Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை ஹன்சிகா வீடா இது..! நீங்களே பாருங்க… வைரலாகும் போட்டோஸ்!!

நடிகை ஹன்சிகாவின் வீட்டினுடைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழில் தனுஷ் நடித்த மாப்பிள்ளை திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் ஹன்சிகா. மேலும் விஜய், சூர்யா, கார்த்தி உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் நடித்து புகழ்பெற்ற இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். இவர் கடைசியாக சாம் ஆன்டன் இயக்கத்தில் அதர்வா நடிப்பில் வெளியான 100 படத்தில் நடித்திருந்தார். தற்போது இவரது நடிப்பில் மஹா மற்றும் 105 Minutes உள்ளிட்ட படங்கள் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மகன் இறந்த வேதனை…. தாயின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மகனை இழந்த வேதனையில் தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள அரவிளக்கு மேட்டுப்பாளையத்தில் பழனிச்சாமி-வசந்தாமணி என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இந்த தம்பதியினருக்கு திருமணம் முடிந்த ஒரு மகன் இருந்தார். இவர் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து விட்டார். இதனால் வேதனையில் இருந்த வசந்தாமணி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். அப்போது அவரது குடும்பத்தினர் வசந்தாமணியை தடுத்து நிறுத்தினர். இந்நிலையில் வீட்டில் […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே… வறுமையின் கொடுமை… ” 2 ஆண்டுகளாக பெற்ற குழந்தையுடன் கழிப்பறையில் வசிக்கும் பெண்”…!!!

ஒரு பெண் இரண்டு குழந்தைகள் மற்றும் மாமியாருடன் இரண்டு வருடமாக கழிப்பறையில் வசித்து வரும் சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. தெலுங்கானா மாநிலம் மகபூப்நகர் மாவட்டத்திலுள்ள பாலநகர் பகுதியைச் சேர்ந்தவர் சுஜாதா. கூலித் தொழிலாளியான இவர் கணவனை இழந்த பெண் ஆவார். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்கானாவில் ஏற்பட்ட கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக தனது வீட்டை இழந்துள்ளார். இதனால் அருகில் உள்ள சமுதாய நலக் கூடத்தில் இரண்டு குழந்தைகள் மற்றும் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

வீட்டில் வைத்து விற்பனை…. மாட்டி கொண்ட 2 பேர்…. கைது செய்த போலீஸ்….!!

வீட்டில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்த பெண் உட்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள புதுவடவள்ளி பகுதியில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி இன்ஸ்பெக்டர் நெப்போலியன் மற்றும் தனிப்படை காவல்துறையினர் அந்த பகுதியில் சந்தேகத்தின்படி மலர்க்கொடி என்பவரின் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் வீட்டில் அரிசி மூட்டையில் சாராய பாட்டில்கள் மறைத்து வைத்திருந்ததையும், குப்பைமேட்டில் சாராய ஊறல் இருந்ததையும் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தாத்தா-பாட்டி உயிரோடு எரிப்பு…. மாட்டி கொண்ட பேரன்…. பரபரப்பு வாக்குமூலம்….!!

தாத்தா-பாட்டியை உயிரோடு எரித்துக் கொலை செய்த பேரன் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். சேலம் மாவட்டத்தில் உள்ள கொத்தாம்பாடி பாரதியார் நகர் பகுதியில் காட்டுராஜா-காசி அம்மாள் என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்கள் தங்கியிருந்த வீட்டில் கடந்த 12-ஆம் தேதி தீ வைக்கப்பட்டு 2 பேரும் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் தாத்தா-பாட்டியை தீ வைத்து உயிரோடு எரித்துக் கொன்றது 16 வயதுடைய அவர்களது பேரன் தான் என்பது […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தூங்கச் சென்ற பிரவீன்… ஜன்னல் வழியாக பார்த்த பெற்றோர்…. அதிர்ச்சியில் உறைந்த ஈரோடு பேமிலி…!!

உறங்கச் சென்ற வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணன் பாளையம் சிந்தன்நகர் 2-வது தெருவில் பிரவீன் என்பவர் வசித்து வந்தார். இவர் வீட்டில் உள்ள தனது அறையில் உறங்குவதற்காக சென்றுள்ளார். அப்போது நீண்ட நேரமாகியும் பிரவீன் வெளியே வராததால் சந்தேகமடைந்த பெற்றோர் கதவைத் தட்டி அழைத்தனர். ஆனால் அதற்கு பிரவீன் எந்த பதிலும் அளிக்கவில்லை. இதனையடுத்து பெற்றோர் ஜன்னல் வழியாக எட்டிபார்த்தபோது பிரவீன் தூக்கிட்டு தற்கொலை செய்வதை கண்டு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

யாரும் இப்படி பண்ணாதீங்க…. வீட்டில் பற்றி எரிந்த தீ…. ஈரோட்டில் பரபரப்பு….!!

விறகு அடுப்பில் சமைத்து விட்டு தீயை அணைக்காமல் சென்றதால் குடிசை வீடு பற்றி எரிந்தது.  ஈரோடு மாவட்டத்தில் உள்ள குட்டை பாளையத்தில் லட்சுமி என்பவர் வசித்து வருகின்றார். இவர் கூலி வேலை செய்து வருகின்றார். இந்நிலையில் லட்சுமி விறகு அடுப்பில் சமைத்து விட்டு தீயை அணைக்காமல் வேலைக்கு சென்றுவிட்டார். இதனால் அடுப்பிலிருந்து தீ மளமளவென குடிசை வீட்டில் பற்றி எரிய தொடங்கியது. இதனை பார்த்ததும் அருகில் இருப்பவர்கள் ஓடிச்சென்று வீட்டில் பிடித்த தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சென்ற குடும்பத்தினர்…. காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு….!!

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கொள்ளையர்கள் பணத்தை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கள்ளம்புளி கிராமத்தில் ராமசாமி என்பவர் வசித்து வருகின்றார். இவர் விவசாயியாக இருக்கின்றார். இவருக்கு மனைவி மற்றும் மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் ராமசாமி தனது மகன்களுக்கு முடி காணிக்கை செலுத்துவதற்காக திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு குடும்பத்தினருடன் புறப்பட்டனர். இதனையடுத்து ராமசாமி தனது குடும்பத்தினருடன் மீண்டும் வீட்டிற்கு வந்தபோது பின் கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அதன்பின் ராமசாமி வீட்டின் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. சிக்கி கொண்ட வாலிபர்…. கைது செய்த போலீஸ்….!!

வீட்டில் சாராய ஊறல் போட்டு வைத்திருந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டத்திலுள்ள ஏற்காட்டில் சாராயம் காய்ச்சி விற்கப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி துணை போலீஸ் சூப்பிரண்டு தையல்நாயகி, இன்ஸ்பெக்டர் ரஜினி மற்றும் காவல்துறையினர் கோவிலூர் கிராமத்தில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மேல்கோவிலூர் ஒரு கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவரின் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 5 லிட்டர் சாராயத்தை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். மேலும் வீட்டிற்கு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வெளுத்து வாங்கிய மழை…. வீடுகளை சூழ்ந்த தண்ணீர்…. சிரமப்பட்ட பொதுமக்கள்….!!

கனமழையினால் வீட்டிற்குள் தண்ணீர் புகுந்து பொதுமக்கள் சிரமம் அடைந்து வந்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையினால் பல்வேறு இடங்களில் உள்ள ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது. அதன்படி ஏற்காட்டில் பெய்த மழையினால் மலைப்பாதையில் உள்ள நீர்வீழ்ச்சியில் தண்ணீர் பெருக்கெடுத்து விழுந்தது. மேலும் ஏரி மற்றும் அணைகள் நிரம்பிய வழிந்ததால் சில பகுதிகளில் ஊருக்குள் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் சேலம் பழைய மற்றும் புதிய பேருந்து நிலையம், பெரமனூர், சூரமங்கலம், அஸ்தம்பட்டி, குகை, 5 […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வெளுத்து வாங்கிய மழை…. வீட்டிற்குள் புகுந்த தண்ணீர்…. சிரமப்பட்ட பொதுமக்கள்….!!

ஏரி நிரம்பி வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் விடிய விடிய தூங்காமல் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சேலம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பெய்த கனமழையால் டி.பெருமாள் பாளையம் பகுதியில் கல்லாறு, திருமணிமுத்தாறு மற்றும் ஓடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக டி.பெருமாள்பாளையம் ஊராட்சியில் உள்ள காரைக்காடு ஏரி கடந்த 5 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பி தண்ணீர் ஊருக்குள் வெள்ளமாகப் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பெயிண்ட் அடிக்க சென்ற வாலிபர்…. நடந்த துயர சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மின்சாரம் தாக்கி வடமாநில வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் முகமது அப்துல் சலீம் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு சார்க் என்ற மகன் இருந்துள்ளார். இவர் நாகை மாவட்டத்திலுள்ள வண்டுவாஞ்சேரி சேர்ந்த முருகேசன் என்பவரிடம் ஒப்பந்தப் பணியாளராக பெயிண்ட் அடிக்கும் பணி செய்து வந்துள்ளார். இந்நிலையில் தஞ்சையிலுள்ள ஒரு வீட்டில் சார்க் பெயிண்ட் அடித்துக் கொண்டிருக்கும்போது திடீரென மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வீட்டிற்குள் புகுந்த லாரி…. டிரைவருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கியாஸ் ஏற்றி சென்ற டேங்கர் லாரி வீட்டிற்குள் புகுந்து டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொச்சியில் இருந்து பெங்களூர் நோக்கி கியாஸ் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி ஒன்று வந்தது. இந்த லாரியை நாமக்கல் மாவட்டத்திலுள்ள சக்கரப்பட்டி பகுதியில் வசித்து வரும் நமச்சிவாயம் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் டிரைவர் நமச்சிவாயம் திடீரென தனது கட்டுப்பாட்டை இழந்து சேலம்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி ஓமலூர் பகுதியில் வசித்து வந்த அம்சவேணி என்பவருக்கு சொந்தமான வீட்டிற்குள் லாரி புகுந்தது. […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“உன்னை கொல்லாமல் விடமாட்டேன்” சேதமடைந்த பொருட்கள்…. போலீஸ் விசாரணை….!!

நிலத்தகராறில் வாலிபர் ஆசிரியர் வீட்டுக்கு தீவைத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள புனல்வாசல் மணங்காடு பகுதியில் சுப்பிரமணியன்-ராஜலட்சுமி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் ராஜலட்சுமி சதாசிவபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும், மகளும் இருக்கின்றனர். இதில் சுப்பிரமணியனின் விவசாய தோட்டத்திற்கு அருகில் அதே பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவருக்கு சொந்தமாக நிலம் இருக்கின்றது. இந்நிலையில் இருவருக்கும் இடையில் கடந்த 2 ஆண்டுகளாக […]

Categories
மாநில செய்திகள்

வீடு கட்ட நினைக்கும் அரசு ஊழியர்களுக்கு…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழக அரசு துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு புதிய வீடு கட்டுவதற்காக உதவி செய்யும் விதமாக அரசு சில நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அறிவித்துள்ளது. அரசு பணியாளர்கள் புது வீடு கட்டுவதற்கும் ஏற்கனவே கட்டிய வீடு அல்லது அடுக்குமாடி குடியிருப்பை சொந்தமாக வாங்கவும் முன் பணமாக தமிழக அரசு கொடுக்கும் என்று அறிவித்துள்ளது. இதுகுறித்து வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில், அரசு பணியாளர்களுக்கு சொந்த வீடு வாங்க வேண்டும் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“சட்டவிரோதமான செயல்” சிக்கி கொண்ட பெண்…. கைது செய்த போலீஸ்….!!

சட்டவிரோதமாக வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர். சேலம் மாவட்டத்திலுள்ள எம்.காளிப்பட்டி மாரியம்மன் கோவில் விதி பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகின்றார். இவருடைய மனைவி பூங்கொடி வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து இருப்பதாக மேச்சேரி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வீட்டில் 24 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை சமந்தாவின் அழகிய வீட்டை பார்த்துள்ளீர்களா..? இணையத்தில் வெளியான புகைப்படங்கள்…!!!

முன்னணி நடிகை சமந்தாவின் அழகிய வீட்டின் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி உள்ளது. தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல், சகுந்தலம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் இவரது நடிப்பில் வெளியான தி ஃபேமிலி மேன் எனும் வெப்சீரிஸிற்காக சிறந்த நடிகைக்கான விருதையும் வென்றார். இந்நிலையில் நடிகை சமந்தா தற்போது வாழ்ந்து வரும் பிரம்மாண்டமான வீட்டின் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி உள்ளது.

Categories
ஆன்மிகம் இந்து

இன்று வரலட்சுமி பூஜை… வீட்டிலேயே இப்படி வழிபாடு செய்தால் போதும்…. மகாலட்சுமி உங்கள் வீடு தேடி வருவாள்….!!!

வரலட்சுமியை பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் வழிபாடு செய்யலாம். நாடு முழுவதும் இன்று  வரலட்சுமி பூஜை கொண்டாடப்பட உள்ளது. மகாலட்சுமியை வணங்குவதன் மூலம் வீட்டில் செல்வம் பெருகும் என்பது நம் முன்னோர்கள் கூறிய இறைநம்பிக்கை. இந்த நாளில் மகாலட்சுமியை வழிபடுவதால் நம் வாழ்க்கையில் அனைத்து வகை செல்வங்களையும், நம்மால் பெற முடியும். குறிப்பாக பெண்கள் வீட்டினை சுத்தம் செய்து, பூஜை அறையை அலங்கரித்து விரதம் இருந்து அம்மனுக்கு பிடித்த பாடல்களை பாடி அம்மனுக்கு வழிபாடு செய்தால் தீர்க்க சுமங்கலி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல சண்டை பயிற்சியாளர் வீட்டில்…. அரங்கேறிய பரபரப்பு சம்பவம்….!!!

திரைப்பட சண்டை பயிற்சியாளர் ஜூடோ ரத்தினத்தின் வீட்டில் மர்ம நபர்கள் புகுந்து அரை கிலோ வெள்ளி, ரூபாய் 30 ஆயிரம் ரொக்கப்பணம், வாட்ச் உள்ளிட்ட பல பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சண்டை பயிற்சியாளர் ஜூடோ ரத்தினம் எம்ஜிஆர் முதல் அஜித் வரை மூன்று தலைமுறைகளாக சினிமா கலைஞர்களுக்கு சண்டை பயிற்சி அளித்தவர். கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு…. வெளியான இனிப்பான செய்தி…!!!

அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. அந்தவகையில் வீடு கட்ட நினைப்பவர்களுக்கும் முன்பணம் பெற்றுக்கொள்ளும் வசதியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் வீடு கட்டும் திட்டத்தில் உள்ள மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் வீட்டை கட்ட மார்ச் 31 2022 வரை வீடு கட்டுவதற்கான முன் பணத்தை(Housing Building Advance) பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. அக்டோபர்- 1 2020 இல் இந்த திட்டம் தொடங்கப்பட்ட நிலையில் மார்ச் 2022 வரை அரசாங்கம் நீட்டித்துள்ளது. 7.9 […]

Categories
தேசிய செய்திகள்

PMAY வீட்டு வசதி திட்டம்: 16,000 பேருக்கு வீடு…. வெளியான ஹேப்பி நியூஸ்…!!!

நாட்டு ஏழை மக்களுக்கு குறைந்த விலையில் தரமான வீடுகள் கட்டிக்கொடுக்கும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தினை 2015ம் வருடத்தில் மத்தியில் மோடி அரசால் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் 2022ஆம் வருடத்திற்குள் எரிவாயு, மின்சாரம் மற்றும் குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் கொண்ட 20 லட்சத்துக்கும் அதிகமான வீடுகளை கட்டி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பொருளாதார ரீதியாக பின்தங்கிய, குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு வீட்டுக் கடன்களுக்கான வட்டி மானியம் வழங்கும் திட்டம் வழங்கிவருகிறது. நகர்ப்புற […]

Categories
ஆன்மிகம் இந்து

“துளசி மாடம் ஒவ்வொரு வீட்டிலும் அவசியம் இருக்க வேண்டும்”…. ஏன் தெரியுமா…? படிச்சு தெரிஞ்சுக்கோங்க…!!!

இந்துக்களால் மிக முக்கியமாக வழிபடப்படுவது துளசிச் செடியாகும். ஏனெனில் அது மகாவிஷ்ணுவின் அவதாரமாகக் கருதப்படுகிறது. துளசியை மாடத்தில் வளர்த்து அதற்கு மஞ்சள் குங்குமமிட்டு, அதன் முன் கோலமிட்டு தினமும் சுற்றி அக்காலத்திலிருந்தே நம் நாட்டின் வழக்கமாக உள்ளது. துளசி மாடத்தைக் கோயில்களிலும் முற்றங்களிலும் வைத்து வளர்ப்பார்கள்.இந்த துளசி ஏன் இவ்வளவு முக்கியமானதாகக் கருதப்படுகிறது என்பதை இப்போது காண்போம். இது இந்துக்களின் பழக்கமாக இருந்தாலும், அனைவரும் அவரவர் வீட்டில் துளசிச் செடியை வளர்ப்பது மிக அவசியம், ஏனெனில் நிறைய […]

Categories
ஆன்மிகம் இந்து

வீடுகளில் இந்த எளிய பரிகாரங்களை செய்யுங்க…. துஷ்ட சக்திகளை தூர விரட்டும்…. கட்டாயம் தெரிஞ்சு வச்சுக்கோங்க…!!!

முக்கியமான காரியங்களுக்கு வெளியில் செல்லும் பொழுது சிறிது மஞ்சள் தூள் அல்லது ஒரு மஞ்சள் கட்டை எடுத்து செல்ல, போகிற காரியம் தடையில்லாமல் முடிவடையும். வியாபாரம் செழிக்க, வியாபார போட்டி,வியாபாரத்தில் செய்வினை அகல : ஒரு ஞாயிறு அன்று ஐந்து எலுமிச்சைகளை பாதியாக வெட்டி, அத்துடன் சிறுது வெண்கடுகு மற்றும் மிளகு தூவி பின்பு மூடி விடவும். மறு நாள் திறந்தவுடன், அனைத்தையும் கூட்டி இடத்தை விட்டு சிறிது தூரம் சென்று அனைத்தையும் எரித்து விடவும். எரிப்பதற்க்கு […]

Categories
ஆன்மிகம் இந்து

இந்தப் பொருளெல்லாம் உங்க வீட்டில இருந்துச்சுன்னா உடனே தூக்கி போட்டுருங்க… அடிக்கடி குடும்பத்தில் சண்டை வரும்…!!!

குடும்பத்தில் சண்டையையும், பண விரயத்தையும் தடுக்க வேண்டுமென்றால் உங்க வீட்டில் சில பொருள்களை எல்லாம் வைக்காதீர்கள். அது என்னென்ன என்பதை இதில் பார்ப்போம். சிலர் தங்கள் வீட்டை அழகாக மாற்ற வேண்டும் என்று எண்ணி சில  விஷயங்களை செய்கின்றனர். வீடுகள் மற்றும் அறைகளின் அலங்காரத்திற்காக பல படங்களை வைக்கின்றனர். அவ்வாறு வைக்கும் போது வாஸ்து மீது கவனம் செலுத்த வேண்டியது அவசியம். ஒரு சில படங்கள் உங்கள் வீட்டில் இருந்தால் அதை உடனடியாக நீக்கி விடுங்கள். என்னென்ன […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

கிடைத்த ரகசிய தகவல்…. சிக்கி கொண்ட வாலிபர்…. காவல்துறையினரின் நடவடிக்கை….!!

வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்த வாலிபரை உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள சின்னபஜார் தெருவில் ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாகவும், அதனை ஆந்திர மாநிலத்திற்கு கடத்தப்பட இருப்பதாகவும் உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி இன்ஸ்பெக்டர் செல்வகுமார் தலைமையில் காவல்துறையினர் அந்த பகுதிக்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் ஒரு வீட்டில் மூட்டையில் ரேஷன் அரிசி பதுக்கியது  […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

வீட்டில் இந்த செடியா இருக்கு…? கையும் களவுமாக சிக்கிய வாலிபர்…. காவல்துறையினரின் நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக கஞ்சா செடியை வளர்த்து வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வடபுதுப்பட்டு பகுதியில் வீட்டில் கஞ்சா செடி வளர்த்து வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தி ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அவரது உத்தரவின்படி தனிப்படை காவல்துறையினர் அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது வீட்டின் பின்புறத்தில் உள்ள பூந்தோட்டத்தில் கஞ்சா செடியை வளர்த்தது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதனையடுத்து கஞ்சா செடியை வளர்த்த விக்னேஸ்வரன் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

என்ன காரணமா இருக்கும்…? வாலிபரின் விபரீத முடிவு…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

வீட்டு மாடியில் வாலிபர் திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள செட்டிகுறிச்சி கிராமத்தில் சொர்ணகாளை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பெரியசாமி என்ற மகன் இருந்துள்ளார். இவர் டிப்ளமோ மெக்கானிக் முடித்துவிட்டு கோவையில் பணிபுரிந்து வந்த நிலையில், தற்போது ஊரடங்கு காரணமாக சொந்த ஊரான செட்டிகுறிச்சியிலேயே கிடைத்த வேலையை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பெரியசாமி தனது வீட்டின் மாடியில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

முன்விரோதத்தால் இப்படி பண்ணிட்டாங்க…. தனியார் நிறுவன ஊழியரின் வீட்டில்…. காவல்துறையினரின் நடவடிக்கை….!!

தனியார் நிறுவன ஊழியரின் வீட்டின் முன்பகுதியில் பெட்ரோல் குண்டை வீசியது குறித்து 3 நபர்கள் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்தனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சிங்கப்பெருமாள் கோவில் அருகில் ஞானபிரகாஷ் என்பவர் வசித்து வருகின்றார். இவர் மறைமலைநகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் முன்விரோதம் காரணமாக இரவு நேரத்தில் ஞானப்பிரகாஷ் வீட்டின் முன்பகுதியில் 3 நபர்கள் சேர்ந்து பெட்ரோல் குண்டை வீசி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இதுகுறித்து ஞானப்பிரகாஷ் மறைமலைநகர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இந்த வீட்டில் சந்தேகமா இருக்கு…. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…. பின் நடந்த சம்பவம்….!!

வீட்டில் பெண்களை வைத்து விபச்சாரத்தில் ஈடுபட்ட 5 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள எஸ்.டி. மங்காடு பகுதியில் லால் ஷைன் சிங் என்பவர் மதபோதகர் என தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு அந்தப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஜெபக்கூடம் நடத்தி வந்துள்ளார். அந்த வீட்டிற்கு அடிக்கடி இளம் பெண்கள் மற்றும் ஆண்கள் சொகுசு கார்களில் வந்து சென்றுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின்படி காவல்துறையினர் அந்த வீட்டை கண்காணித்தபோது, […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

எங்களுக்கு வீடு வேனும்…. திரண்டு சென்ற மக்கள்…. விருதுநகரில் பரபரப்பு….

சமத்துவபுரத்தில் அருந்ததிய சமுதாய மக்கள் வீடு கேட்டு திரண்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள முள்ளிசெவல் சமத்துவபுரத்தில் அருந்ததிய சமுதாய மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் தங்கள் வசிப்பதற்கு ஏற்ற வகையில் வீடு கேட்டு கலெக்டரிடம் மனு அளிப்பதற்காக திரண்டு சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மும்பையில் வீடு வாங்கணும்…. நடிகை சமந்தாவின் புதிய திட்டம்…!!!

முன்னணி நடிகை சமந்தா மும்பையில் வீடு வாங்க திட்டம் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தென்னிந்திய நடிகைகள் பலர் மும்பையில் வீடு வாங்குவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை சமந்தாவும் மும்பையில் வீடு வாங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. “தி ஃபேமிலி மேன் 2” திரைப்படத்தின் மூலம் ஹிந்தி திரையுலகில் அடியெடுத்து வைத்த சமந்தாவிற்கு ஹிந்தியில் அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்த வண்ணம் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

எப்படி நடந்துச்சுனே தெரியல…. எல்லாம் எரிந்து நாசம்…. காவல்துறையினர் தீவிர விசாரணை….!!

கூரை வீடு தீப்பற்றி எரிந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள பூவனூர் பாலம் பகுதியில் முருகன் என்பவருக்கு சொந்தமான கூரைவீடு இரவு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து தகவலறிந்த நீடாமங்கலம் தீயணைப்பு நிலைய அலுவலர் கார்த்திகேயன் தலைமையில், தீயணைப்பு துறை வீரர்கள் அந்த பகுதிக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். ஆனாலும் தீ விபத்தினால் கூரை வீடு முழுவதும் எரிந்து நாசமானது. மேலும் இந்த விபத்தினால் வீட்டில் இருந்த கட்டில் பீரோ, […]

Categories
உலக செய்திகள்

10 வருட போராட்டம்… “நான் என்னோட வீட்ட தரமாட்டேன்”… சாலை அமைக்க இடம் கொடுக்காத பெண்… பின்னர் நடந்த அதிசயம்…!!!

சீனாவில் நெடுஞ்சாலை அமைப்பதற்கு ஒரு பெண் இடம் தராத காரணத்தினால் அந்த பெண்ணின் வீட்டை சுற்றி சாலை அமைந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. நாம் வீட்டை விட்டு வெளியேறி சாலைக்கு சென்றோம் என்றால் சாலைக்கு இரண்டு புறங்களிலும் பெரிய வளாகங்கள், வீடுகள், கடைகள் என பலவிதமான கட்டிடங்கள் இருக்கும். ஆனால் சீனாவில் உள்ள குவாங்சோ என்ற பகுதியில் நெடுஞ்சாலை ஒன்றை அமைப்பதற்காக அந்நாட்டு அரசானது தனியார் நிறுவனம் ஒன்றிடம் பொறுப்பை ஒப்படைத்தது. அந்த நிறுவனமும் அங்கு சாலை அமைப்பதற்காக, […]

Categories
ஆன்மிகம் இந்து

உங்கள் வீட்டில் செல்வம் பெருக… இதையெல்லாம் ஃபாலோ பண்ணுங்க… மகாலட்சுமி வாசம் செய்வாள்…!!!

நம் வீட்டில் பண வரவு அதிகரிக்க வேண்டுமென்றால் நாம் ஒரு சில விஷயங்களை கடைபிடிக்க வேண்டியது மிகவும் முக்கியமாகும். அது என்ன என்பதை பற்றி இதில் தெரிந்து கொள்வோம். வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் 6.15க்குள், மதியம் ஒரு மணி முதல் 1.15க்குள, இரவு 8 மணி முதல் 8.15 க்குள் உப்பு வாங்கி வர வேண்டும். இப்படி வாரா வாரம் அல்லது மாதம் முதல் தேதி கல் உப்பு வாங்கி வந்து வீட்டின் பூஜையறையில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வீட்டிற்குள் புகுந்து…. மர்ம நபர்களின் கைவரிசை…. தீவிரமாக தேடும் காவல்துறையினர்….!!

வீட்டில் புகுந்து 4 பவுன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அழகியபாண்டியபுரம் தெற்கு தெருவில் முருகன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இவருக்கு தங்ககுமாரி என்ற மனைவி இருக்கின்றார். இந்நிலையில் முருகனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதனால் தங்ககுமாரி தனது வீட்டை பூட்டிவிட்டு சிகிச்சைக்காக தடிக்காரன்கோணத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

உடைந்து கிடந்த பூட்டு…. அதிர்ச்சியடைந்த உரிமையாளர்…. காஞ்சிபுரத்தில் பரபரப்பு….!!

வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் முத்து கிருஷ்ணா அவென்யூ பகுதியில் காஜா பேக் என்பவர் வசித்து வருகின்றார். இவர் உத்தரமேரூர் பஜார் தெருவில் சைக்கிள் மற்றும் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை வைத்திருக்கின்றார். இதனையடுத்து காஜா பேக் தனது குடும்பத்தினருடன் ஆரணியில் உள்ள அவரது உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் காஜா பேக் மீண்டும் வீட்டிற்கு சென்றபோது […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

எவ்வளவு துணிச்சல்…. சப்-இன்ஸ்பெக்டர் வீட்டிலேயே…. வலைவீசி தேடும் காவல்துறையினர்….!!

சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள இடைக்கோடு கல்லுப்பாலம் பகுதியில் செலின்குமார் என்பவர் வசித்து வருகின்றார். இவர் களியக்காவிளை காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகின்றார். இதனையடுத்து வழக்கம்போல் அவரது பணியை முடித்துவிட்டு இரவில் குடும்பத்துடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். இந்நிலையில் நள்ளிரவு 2 மணி அளவில் சப்-இன்ஸ்பெக்டர் செலின் குமார் வீட்டின் முன்பு பயங்கர சத்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் செலின்குமார் மற்றும் அக்கம் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

வீட்டிற்குள் வந்துட்டு…. சுமார் 11 அடி நீளம்…. துணிச்சலாக பிடித்த வாலிபர்…!!

வீட்டிற்குள் நுழைந்த சாரைப்பாம்பை 1 மணி நேர போராட்டத்திற்கு பின்பு வாலிபர் லாவகமாக பிடித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி புது டவுன் பகுதியில் மருத்துவர் பசுபதி வாழ்ந்து வருகின்றார். இவரது  வீட்டின் பிற்பகுதியில் வந்த சாரை பாம்பை  கண்டு வீட்டில் இருந்தவர்கள் ஜாப்ரபாத்  பகுதியிலுள்ள பாம்பு பிடிக்கும் வாலிபர் இலியாஸ்கான் என்பவருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த இலியாஸ்கான் 1 மணி நேர போராட்டத்திற்கு பின்பு 11 அடி நீளமுள்ள அந்த சாரப்பாம்பை லாவகமாக பிடித்துள்ளார். […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

வெளுத்து வாங்கிய மழை…. மிகவும் சிரமப்பட்ட மக்கள்…. தீயணைப்பு துறை வீரர்களின் பணி….!!

இடி மின்னலுடன் கூடிய கனமழை காரணமாக வீடுகளில் மழைநீர் புகுந்து மக்கள் சிரமப்பட்டு வந்துள்ளனர். தமிழகத்தில் வருகின்ற 5-ம் தேதி வரையிலும் பரவலாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. அதன்படி திருப்பத்தூர் மாவட்டத்தில் மாலை 5 மணி அளவில் மழை இலேசாக பெய்ய தொடங்கி பின் இரவு முதல் இடி மின்னலுடன் கூடிய மழை வெளுத்து வாங்கியது. இதனால் திருப்பத்தூர், அண்ணாநகர், கலைஞர் நகர் பகுதிகளில் உள்ள வீட்டிற்குள் மழைநீர் புகுந்து பொதுமக்கள் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வீட்டில் வைத்து நடக்குதா…? கிடைத்த ரகசிய தகவல்…. வசமா சிக்கிய 6 பேர்….!!

இளம்பெண்களை வைத்து வீட்டில் விபச்சாரம் நடத்திய வழக்கில் 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் அடைக்காகுழி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் விபச்சாரம் நடைபெற்று வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள் தலைமையில், காவல்துறையினர் அந்த பகுதிக்கு விரைந்து சென்று ஜெயக்குமாரி என்பவரது வீட்டில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு இருந்த இளம்பெண்கள் காவல்துறையினரை கண்டதும் அங்கிருந்து தப்பிவிட்டனர். இதனையடுத்து அங்கு இருந்த ஜெயக்குமாரி, கேர மாநிலத்திலுள்ள […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

கிடைத்த ரகசிய தகவல்…. வீட்டில் பதுக்கிய வாலிபர்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!

வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்து கடத்த முயன்ற 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். வேலூர் மாவட்டத்திலுள்ள மோட்டூரில் ஒரு வீட்டில் ரேஷன் அரிசியை பதுக்கி வெளி மாநிலத்திற்கு கடத்துவதாக கலெக்டர் குமாரவேல் பாண்டியனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனால் கலெக்டர் உத்தரவின்படி, மாவட்ட வழங்கல் அலுவலர் காமராஜ், பறக்கும் படை தாசில்தார் கோட்டீஸ்வரன், உணவுப்பொருள் பாதுகாப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் ஆகியோர் தலைமையில் குழுவினர் அந்த பகுதியில் உள்ள வீடுகளில் சோதனை மேற்கொண்டனர். […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வீட்டில் வைத்து விற்பனை…. காவல்துறையினரின் நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக வீட்டில் சாராயம் விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள புளியங்கொட்டையை பகுதியில் சாராயம் விற்பனை செய்வதாக போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமிக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சப்- இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த பகுதியைச் சேர்ந்த அன்பழகன் என்பவர் வீட்டின் பின்புறத்தில் மறைவான இடத்தில் சாராயம் விற்பனை செய்வதை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். இதனையடுத்து அன்பழகனை காவல்துறையினர் கைது […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

100-க்கும் மேற்பட்ட வீடுகளில்…. சிரமப்பட்ட மக்கள்…. ஊர் தலைவரின் கோரிக்கை….!!

அழிக்காலில் ஏற்பட்ட கடல் சீற்றத்தால் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் கடல்நீர்  புகுந்து மக்கள் சிரமப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒவ்வொரு வருடமும் ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் கடல் சீற்றம் ஏற்பட்டு தாழ்வான பகுதியான அழிக்காலில் அதிக பாதிப்பு ஏற்படும். எனவே 2-வது நாளாக கடல் சீற்றம் அதிகமாக ஏற்பட்டு 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் கடல் நீர் புகுந்ததால் அழிக்காலில் வசித்து வருபவர்கள் ஆங்காங்கே தனது உறவினர்கள் வீடுகளில் தங்க வைக்கப்பட்டு இருக்கின்றனர். இந்த கடல் சீற்றத்தால் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமா மாட்டிய பெண்…. காவல்துறையினரின் நடவடிக்கை….!!

வீட்டில் மது பாக்கெட்டுகளை பதுக்கி வைத்திருந்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பாவர்த்தம்பட்டறை பகுதியில் வெளிமாநில மதுபான பாக்கெட்டுகளை வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக உமராபாத் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு ஒரு வீட்டில் கர்நாடக மாநில மது பாக்கெட்டுகளை வைத்து, வீட்டின் பின்புறம் உள்ள மாட்டுக் கொட்டகையில் விற்பனை […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

வீட்டின் மீது வீசிய…. 7 பேர் கொண்ட கும்பல்…. கைது செய்த காவல்துறையினர்….!!

நந்தி வரத்தில் வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நந்திவரம் பள்ளிக்கூட தெரு பகுதியில் பரத் என்பவர் வசித்து வருகின்றார். இவர் கடந்த 1 1/2 மாதத்திற்கு முன்பு பூமிநாதன் என்பவரை வெட்டிய வழக்கில் சிறைக்குச் சென்று விட்டு சில நாட்களுக்கு முன் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்நிலையில் பரத்தை வெட்டுவதற்காக 7 பேர் கொண்ட கும்பல் கடந்த 22-ஆம் தேதி அவரது வீட்டிற்கு […]

Categories
ஆன்மிகம் இந்து

லட்சுமி கடாட்சம் துளசி மாடம்… உங்க வீட்டில கட்டாயம் வையுங்க…. ரொம்ப நல்லது…!!!

ஒவ்வொரு வீட்டின் முன்பாக ஒரு துளசி செடியை வளர்த்தால் எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் என்பதை குறித்து இதில் தெரிந்து கொள்வோம். ஒவ்வொருவருடைய வீட்டிலும், துளசி செடி அவசியம் இருக்க வேண்டும். சிறிது கருப்பாக இருக்கும் கிருஷ்ண துளசி எனில் இரட்டைச் செடியாகத்தான் வளர்க்க வேண்டும். வீட்டின் முன்னே அல்லது முற்றத்திலோ வளர்க்கவும். நீரை கடவுள் பெயர் சொல்லி, தெளித்து விட்டு, வேரில் அளவோடு ஊற்றவும். வீட்டை விட்டு வெளியே கிளம்பும்போது, துளசியை வணங்கிவிட்டுச் சென்றால் எந்தச் சகுன […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

தந்தை- மகனின் கள்ளத்தனம்…. வீட்டில் வைத்து பண்றீங்க…. கைது செய்த காவல்துறையினர்….!!

வீட்டில் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்ச ஊறல் போட்ட தந்தை- மகன் இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அரசு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை அறிவித்துள்ளது. அதன்படி அனைத்து மதுபான கடைகளும் அடைக்கப்பட்டு இருப்பதனால் சிலர் கள்ளத்தனமாக சாராயம் காய்ச்ச முயற்சி செய்து வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள பழையனூர் பகுதியில் ஆசைத்தம்பி மற்றும் அவரது மகன் விமல்ராஜ் என்பவர் வசித்து வருகின்றனர். இதனையடுத்து தந்தை- மகன் இருவரும் சேர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக  வீட்டில் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

இதை வீட்டில் வைக்காதிங்க…. கண்டுபிடித்த வனத்துறையினர்…. 20 ஆயிரம் ரூபாய் அபராதம்….!!

சித்தேரி மலைப்பகுதியில் மான் தோலை பதுக்கி வைத்திருந்தவருக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சித்தேரி மலைப்பகுதியில் வனச்சரகர் கிருஷ்ணன் தலைமையில் வனவர் சாத்தப்பன் மற்றும் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பிச்சை என்பவரது மாட்டுக் கொட்டகையில் மான்தோல் பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி வனத்துறையினர் பிச்சையின் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தியதில் மான்தோல் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து வனத்துறையினர் பிச்சையனை […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“கொட்டி தீர்த்த மழை” விடிய விடிய தூங்காமல் அவதி…. அதிகாரிகளின் சுகாதார பணி….!!

வேலூரில் கொட்டி தீர்த்த கன மழையால் வீடுகளில் மழைநீர் புகுந்து மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி, அடுக்கம்பாறை, அணைக்கட்டு, குடியாத்தம் போன்ற பல்வேறு பகுதிகளில் கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் திடீரென இடி மின்னலுடன் கூடிய கனமழை இரவு 11 மணி வரை இடைவெளிவிட்டு பரவலாக செய்தது. எனவே கொட்டித்தீர்த்த இந்த கனமழையால் கொணவட்டம், சேண்பாக்கம், சம்பத்நகர், கன்சால் பேட்டை போன்ற குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்து கொண்டது. […]

Categories
ஆன்மிகம் இந்து

உங்கள் வீட்டில் இந்த பொருளெல்லாம் இருக்குதா…? உடனே அதை தூக்கி போட்டுங்க… குடும்பத்தில் அடிக்கடி சண்டை வரும்..!!

குடும்பத்தில் சண்டையையும், பண விரயத்தையும் தடுக்க வேண்டுமென்றால் உங்க வீட்டில் சில பொருள்களை எல்லாம் வைக்காதீர்கள். அது என்னென்ன என்பதை இதில் பார்ப்போம். சிலர் தங்கள் வீட்டை அழகாக மாற்ற வேண்டும் என்று எண்ணி சில  விஷயங்களை செய்கின்றனர். வீடுகள் மற்றும் அறைகளின் அலங்காரத்திற்காக பல படங்களை வைக்கின்றனர். அவ்வாறு வைக்கும் போது வாஸ்து மீது கவனம் செலுத்த வேண்டியது அவசியம். ஒரு சில படங்கள் உங்கள் வீட்டில் இருந்தால் அதை உடனடியாக நீக்கி விடுங்கள். என்னென்ன […]

Categories

Tech |