Categories
தேசிய செய்திகள்

இனி நீங்க தேடி போக வேண்டாம்… மதுபானங்களை ஹோம் டெலிவரி செய்யும் டெல்லி அரசு…!!!

டெல்லியில் மொபைல் பயன்பாடு மற்றும் ஆன்லைன் வெப் போர்டல் மூலம் மதுபானங்களை வீட்டுக்கே சென்று விற்பனை செய்ய அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஒவ்வொரு நாளும் தொற்றின் தீவிரம் அதிகரித்து கொண்டு வருவதால் ஊரடங்கை அந்தந்த மாநிலத்தின் முதல்வர்கள் அறிவித்து வருகின்றனர். மேலும் பல கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளனர். சில மாநிலங்களில் தளர்வுகள் சிலவற்றை அறிவித்து வருகின்றன. அதன்படி டெல்லியில் மொபைல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் அஜீத் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்… பரபரப்பு…!!!

சென்னை ஈஞ்சம்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நடிகர் அஜீத் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்த நடிகர் அஜீத் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் வந்ததாக கூறியுள்ளார். இதையடுத்து சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள வீட்டிற்கு சென்ற காவல்துறையினர் மோப்பநாய் உதவியுடன் சோதனை செய்தனர். சோதனைக்குப் பின் இது வெறும் மிரட்டல் என்பது தெரியவந்தது. இதையடுத்து மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது குறித்து தீவிரமாக விசாரணை […]

Categories
ஆன்மிகம் இந்து

உங்க வீட்டு அரிசி பானையில் இத எப்பவுமே வச்சிருங்க… பஞ்சம் வராது…. ஐஸ்வர்யமும் பெருகும்…!!

நமது வீட்டு அரிசி பானையில் நாம் இப்படி செய்து வந்தால் எப்பொழுதும் சாப்பாட்டிற்கு பஞ்சம் வராது மற்றும் ஐஸ்வர்யம் பெருகும். அதைப்பற்றி நாம் இது தெரிந்து கொள்வோம். இன்றைய காலகட்டத்தில் பணம் சம்பாதிக்க வேண்டுமென்ற கட்டாயத்தால் அனைவரும் ஓடிக் கொண்டிருக்கின்றனர். எதற்காக சாப்பாட்டிற்கு பஞ்சம் என்ற நிலைமை எப்பொழுதும் நமக்கு வரக்கூடாது என்பதற்காக தான். அதேசமயம்  வீட்டில் உள்ள உணவுப் பொருட்களுக்கு நாம் கட்டாயம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். எந்த பொருளையும் நாம் வீணாக்காமல் அதனை சரியான […]

Categories
தேசிய செய்திகள்

அம்பானி வீட்டின் அருகே இருந்த வெடிகுண்டு கார் வழக்கு… உதவி போலீஸ் இன்ஸ்பெக்டர் பணிநீக்கம்…!!!

முகேஷ் அம்பானி வீட்டின் அருகே இருந்த வெடிகுண்டு கார் வழக்கில் சச்சின் வாசி உடன் பணியாற்றிய உதவி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரியாஸ் காசி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்திய பணக்காரரான முகேஷ் அம்பானியின் 27 மாடி அன்டிலா குடியிருப்பு அருகே கடந்த பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி வெடிகுண்டுகள் நிரம்பிய கார் வைக்கப்பட்டது. இது பெரும் சர்ச்சையான நிலையில் காரின் உரிமையாளர் மார்ச் 5-ம் தேதி மும்பை கழிமுக கால்வாயில் பிணமாக மீட்கப்பட்டார். இந்த வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதாக […]

Categories
ஆன்மிகம் இந்து

கோவிலுக்கு செல்வதற்கு முன்பு… இதையெல்லாம் கட்டாயம் செய்யுங்க… நல்லதே நடக்கும்…!!

மனதளவில் நமக்கு கஷ்டம் ஏற்படும் பொழுது நாம் செல்ல நினைப்பது கோயில் தான். கோயிலுக்கு செல்லும்போது நாம் எதையெல்லாம் எடுத்துச் செல்லவேண்டும். எடுத்துச் செல்லக்கூடாது என்பதை இதில் பார்ப்போம். நாம் கோயிலுக்கு சென்று வேண்டியது எல்லாம் நடந்து விடுகிறதா? என்று கேட்டால் நாம்  இல்லை என்று தான் கூறுவோம்.  அப்படியிருந்தும் நாம் ஏன் கோவிலுக்கு செல்கிறோம். ஏனென்றால் ஒரு மன அமைதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான். ஆனால் கோவிலுக்கு செல்வதற்கு முன் வீட்டில் சில விஷயங்களை செய்ய […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி கோவிலில் நாமம் போடுபவர் வீட்டில் நடந்த ஆச்சரியம்… பூட்டை உடைச்சு பார்த்தா கட்டு கட்டா பணம்…!!!

திருப்பதி சேஷாசலம் பகுதியில் பூட்டி கிடந்த வீட்டில் கட்டுகட்டாக பணம் எடுக்கப்பட்ட சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், திருப்பதி திருமலை கோவிலில் 1980ஆம் ஆண்டுகளில் இருந்து பக்தர்களுக்கு நாமமிட்டு அவர்கள் தரும் அன்பளிப்பை வைத்து வாழ்க்கை நடத்தி வந்தவர் எஸ்.ஸ்ரீனிவாஸ். திருப்பதி கோவில் சுற்றுப்புறத்தில் தேவையற்ற மக்களின் நடமாட்டத்தை குறைப்பதற்காக திருப்பதி தேவஸ்தானம் ஒரு பெரிய திட்டத்தை கொண்டு வந்தது. அதன்படி பல ஆண்டுகளாக கோயிலுக்கு அருகே வசித்து வருபவர்களுக்கு வீடு கட்டித்தந்தது. அந்த […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே வீட்டிலிருந்து வெளியேறிய 50 பாம்புகள்… தலைதெறிக்க ஓடிய கிராம மக்கள்… அதிர்ச்சி..!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஒரே வீட்டில் 50க்கும் மேற்பட்ட பாம்புகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டத்தில் ஒரு வீட்டில் பல பாம்புகள் வெளியில் வந்து கொண்டே இருந்ததால் மக்கள் மிகுந்த அச்சம் அடைந்தனர். பின்னர் சம்பந்தப்பட்ட வீட்டின் உரிமையாளரிடம் கேட்டபோது நேற்று தனது வீட்டில் இருந்து சில குட்டி பாம்புகளை எடுத்துச் சென்று வயலில் விட்டதாக கூறினார். இதையடுத்து அவர் வீட்டிலிருந்து ஒன்றன்பின் ஒன்றாக பாம்புகள் வரத் தொடங்கியது. இதனால் கிராம […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

வீட்டின் மீது விழுந்த… 10 கிலோ எடை உள்ள பாறை… கோபத்தில் கொந்தளித்த பொதுமக்கள்..!!

கல் குவாரியில் வெடி வைத்து பாறை தகர்க்கப்பட்டதால் அதிலிருந்து  10 கிலோ எடையுள்ள கல் ஒருவரின் வீட்டில் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ஆண்டிபட்டி பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் கல்குவாரி ஒன்று அமைந்துள்ளது. இந்த கல்குவாரியில் அவ்வபோது பாறைகளை வெடி வைத்த தகர்த்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்று பயத்துடனும் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் அந்த குவாரியில் வேலை செய்யும் ஊழியர்கள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சார்ஜர் வெடித்து சிதறியதால்… எரிந்து நாசமான வீடு…. விசாரணையில் வெளிவந்த தகவல்…!!

சென்னையில் செல்போன் சார்ஜர் வெடித்து சிதறியதில் வீடு தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் மாவட்டத்தில் உள்ள பாலகுமாரன் நகர் 1வது தெருவில் கமலா என்பவர் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் தனது செல்போனை இரவு நேரத்தில் சார்ஜில் போட்டுவிட்டு வெளியே வந்து அமர்ந்திருந்தார். இந்நிலையில் திடீரென பயங்கர சத்தத்துடன் செல்போன் சார்ஜர் வெடித்து சிதறியது. அதனால் வீட்டில் உள்ள டிவி மற்றும் வாஷிங் மெஷின் உள்ளிட்ட பொருட்கள் தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. இதனைக் […]

Categories
உலக செய்திகள்

ஏசி ரிமோட்டை பார்த்து அப்படியே நின்ற திருடர்… வசமாக மாட்டிக்கொண்ட சம்பவம்…!!!

தாய்லாந்து நாட்டில் திருடச் சென்ற இளைஞர் செய்துள்ள காரியத்தை பார்த்து காவலர் அதிர்ச்சி அடைந்தனர். தாய்லாந்து நாட்டில் அதித்கின் குந்துத் (22)என்பவர் வசித்துவருகிறார். அவர் அங்குள்ள வீட்டின் உரிமையாளர்கள் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டின் கதவை உடைத்து  அங்கு இருக்கும் பொருள்கள் திருடுவதை வழக்கமாக கொண்டவர். அவர் வழக்கம்போலவே சுமார் 2மணியளவில்அங்குள்ள ஒரு வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.   விசியான் பூரி ஜியாம் ப்ரசெர்ட்டின் மாவட்ட காவல் அதிகாரி ஒருவரின் வீட்டில் நுழைந்து திருட முயற்சி செய்துள்ளார். அப்போது அங்கிருந்த […]

Categories
உலக செய்திகள்

படுக்கையறையில் இருந்த பதுங்கு குழி… திறந்து பார்த்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!!

அமெரிக்காவில் படுக்கை அறைக்கு கீழே பதுங்கு குழியை கண்டு பெண் ஓருவர் அதிர்ச்சியடைந்துள்ளார். அமெரிக்காவில் ஜெனிபர் லிட்டில் என்பவர் வசித்து வருகிறார். அவர் அங்குள்ள ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி  வருகிறார். அவருக்கு சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை நீண்ட நாட்களாக   இருந்துள்ளது. அதனால் கடந்த 1951 ஆம் ஆண்டு கட்டப்பட்ட வீடு ஒன்றை  வாங்கி அதில்  தற்போது  வசித்துவருகிறார் .அந்த வீட்டில்  அவரது படுக்கை அறையில்  ஒரு சாக்கடை மூடி இருப்பதை […]

Categories
உலக செய்திகள்

பெண் இல்லை என்றால் அந்த வீடு என்னவாகும்? நீங்களே கொஞ்சம் படிச்சு பாருங்கள்…!!!

ஒரு வீட்டில் பெண் இல்லை என்றால் அந்த வீடு எப்படி இருக்கும் என்றுஒரு பெண் சோதித்துப் பார்த்து அதனை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். நம் எல்லாருடைய வீட்டிலும் வீட்டு வேலைகளை செய்வது தாய்தான் அவர்தான் குடும்பத்தலைவி. அதனால் அவர்  தினமும் காலையில் எழுந்ததிலிருந்து சமைப்பது, துவைப்பது, வீடு சுத்தம் செய்வது, பாத்திரங்களை கழுவுவது ,கழிவறைகளை சுத்தம் செய்வது மற்றும் குழந்தைகளை கவனிப்பது போன்ற பல  வேலைகளை அன்றாடம் செய்து வருகிறார்கள். அதனால் அவர் செய்யும் வீட்டுவேலைகளை அந்த குடும்பத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

பேஸ்புக்கில் மலர்ந்த காதல்…”தனியாக வீடு எடுத்து தங்கி உல்லாசம்”… இளைஞன் ஏமாற்றியதால் நேர்ந்த கொடுமை..!!

பெங்களூரு மாநிலத்தில் காதலர் ஒருவன் பேஸ்புக் காதலிக்காக தனியாக வீடு எடுத்து தங்கி உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்றியதால் அந்த பெண் தற்கொலை செய்து கொண்டார். துமகூரு மாவட்டம் பகுதியை சேர்ந்த அஸ்வினி என்பவர் பேஸ்புக் மூலம் அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவருடன் பழக்கம் ஆகியுள்ளார். இருவரும் செல்போன் மூலம் கடந்த இரண்டு ஆண்டுகளாக பேசி வந்துள்ளனர். பின்னர் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதை அடுத்து சுரேஷ் தன்னை பார்க்க வருமாறு அழைத்துள்ளார். அஸ்வினியும் அங்கு […]

Categories
Uncategorized தமிழ் சினிமா தமிழ் சினிமா

திருமணத்திற்கு தடபுடலான ஏற்பாடு…. களைகட்டும் ஹன்சிகா வீடு…!!

பிரபல நடிகை ஹன்சிகாவின் வீட்டில் திருமண விழா கொண்டாட்டம் களைகட்டி வருகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா, சிம்பு உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் நடிகை ஹன்சிகா. இவர் தமிழில் மட்டுமன்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி போன்ற பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார். இவரது 50வது படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இந்நிலையில் ஹன்சிகாவின் அண்ணன் பிரசாந்த் மோத்வானிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் மார்ச் 20ஆம் தேதி […]

Categories
லைப் ஸ்டைல்

உங்க வீட்ல தேவையில்லாத பொருள் இருந்தால்… தூக்கிப் போடாதீங்க… இப்படி யூஸ் பண்ணுங்க..!!

வீட்டில் தேவையில்லாமல் இருக்கும் சில பொருள்களை தூக்கி போடாதீர்கள். அதை இப்படி பயன்படுத்துங்கள். உங்களுக்கு உபயோகமாக இருக்கும். உங்கள் வீட்டு பூஜையறையில் குட்டி குட்டி சாமி படங்களை வைத்து நீங்கள் பூஜை செய்கிறீர்கள். அப்போது உங்களுக்கு ஒரு சிறிய டிப்ஸ். அதாவது உங்கள் வீட்டில் தீர்ந்துபோன பேனா மூடிகள் இருந்தால் அதை அந்த குட்டி போட்டோ பின் ஒட்டி விடுங்கள். அதில் நீங்கள் சாமி படத்திற்கு பூ வைக்க வேண்டுமென்றால் அந்த பாட்டில் ஓட்டையில் சொருகி விடலாம். […]

Categories
உலக செய்திகள்

“குளியலறையிலிருந்து வந்த குளிர்ந்த காற்று”… கண்ணாடிக்கு பின் கண்டுபிடிக்கப்பட்ட மர்மம்… வெளியான அதிர்ச்சி வீடியோ….!!

நியூயார்க்கில் இளம்பெண் ஒருவர் தனது குளியலறைக்கு பின்புறம் மறைந்திருந்த மர்மத்தை கண்டுபிடுத்துள்ளார். நியூயார்க்கில் சமந்தா ஹார்ட்ஸ்டோ  என்ற பெண் வசித்து வருகிறார். இவர் தனது குளியல் அறைக்கு சென்றபோது அங்கிருந்து குளிர்ந்த காற்று வீசுவதை உணர்ந்துள்ளார். ஆனால் குளியலறையில் ஜன்னலே  இல்லாத பொழுது குளிர்ந்த காற்று வீசுவது எப்படி என்பதை கண்டறிய வேண்டுமென்று நினைத்து தனது நண்பர்களுக்கு இந்த செய்தியை தெரிவித்து அவர்களை உதவிக்கு அழைத்து உள்ளார். பின்னர் சமந்தா ஹார்ட்ஸ்டோ குளியல் அறையில் மாட்டி இருந்த […]

Categories
தேசிய செய்திகள்

ஹாலிவுட் படங்களை மிஞ்சிய மாஸ்டர் பிளான்…” 90 லட்சத்துக்கு இடம் வாங்கி திருட்டு”…வெளியான உண்மை சம்பவம்..!!

திருடுவதற்காக கொள்ளையன் ஒருவன் 90 லட்சத்திற்கு வீடு வாங்கி சுரங்கப்பாதை அமைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஒரு மருத்துவரின் வீட்டில் இருந்து 200 கிலோ வெள்ளி பொருட்கள் அடங்கிய நகைப்பெட்டி திருடப்பட்டது. இதையடுத்து அந்த மருத்துவர் ஜெய்ப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வீட்டியிலிருந்து வெள்ளி பொருள் திருடு போனதாக கூறியிருந்தார். மேலும் அவர் தன் வீட்டின் அருகே ஒரு சுரங்கப் பாதை அமைந்துள்ளதாகவும் தனது புகாரில் தெரிவித்திருந்தார். […]

Categories
தேசிய செய்திகள்

அம்பானி வீட்டின் அருகே நின்ற கார்… போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி… பெரும் பரபரப்பு…!!!

மும்பையில் உள்ள முகேஷ் அம்பானி வீட்டின் அருகே வெடி பொருட்களுடன் கார் கண்டறியப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிரா தலைநகரான மும்பையில் தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீடு உள்ளது. இது பல சொகுசு வசதிகளுடன் கட்டப்பட்ட 27 மாடி கட்டிடம் ஆகும். இந்தியாவிலேயே மிக விலை உயர்ந்த வீடு இதுதான். இந்நிலையில் அந்த வீட்டின் அருகே உள்ள ரோட்டில் நேற்று சந்தேகத்துக்கு இடமாக கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. அது பற்றி அறிந்த போலீசார் உடனே சம்பவ […]

Categories
தேசிய செய்திகள்

மலிவான விலையில் வீடு வேண்டுமா…?” இந்த சந்தர்ப்பத்தை மிஸ் பண்ணாதீங்க”…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!

மலிவான விலையில் ஒரு நல்ல வீடு வாங்க நினைப்பவர்களுக்கு இது மிக அருமையான வாய்ப்பு. நாட்டின் இரண்டாவது பெரிய அரசு வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி நாளை குடியிருப்பு மற்றும் வணிக சொத்துக்களை ஏலம் விட உள்ளது. இது குறித்த தகவல்களை ஐபிஏபிஐ வழங்கியுள்ளது6,389 குடியிருப்பு, 1,754 வணிக மற்றும் 961 தொழில்துறை மற்றும் 19 விவசாய சொத்துக்கள் ஆகியவை ஏலத்தில் உள்ளன. ஒரு சொத்தை வாங்கி கொண்டு அதற்கு கடன்களை வங்கிகள் வழங்கி வருகின்றது. சொத்தின் […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டை விற்று… “பேரக்குழந்தைகளைப் படிக்கவைத்த முதியவர்”… ரூ. 24 லட்சம் நன்கொடை…!!

மகாராஷ்டிராவில் மகன்கள் உயிரிழந்த நிலையில் பேரக் குழந்தைகளின் நலன் மற்றும் கல்விச் செலவுக்காகச் சொந்த வீட்டை விற்று, ஆட்டோவில் வாழ்ந்து வந்த முதியவருக்கு ரூ. 24 லட்சம் நன்கொடையை வாரி வழங்கி நெகிழவைத்துள்ளனர் தன்னார்வலர்கள். மும்பையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் தேஸ்ராஜ். என்பவர் தனது இரு மகன்களையும் இழந்த நிலையில் மனைவி மற்றும் மருமகள் நான்கு பேரப்பிள்ளைகளுடன் மும்பையில் வசித்து வருகிறார். தனது குடும்ப நலனுக்காக முதுமையிலும் அயராது பாடுபட்டு வரும் தேஸ்ராஜ் காலை 6 மணி […]

Categories
உலக செய்திகள்

“டேய்…அங்க பார்ரா வீடு நகர்ந்து போகுது”…வீதியில் சுவாரஸ்ய நிகழ்வு…வியந்துபோன பொதுமக்கள்…!

அமெரிக்காவில் பழைமை வாய்ந்த மாடி கட்டிடம் ஒன்று வேறு இடத்திற்கு கொண்டு செல்வதற்கு வண்டி மூலம் நகர்த்தப்பட்ட காட்சி அப்பகுதியில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்கா சான் பிரான்சிஸ்கோவில் உள்ள விக்டோரியன் ஹவுஸ் 139 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.  1882 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த வீடு, கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வேறொரு இடத்திற்கு ட்ரக்கின் மூலம் இழுத்துச் செல்லப்பட்டுள்ளது. இதனை பலர் ஆர்வமுடன் வேடிக்கை பார்த்தனர். ஒரு குடியிருப்பு பகுதியை கட்ட இடம் […]

Categories
உலக செய்திகள்

“அபூர்வ” மோதிரத்தை விற்க முயன்ற நபர்.. நகைக் கடைக்காரருக்கு எழுந்த சந்தேகம்… வசமாக சிக்கிய திருடர்கள்…!

லண்டனில் உள்ள ஒரு இளவரசியின் வீட்டில் இருந்த விலைமதிப்பு மிக்க நகைகளை திருடி வந்த குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர். லண்டனில் வசித்து வரும் ஹெனாவோ தபா என்ற 37 வயதுடைய நபர் வைர மோதிரத்தை விற்பதற்காக கடைக்கு சென்றுள்ளார். அப்போது அந்த நகைக்கடைக்காரர் மோதிரத்தை பார்த்து சந்தேகித்தார். ஏனென்றால் இந்த மோதிரத்தை போல உலகில் ஆறு மோதிரங்கள் மட்டுமே இருக்கிறது. ஆகையால் நகை கடைக்காரர் போலீசாருக்கு தகவல் அளித்தார். அதன்பின் தபாவிடம் விசாரித்த போலீசாருக்கு பெரும் […]

Categories
குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

பிறந்த குழந்தைக்கு கட்டாயம் கொடுக்க வேண்டிய ஒரு பொருள்…” பிள்ளை வளர்ப்பான்”… ஏன் தெரியுமா..?

பிறந்த குழந்தைகள் வீட்டில் இருக்கும் போது கட்டாயம் இந்த இரண்டு பொருள்கள் இருக்க வேண்டும். அது என்ன என்றால் வசம்பு மற்றும் ஓமம். வசம்பு மற்றொரு பெயர் பிள்ளை வளர்ப்பான். வயிறு சம்பந்தமான பிரச்சனைகளுக்கு வசம்பு ,ஓமம் மிகச்சிறந்த நிவாரணி. குழந்தைகளுக்கு அடிக்கடி வயிறு சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படும். ஏனெனில் நாம் உண்ணும் உணவுகளும் தாய்ப்பால் வழியாக குழந்தைகளுக்கு செல்லும் அது செரிமான பிரச்சனையை ஏற்படுத்தும். அதனால் வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் உண்டாகும். இதற்கு தீர்வு வசம்பை […]

Categories
லைப் ஸ்டைல்

வீட்டிற்கு விருந்தாளி வந்தால்…” ஏன் முதலில் தண்ணீர் கொடுக்கிறோம்”… காரணம் என்ன..?

வீட்டிற்கு வரும் விருந்தாளிகளுக்கு முதலில் ஏன் தண்ணீர் கொடுக்கிறோம் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். முன்பெல்லாம் யார் வீட்டுக்கு வந்தாலும் தண்ணீர் கொடுக்கச் சொல்வார்கள் நமது முன்னோர்கள். தெரிந்தவர்களாக இருந்தாலும் சரி தெரியாதவர்களாக இருந்தாலும் சரி கொடுத்த பின்பே மற்ற விஷயங்கள் பேசுவது மற்றும் அவர்களுக்குச் சாப்பிட ஏதாவது கொடுப்பது போன்ற வழக்கம் இருந்தது, இதற்கு மிகச்சிறந்த காரணங்கள் உண்டு. தண்ணீருக்கு மனிதர்களின் மனநிலையை மாற்றும் சக்தி உள்ளது.ஒரு மனிதனின் கோபத்தையும் வெறுப்புணர்ச்சியையும் மற்றும் ஆற்றல் தண்ணீருக்கு […]

Categories
உலக செய்திகள்

சொத்துக்காக கணவர் செய்த காரியம்… முன்னாள் மனைவிக்கு நேர்ந்த சோகம்… சிசிடிவி காட்சியில் தெரியவந்த உண்மை…!

இங்கிலாந்தில் சொத்துக்காக தன் முன்னாள் மனைவியை கொன்ற நபர் சிசிடிவி காட்சியின் மூலம் வசமாக சிக்கிக்கொண்டார். இங்கிலாந்தில் வசிக்கும் 40 வயதுடைய பால்விந்தர் கஹிர் என்ற பெண்ணுக்கும், இவரது முன்னாள் கணவரான ஜஸ்பீந்தர் கஹிர்க்கும் சொந்தமான ஒரு வீட்டின் உரிமையை யார் கைப்பற்றுவது என்ற பிரச்சினை ஏற்பட்டுள்ளது. ஜஸ்பீந்தர் அதைத்தான் சம்பாதிப்பதால் முன்னாள் மனைவிக்கு விட்டுக்கொடுக்காமல் சண்டையிட்டுள்ளார். இந்நிலையில் ஒருநாள் தன் வீட்டில் பால்விந்தர் கஹிர் ரத்தவெள்ளத்தில் கிடந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து மருத்துவ உதவி குழுவினர் வந்து பார்க்கும்போது […]

Categories
உலக செய்திகள்

ஆம்புலன்ஸ்க்கு வந்த ஃபோன் கால்… வீட்டிற்குச் சென்ற ஊழியர்கள் கண்ட காட்சி… போலீசார் விசாரணை…!

பிரிட்டனில் உள்ள ஒரு வீட்டில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் பெரோ என்ற கிராமத்தில் உள்ள ஒரு வீட்டிலிருந்து ஆம்புலன்சுக்கு போன் செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் மருத்துவ ஊழியர்கள் தகவல் வந்த வீட்டிற்கு சென்றனர். அந்த வீட்டிற்குள் ஒரு நபர் படுகாயங்களுடன் கிடந்துள்ளார். அதன்பின் அவரை பரிசோதனை செய்ததில் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரியவந்தது. பின்பு இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இறந்த நபரின் […]

Categories
உலக செய்திகள்

பிஞ்சுக் குழந்தைகள் என்றும் பாராமல்… தந்தை செய்த கொடுஞ்செயல்… தீக்கிரையான குடும்பம்… ஜெர்மனில் பரபரப்பு…!

நபர் ஒருவர் குடும்பத்தாரை கொலை செய்துவிட்டு வீட்டை எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனில் ஒரு குடியிருப்பில் வசித்து வரும் நபர் ஒருவர் தன் 41 வயதான மனைவி, 77 வயதான மாமியார் மற்றும் இரண்டு குழந்தைகளை கத்தியால் குத்தி கொன்றுவிட்டு வீட்டிற்கு தீ வைத்து தானும் கத்தியால் குத்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார். வீடு திடீரென தீப்பிடித்து எரிவதை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா…. “வீட்டை அலேக்காய் தூக்கும் 50 பேர்”…. வைரலாகும் வீடியோ..!!

நாகலாந்து மாநிலத்தில் ஒரு வீட்டை அலேக்காக தூக்கி இடம்பெயர்ந்த சம்பவம் பெரும் வைரலாகி வருகிறது. ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு புலம்பெயரும் போது வீட்டில் உள்ள பொருட்களை எல்லாம் எடுத்துச் செல்வது வழக்கம். ஆனால் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் யாச்சோம் கிராமத்தில் ஒரு வீட்டையே அலேக்காகத் தூக்கிக்கொண்டு இடம் மாறிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. நாகலாந்தில் லாங் லைன் மாவட்டத்திலுள்ள யாசின் கிராமத்தில் அமைந்துள்ள  அந்த கிராமத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட அந்த வீட்டை அலேக்காகத் தூக்கிக்கொண்டு வேறு […]

Categories
தேசிய செய்திகள்

வினோதம்… “அலேக்காக வீட்டை தூக்கி இடம்பெயர்ந்த கிராமவாசிகள்”… வைரலாகும் வீடியோ..!!

நாகலாந்து மாநிலத்தில் ஒரு வீட்டை அலேக்காக தூக்கி இடம்பெயர்ந்த சம்பவம் பெரும் வைரலாகி வருகிறது. ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு புலம்பெயரும் போது வீட்டில் உள்ள பொருட்களை எல்லாம் எடுத்துச் செல்வது வழக்கம். ஆனால் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் ஒரு வீட்டையே அலேக்காகத் தூக்கிக்கொண்டு இடம் மாறிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. நாகலாந்தில் லாங் லைன் மாவட்டத்திலுள்ள யாசின் கிராமத்தில் அமைந்துள்ள  அந்த கிராமத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட அந்த வீட்டை அலேக்காகத் தூக்கிக்கொண்டு வேறு ஒரு […]

Categories
உலக செய்திகள்

தெருக்களில் வசிப்போருக்கு வீடு கொடுக்கும் அமைப்பு…. விடுமுறை நாட்களைத் தியாகம் செய்யும் பணியாளர்கள்…!

பிரான்சில் வீடின்றி தெருக்களில் வசிப்பவர்களுக்கு உதவிட செல்வந்தர் ஒருவர் புதிய ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளார். பிரான்ஸில் லியோன் என்ற நகரில் இருக்கும் செல்வந்தரான அலைன் மேரியஸ் என்பவர் வீடின்றி இருப்பவர்களுக்கு உதவிட “தி கம்பெனி ஆப் பாசிபிலிட்டிஸ்” என்ற அமைப்பை உருவாக்கினார். இதன் மூலம் வீடு இல்லாமல் தெருக்களில் வசிப்பவர்களுக்கு சிறிய அளவில் எல்லா வசதிகளுடன் கூடிய வீடு கட்டிக் கொடுத்துள்ளார். இதற்காக இந்த அமைப்பில் இருக்கும் பிரான்ஸ் பணியாளர்கள் தங்களது விடுமுறை நாட்களில் வேலை செய்து […]

Categories
லைப் ஸ்டைல்

வாஸ்து சாஸ்திரப்படி…” உங்கள் வீட்டில் பீரோவை இந்த இடத்தில் வையுங்கள்”… ரொம்ப நல்லது…!!

வாஸ்து சாஸ்திரம் நமது இந்திய தேசத்தின் பாரம்பரிய கட்டிடக் கலை ஆகும். கட்டிடங்களின் தள அமைப்பு, அளவீடுகளை திசைகளின் தத்துவ முறைகளுக்கு ஏற்ப விஞ்ஞானப் பூர்வமாகவும், மெய்ஞானப் பூர்வமாகவும் அலசி ஆராய்ந்து வாழ்விடங்களுக்குத் தேவையான வாழ்வியல் குறிப்புகளை தந்துள்ள பொக்கிஷக் குறிப்புகள் ஆகும். இவை நம் முன்னோர்கள் முற்றிலும் அனுபவ ரீதியில் நமக்கு தொகுத்து வழங்கியவை. ஒரு மனை எந்த திசையில் அமைந்துள்ளது. அதற்கு எந்த திசையில் வாசல் விடவேண்டும், எந்தெந்த அறைகள் எங்கு இருக்கவேண்டும், அதன் […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

அதிகமாக முடி வளர… “வீட்டில் இருக்கிற இந்தப் பொருள் போதும்”… கண்டிப்பா ட்ரை பண்ணுங்க..!!

அடர்த்தியாக அதிகமாக, அழகாக முடி வளர்வதற்கான  தகவலை இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம். பெண்களுக்கு தலைமுடி பிரச்சனை தான் உலகில் தலையாய பிரச்சனையாக உள்ளது. ஆண்கள், பெண்கள் என இருபாலரும் தங்கள் தலை முடி அடர்த்தியாக இருக்க வேண்டும் என விரும்புகின்றனர். தலைமுடி அதிகமாக வளரவும், ஆரோக்கியமாக இருக்கவும் செயற்கையான கெமிக்கல் கலந்த மருந்துகளை நாட வேண்டும் என்பது இல்லை. எண்ணெய் மசாஜ்: எண்ணெய் மசாஜ்ஜை தலையில் செய்யும் போது நாம் தலைமுடி வேரை நன்றாக பலமாக்கி […]

Categories
லைப் ஸ்டைல்

தேவை இல்லாத பொருளை தூக்கிப் போடாதீங்க…”இப்படி Use பண்ணுங்க”… காசு மிச்சமாகும்..!!

வீட்டில் தேவையில்லாமல் இருக்கும் சில பொருள்களை தூக்கி போடாதீர்கள். அதை இப்படி பயன்படுத்துங்கள். உங்களுக்கு உபயோகமாக இருக்கும். உங்கள் வீட்டு பூஜையறையில் குட்டி குட்டி சாமி படங்களை வைத்து நீங்கள் பூஜை செய்கிறீர்கள். அப்போது உங்களுக்கு ஒரு சிறிய டிப்ஸ். அதாவது உங்கள் வீட்டில் தீர்ந்துபோன பேனா மூடிகள் இருந்தால் அதை அந்த குட்டி போட்டோ பின் ஒட்டி விடுங்கள். அதில் நீங்கள் சாமி படத்திற்கு பூ வைக்க வேண்டுமென்றால் அந்த பாட்டில் ஓட்டையில் சொருகி விடலாம். […]

Categories
லைப் ஸ்டைல்

உங்க வீட்டில் இந்த பொருள் எல்லாம் இருக்கா…” இருந்தா உடனே தூக்கி போட்டுருங்க”… ஆபத்து..!!

குடும்பத்தில் சண்டையையும், பண விரயத்தையும் தடுக்க வேண்டுமென்றால் உங்க வீட்டில் சில பொருள்களை எல்லாம் வைக்காதீர்கள். அது என்னென்ன என்பதை இதில் பார்ப்போம். சிலர் தங்கள் வீட்டை அழகாக மாற்ற நிறைய விஷயங்களை செய்கின்றனர். வீடுகள் மற்றும் அறைகளின் அலங்காரத்திற்காக பல படங்களை வைக்கின்றனர். அவ்வாறு வைக்கும் போது வாஸ்து மீது கவனம் செலுத்த வேண்டியது அவசியம். ஒரு சில படங்கள் உங்கள் வீட்டில் இருந்தால் அதை உடனடியாக நீக்கி விடுங்கள். என்னென்ன பொருள்: தண்ணீர் பாய்வது […]

Categories
தேசிய செய்திகள்

“வீடு கட்ட போறீங்களா..? அப்ப இதெல்லாம் கட்டாயம் வேணும்”… தெரிந்து கொள்ளுங்கள்..!!

சாலை, திறந்தவெளிப் பகுதி, குடிநீர், கழிவு நீர் உள்பட அடிப்படை வசதிக்கு பிறகே மனைகளுக்கு திட்ட அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழக அரசு அதிரடியாக அரசாணை பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு வீட்டு வசதித்துறை செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் தெரிவித்துள்ளதாவது: – தமிழக அரசின் அந்த அரசாணையில். தமிழக அரசு கடந்த 2019-ம் ஆண்டு தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகளைவெளியிட்டது. இதில், மனை பிரிவுகள், உட்பிரிவுகள் இவற்றுக்கான விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. அதில், […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா அச்சம்…. பெரிய வீடுகளின் விற்பனை அதிகம்..!!

கொரோனா தொற்று காரணமாக பெரிய வீடுகளின் விற்பனை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தொற்று காரணமாக அதிக பரப்பளவு உள்ள வீடுகளின் விற்பனை அதிகரித்துள்ளதாக அனராக் கன்சல்டன்ட் என்ற சொத்து ஆலோசனை நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மக்கள் வாங்கும் அடுக்குமாடி குடியிருப்பின் சராசரி பரப்பளவு குறைந்து கொண்டே வரும் என்றும் கடந்த ஆண்டு இது அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அதாவது 2019 சராசரி பரப்பளவு 50 சதுர அடியாக இருந்த நிலையில் 2020இல் 150 அடியாக மாறியுள்ளது.

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பால்தினகரனுக்கு சொந்தமான இடங்களில்… நடத்தப்பட்ட அதிரடி சோதனையில்… சிக்கிய முக்கிய ஆவணங்கள் …!!

கோவையில் வருமான வரித்துறை அதிகாரிகளால் பால்தினகரனுக்கு சொந்தமான பல இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  தமிழ்நாடு முழுவதும் 300 வருமான வரித்துறை அதிகாரிகள் குழுக்களாக பிரிக்கப்பட்டு சோதனையில் ஈடுபட்டுவருகிறார்கள். அதாவது இயேசு அழைக்கிறார் அறக்கட்டளை, கோவையின் காருண்யா பல்கலைக்கழக நிறுவனரான பால் தினகரனுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள், ஜெபக்கூடங்கள் மற்றும் பல்கலைக்கழகம் போன்ற அனைத்து பகுதிகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகளால் சோதனை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இந்நிலையில் கோவையில் இருக்கும் பால் தினகரனின் வீடு மற்றும் அவரின் அலுவலகம் உட்பட […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு 2.50 லட்சம் கடன்… பத்திரப்பதிவு ரத்து… தேனி மாவட்டத்தில் பரபரப்பு…!

தேனி மாவட்டத்தில் கடனை திருப்பித் தராமல் மோசடி செய்த 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள அனுப்பம்பட்டியல் வசித்து வருபவர் குமரேசன் மாரியம்மாள் தம்பதியினர். பெயிண்டராக வேலை செய்து வந்த குமரேசன் சில மாதங்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது ஏற்பட்ட விபத்தில் காயமடைந்தார். அதன்பின் தனியார் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை செலவிற்காக தன் சித்தியிடம் உதவி கேட்டுள்ளார். அவரது […]

Categories
லைப் ஸ்டைல்

உங்க வீட்டில இந்த பொருட்கள் இருந்தால்… “உடனே எடுத்துருங்க”… குடும்பத்தில் சண்டை ஏற்படும்..!!

குடும்பத்தில் சண்டையையும், பண விரயத்தையும் தடுக்க வேண்டுமென்றால் உங்க வீட்டில் சில பொருள்களை எல்லாம் வைக்காதீர்கள். அது என்னென்ன என்பதை இதில் பார்ப்போம். சிலர் தங்கள் வீட்டை அழகாக மாற்ற நிறைய விஷயங்களை செய்கின்றனர். வீடுகள் மற்றும் அறைகளின் அலங்காரத்திற்காக பல படங்களை வைக்கின்றனர். அவ்வாறு வைக்கும் போது வாஸ்து மீது கவனம் செலுத்த வேண்டியது அவசியம். ஒரு சில படங்கள் உங்கள் வீட்டில் இருந்தால் அதை உடனடியாக நீக்கி விடுங்கள். என்னென்ன பொருள்: தண்ணீர் பாய்வது […]

Categories
லைப் ஸ்டைல்

இந்த மீனை உங்கள் வீட்டில் கிழக்கு திசையில் வையுங்கள்…”மகிழ்ச்சி நிரம்பி வழியும்”..!!

உங்கள் வீட்டில் மகிழ்ச்சி நிரந்தரமாக இருக்க வேண்டுமென்றால் உங்கள் மீனை எந்த திசையை நோக்கி வைத்தால் சிறப்பாக இருக்கும் என்பதை பற்றி இதில் பார்ப்போம். அரோவானா மீனைப் பற்றி உங்களுக்கு தெரியுமா? இந்த மீன் வீட்டில் வைத்திருந்தால் பல நன்மைகள் உண்டாகும். வாஸ்து சாஸ்திரத்தின் கூற்றுப்படி அரோவானா மீன்கள் வீட்டில் வைத்திருப்பது நல்லதாக கருதப்படும். இந்த மீன் நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி, சேமிப்பு, செல்வம், மற்றும் சக்தி ஆகியவற்றின் அடையாளமாக விளங்குகிறது. இது வீட்டில் உள்ள தீய […]

Categories
உலக செய்திகள்

சொந்த வீட்டை விற்கும் உலக பணக்காரர்… இது தான் காரணமா..?

உலகில் இரண்டாவது பணக்காரரான எலான் மஸ்க் என்பவர் தனது வீடுகளை விற்று வருகிறார். அதன் காரணம் என்ன என்று பார்ப்போம். உலக பணக்காரர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பவர் எலான் மஸ்க். இவருடைய மொத்த சொத்து மதிப்பு 12.21 லட்சம் கோடி. ஆனால் இவர் சமிப காலமாக தனக்கு சொந்தமான வீடுகளை வரிசையாக விற்று வருகிறார். அதற்கான காரணத்தைக் கேட்டால் வியந்துவிடுவீர்கள். இவர் கடந்த மே மாதம் தனது ட்விட்டரில் ஒரு பதிவிட்டார். அதில் ‘எனக்கு சொந்தமாக […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

திருடச்சென்ற இடத்தில்…” திடீரென ஏற்பட்ட மாரடைப்பு”… முதியவரின் பரிதாப நிலை..!!

திருச்சி அருகே திருட சென்ற இடத்தில் திடீரென்று மாரடைப்பு வந்ததால் ஒருவர் ஒருவர் பலியாகி உள்ளார். திருச்சி மாவட்டம், முசிறி அருகே தாத்தையங்காரர் பேட்டை பகுதியை சேர்ந்த அப்பாவு என்பவர் வீட்டில் இடம் பற்றாக்குறை காரணமாக பொருள்களை அருகிலுள்ள மற்றொரு வீட்டில் வைத்துள்ளார். இரவில் பொருள்கள் உள்ள வீட்டை பூட்டி விட்டு வழக்கம்போல் தனது வீட்டிற்கு சென்று விடுவார். இந்நிலையில் இன்று காலை பொருள்களை வைத்திருக்கும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று […]

Categories
தேசிய செய்திகள்

“பழைய டிவி”… இப்ப நாய்களுக்கு வீடு… அசத்திய அசாம் இளைஞன்..!!

பயன்படாத பழைய டிவியை தெருநாய்களின் வீடாக மாற்றிய அசாம் மாநில இளைஞரை அனைவரும் பாராட்டி வருகின்றனர். தற்போதைய காலகட்டத்தில் டிவி என்பது பல வடிவமாக மாறியுள்ளது. எல்இடி டிவியின் வருகையால் பழைய டிவிகள் தற்போது ஒரு மூலையில் போடப்பட்டு வருகின்றன. இப்படி வீட்டில் இடத்தை அடைத்து கொண்டுள்ள பழைய டிவிகளின் மவுஸ் இல்லாமல் போனதற்கு புதிய தொழில்நுட்ப வளர்ச்சியே காரணம். பயன்படாத இந்த டிவிகளை எக்ஸ்சேஞ்ச் பண்ணமுடியாது. பாத்திரங்களுக்கு போட்டால் பேரிச்சம் பழம் கூட கிடைக்காத சூழல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வீட்டில ஒன்னும் கிடைக்கல…”ஆம்லெட் போட்டு சாப்பிட்டு” வீட்டைக் கொளுத்தி திருடர்கள்..!!

காஞ்சிபுரம் அருகே திருட வந்த இடத்தில் ஆம்லெட் போட்டு சாப்பிட்டு விட்டு வீட்டை தீ வைத்து கொளுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தாம்பரத்தை அடுத்த நடுவீரப்பட்டு இடத்தை சேர்ந்த மோகன்- சீமா தம்பதியர், சென்னையில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் வாரத்திற்கு ஓரிரு நாள் மட்டும் எட்டையபுரத்தில் உள்ள வீடுகளில் வந்து தங்குவது வழக்கம். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு எட்டையபுர வீட்டில் வந்து தங்கி விட்டு பின்னர் சென்னைக்கு திரும்பி விட்டனர். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இப்படி ஒரு ரசிகரா….? “Home of Dhoni Fan” இணையத்தை கலக்கும் வீடு…. நன்றி தெரிவித்த தோனி…!!

கருணையுள்ளம் கொண்ட காவல் ஆய்வாளரை இடமாற்றம் செய்யக்கூடாது என்று பொதுமக்கள் போஸ்டர் ஒட்டி வேண்டுகோள் வைத்துள்ளனர் மதுரை திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிபவர் மதனகலா. இவர் கொரோனா தொற்று பரவிய காலத்தில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு உணவின்றி தவித்த குரங்குகளுக்கு தனது சொந்த செலவில் உணவு வழங்கினார். இந்நிலையில் தேனி மாவட்டத்திலிருக்கும் போடிக்கு ஆய்வாளரை இடமாற்றம் செய்ய இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் பொதுமக்கள் திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் பொறுப்பேற்ற மதனகலா சட்ட […]

Categories
லைப் ஸ்டைல்

உங்க சின்ன ரூமை பெரியதாக்க 5 வழிகள்

முதல செய்ய வேண்டியது உங்க ரூம்ல இருக்க தேவையில்லாத பொருட்கள ஒதுக்குறது.பிறகு நீங்கள் செய்ய வேண்டிய சில ஹேக்ஸ்… முதல செய்ய வேண்டியது உங்க ரூம்ல இருக்க தேவையில்லாத பொருட்கள ஒதுக்குறது. எப்போழுதும் ரூம்கள்ல தேவை இல்லாத பொருட்கள் தான் அதிகமாயிருக்கும். அத தான் முதல சரிப்பண்ணனும். உங்க ரூமோட பெர்ஸ்னாலிடிய கூட்டவும், பெரிய ரூமாகக் காட்டுறதுக்கும் இதோ சில வழிகள். லைட்டான கலர்களை சுவருக்கு தேர்தெடுங்கள்: என்னுடைய சாய்ஸ் வெள்ளை நிறம், வெள்ளை நிறத்தை சுவருகளில் […]

Categories
லைப் ஸ்டைல்

வீட்டைத் தூய்மையாக்க எளிய 5 வழிகள் ….!!

நாம் வசிக்கும் இருப்பிடத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்வதைப் பொருத்தே நம்முடைய உடல் நிலை, மன நிலை சீராக இருக்கும். களைத்துப் போட்ட துணிகள், மூளை முடுக்கெல்லாம் தூசிகள், ஒட்டடை படிந்த சுவர்கள் தூசி படிந்த அலமாரிகள், சாப்பாட்டு ஜாமான்கள் தவிர்த்து எல்லாம் இருக்கும் உணவு மேஜை இப்படியான வீட்டைப் பார்த்ததுமே சுத்தம் செய்ய மாபெரும் சலிப்பு உண்டாகும். இந்த வாரம், அடுத்த வாரம் என வீட்டை சுத்தம் செய்ய திட்டமிட்டு சோம்பேறித்தனப்பட்டு குப்பைகளுடனேயே வாழும் நபர்களும் உண்டு. […]

Categories
உலக செய்திகள்

3 மாடி கட்டிடத்தில்.. திடீரென பற்றி எரிந்த தீ… தாய் செய்த செயலால் தப்பிய குழந்தைகள்… வீடியோ இதோ.!

தீ பிடித்து எறிந்த வீட்டில் இருந்து ஜன்னல் வழியாக குடும்பமே தப்பித்த காணொளி வெளியாகியுள்ளது  சீனாவில் இருக்கும் 3 மாடி கட்டிடம் ஒன்றில் அமைந்திருந்த வீட்டில் திடீரென தீ பிடித்துள்ளது. இதனால் அங்கு வசித்து வந்த குடும்பம் படிக்கட்டின் வழியாக தப்ப முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதன் காரணமாக வீட்டில் இருந்தவர்கள் ஜன்னல்வழியாக தப்பித்த காணொளி தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. குறித்த காணொளியில் தீப்பற்றி எரிந்த வீட்டின் ஜன்னல்வழியாக தாய் ஒருவர் தனது ஐந்து வயது […]

Categories
தேசிய செய்திகள்

கொஞ்சம் அசந்தா அவ்வளவு தான்… நைட் தூங்க போகும் போது… இருக்கைக்கு அடியில் படுத்துக்கிடந்த 14 அடி ராஜநாகம்… அதிர்ச்சியில் உறைந்த நபர்..!!

வீட்டில் இருக்கைக்கு அடியில் ராஜநாகம் பதுங்கியிருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் இருக்கும் கொல்லம் மாவட்டம் ஆரியங்காவு கிராமத்தில் வசித்து வரும் மகேந்திரன் என்பவரது வீடு மலையடிவாரத்தில் இருக்கின்றது. இவர் நேற்று தூங்குவதற்காக அனைத்தும் தயார் செய்து கொண்டிருந்த நிலையில் அருகிலிருந்த இருக்கையின் அடியில் ஏதோ நெளிவது போல் பார்த்துள்ளார். இதனைத் தொடர்ந்து உடனடியாக டார்ச்லைட் என்னவென்று பார்த்தபோது அது 14 அடி நீளமுடைய ராஜநாகம் என்பது தெரியவந்துள்ளது. இதனால் மிகுந்த அதிர்ச்சியில் உறைந்து போன […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வசிக்க ஒரு வீடு கொடுத்து உதவ வேண்டும் – நடிகர் பொன்னம்பலம் வேண்டுகோள்….!!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நடிகர் பொன்னம்பலம் தனக்கு வசிக்க வீடு ஒன்றை கொடுத்து உதவுமாறு திரையுலகத்தினரிடம் வேண்டுகோள் வைத்துள்ளார். சிறுநீரக செயலிழப்புக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ள நடிகர் திரு பொன்னம்பலம் தனக்கு வசிக்கும் வீடு ஒன்றைக் கொடுத்து உதவுமாறு திரையுலகத்தினர் இடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். சண்டை கலைஞர்யாக தனது சினிமா பயணத்தை துவங்கி படிப்படியாக வில்லனாக வளர்ந்து தமிழ் சினிமாவில் பல முன்னணி ஹீரோக்களுக்கு வில்லனாக நடித்திருப்பவர் நடிகர் பொன்னம்பலம். ரஜினி, […]

Categories

Tech |