இலங்கையில் வீடுகள் இல்லாத குடும்பங்களுக்கு வீடு அமைத்து தருவதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இலங்கையில் வீடுகள் இல்லாத குடும்பங்களுக்கு ‘உங்களுக்கு ஒரு வீடு- நாட்டிற்கு எதிர்காலம்’ என்ற திட்டத்தின் கீழ் வீடுகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது அரசாங்கம் கூறியுள்ளது. இதனைத்தொடர்ந்து வீடுகள் அற்ற 14000 பேருக்கு நான்கு மாதங்களில் வீடுகள் அமைக்க எதிர்பார்த்துள்ளதாக, கிராமிய வீடு மட்டும் நிர்மாணிப்பு மற்றும் கட்டிடப் பொருள் தொழில் நிறுவனத்தின் ராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார். கொரோனா பரவல் காரணமாக இந்த வீடமைப்புத் திட்டம் தற்போதைக்கு […]
