Categories
உலக செய்திகள்

உக்ரைன் அகதிகளுக்காக தங்களது வீட்டை கொடுத்த தம்பதியினர்…!! நெகிழ்ச்சி சம்பவம்…!!

உக்ரைன் மீது ரஷ்யா வீரர்களின் படையெடுப்பைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகள் மிகப்பெரும் அகதிகள் பிரச்சனையை மேற்கொண்டுள்ளது. மில்லியன் கணக்கான மக்கள் தங்களுடைய சொந்த நாட்டை விட்டு விட்டு அகதிகளாக பிற நாடுகளுக்கு குடியேறும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அண்டை நாடுகளும் தங்களுடைய முழு ஆதரவை அளித்து வருகிறது. அந்த வரிசையில் கனடாவைச் சேர்ந்த வான்கூவர் தீவில் வசிக்கும் Brian மற்றும் Sharon Holowaychuk தம்பதி உக்ரைன் தங்கள் ஓய்வு விடுதியை உக்ரைன் அகதிகளுக்கு குடியிருப்புகளாக மாற்றி உள்ளதாக […]

Categories
அரசியல்

“நீங்களே திறந்து வையுங்க…!!” பயனாளிக்கு முதல்வர் கொடுக்க இன்ப அதிர்ச்சி…!!

விழுப்புரம் மாவட்டம் கொலுவாரி ஊராட்சியில் ரூ.2 கோடியே 88 லட்சம் மதிப்பில் 100 வீடுகளுடன் கட்டப்பட்ட பெரியார் நினைவு சமத்துவபுரம் திறப்பு விழாவில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்த விழாவில் சமத்துவபுரம் பகுதியை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ரிப்பன் வெட்டி திறந்து வைப்பதாக இருந்தது. ஆனால் அந்தப் பகுதிக்கு சென்ற மு.க ஸ்டாலின் சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை அழைத்து அந்த பகுதியில் ரிப்பன் வெட்டி திறந்து வைக்கச் சொன்னார். இது அனைத்து […]

Categories
தேசிய செய்திகள்

குறைந்த விலையில் வீடு வாங்க விரும்புவோருக்கு…. வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

எஸ்பிஐ வங்கி மலிவு விலையில் வீடுகளை விற்க 5 ஹவுஸிங் ஃபைனான்ஸ் நிறுவனங்களுடன் கூட்டணி வைத்துள்ளது. பிரபல வங்கியான எஸ்பிஐக்கு வாடிக்கையாளர்கள் 45 கோடிக்கும் மேல் உள்ளனர். இந்த நிலையில் எஸ்பிஐ வங்கி மலிவு விலையில் வீடுகளை விற்க கேப்ரி குளோபல் ஹவுசிங் பைனான்ஸ், ஸ்ரீராம் ஹவுசிங் பைனான்ஸ், பிஎன்பி ஹவுசிஸ் பைனான்ஸ், ஐஐஎஃப்எல் ஹோம் பைனான்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் கூட்டணி வைத்துள்ளது. இதுகுறித்து பேசிய எஸ்பிஐ வங்கியின் தலைவர் தினேஷ் குமார் காரா, “இந்தக் கடன் […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING: வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டு 8 பேர் உயிரிழந்த வழக்கு…. வெளியான அதிரடி உத்தரவு…..!!!!!

கொலமேற்கு வங்கத்தில் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டு 8 பேர் இறந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி கொல்கத்தா உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. பிர்பூம் மாவட்டத்தில் பழிவாங்கும் நோக்கத்தில் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டதில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனை சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வந்த நிலையில், வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் உடனடியாக இவ்வழக்கை சிபிஐ எடுத்து விசாரிக்க தொடங்க வேண்டும் என்று கொல்கத்தா உயர்நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்…! பார்வையற்றவருக்கு இலவச வீடு…. விஜய் மக்கள் இயக்கம் அசத்தல்…!!!!

கன்னியாகுமரி மாவட்டம் அருகே வறுமையில் வாடிய குடும்பத்தினருக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் வீடு கட்டிக் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே தோட்டக்கோடு  பகுதியை சேர்ந்தவர் வினோத் குமார். இவருக்கு கடந்த ஐந்து வருடத்திற்கு முன் பார்வை பறிபோயுள்ளது. பார்வை இழந்த பிறகு வேலைக்கு செல்ல முடியாத நிலையில், மனைவி மற்றும் குழந்தைகளுடன் பாழடைந்த வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் ஏற்பட்ட மழையில் வீடு முற்றிலும் சேதமடைந்து […]

Categories
மாநில செய்திகள்

இனி குடும்பத் தலைவியின் பெயரில் வீடுகள் வழங்கப்படும்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி….!!!!

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் (தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம்) சார்பில் வழங்கப்படும் வீடுகள் இனி குடும்பத்தலைவியின் பெயரில் வழங்கப்படும் என முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அரசு வேலைகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை 40 சதவீதம் உயர்த்தி உள்ளோம். நான் மேயர், முதல்வர் என எந்த பொறுப்பில் இருந்தாலும் நான் உங்களின் சகோதரர் என்றார்.

Categories
தேசிய செய்திகள்

வீடு வாங்க நினைப்பவர்களுக்கு சிக்கல்…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

இந்த ஆண்டு வீடுகளுக்கான விலை 5 சதவீதம் வரை அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா  தொற்று காரணமாக ஏற்பட்ட நிதி நெருக்கடியால் மக்கள் வீடு வாங்குவது போன்ற பெரிய அளவிலான செலவுகளை குறைத்துள்ளனர். மேலும் வேலையின்மை, சம்பள உயர்வு போன்ற பிரச்சினைகளும் இருந்தது. தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள நிலையில் வீடு வாங்கிக் கொள்ளலாம் என்று காத்திருந்தவர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி வந்துள்ளது. அதாவது இந்த ஆண்டு வீடுகளுக்கான விலை உயரும் என ஆய்வு ஒன்றின் வழியாக […]

Categories
மாநில செய்திகள்

திமுக தொழிலதிபர் வீட்டில் ஐ.டி ரெய்டு…. வருமானம் வரித்துறையினர் அதிரடி….!!!!!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள ஆற்காட்டில் வசிக்கும் தி.மு.க.வைச் சேர்ந்த தொழில் அதிபர் ஏ.வி. சாரதி என்பவர் கல்குவாரி நடத்தி வருகிறார். இந்த நிலையில் அவரது வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். அதாவது ஏ.வி.சாரதியின் அலுவலகங்களிலும் வருமானம் வரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதற்கு முன்னதாக அதிமுகவில் வர்த்தக பிரிவு மாவட்ட செயலாளராக இருந்த சாரதி கடந்த ஆண்டு திமுகவில் இணைந்தார். இந்நிலையில் அவரது வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

முதல்வர் ஸ்டாலினின் கவனத்தை ஈர்த்த சிறுவனுக்கு வீடு…. அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்….!!!!!

இணையதள தொலைக்காட்சி வாயிலாக அண்மையில் மனிதநேயம் மற்றும் மதம் தாண்டிய ஒற்றுமை குறித்து பேசி பள்ளி மாணவர் ஏ.அப்துல்கலாம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார். இவ்வாறு பள்ளி மாணவனின் அசத்தலான பேச்சைக் கேட்டு வியந்த முதல்வர்  ஸ்டாலின் அப்துல் கலாமை நேரில் அழைத்து பாராட்டினார். இந்நிலையில் மாணவர் கலாம் “தாங்கள் வறுமை நிலையில் வாடகை வீட்டில் வசிப்பதாகவும், வீட்டின் உரிமையாளர் வீட்டை காலி செய்யும்படி வலியுறுத்துவதாகவும், அரசின் சார்பில் தங்களுக்கு வீடு வழங்க வேண்டும் என்றும் முதல்வரிடம் கோரிக்கை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. இனி உங்க வீடு தேடி வரும்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

பால் அட்டையை வீட்டில் இருந்தபடியே பெறும் புதிய வசதியை ஆவின் நிர்வாகம் இணையதளத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு கட்டணமாக ரூபாய் 10 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பால் அட்டையை பெறும் வசதி சென்னை, செங்கல்பட்டு உட்பட 27 ஆவின் மண்டலங்களில் முதல் கட்டமாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆன்லைனில் புதுப்பிக்கும்போது வீட்டுக்கு கொண்டுவந்து அளிக்க விரும்புகிறீர்களா என்ற பகுதி சேர்க்கப்பட்டுள்ளது. இதனை டிக் செய்தால் போதுமானது ஆகும்.

Categories
சினிமா தமிழ் சினிமா

கோடிகணக்கில் விற்பனை…. பிரபல நடிகரின் வீடு…. வாங்கியது யார்….? நீங்களே பாருங்க….!!

நடிகர் அமிதாப் பச்சன் டெல்லியில் தனது பெற்றோர் வாழ்ந்த வீட்டில் தற்போது யாரும் இல்லாததால் அவரது குடும்ப நண்பருக்கே 23 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார்.  நடிகர் அமிதாப் பச்சன் இந்தியாவின் முன்னணி நடிகர்கள் பட்டியலில், முதல் இடத்தைத் தொடர்ந்து பதினாறு ஆண்டுகள் பிடித்திருப்பவரும் இவரே. திரையுலகில், நடிகர் என்ற ஒரே இலக்கோடு நிறுத்திக் கொள்ளாமல், பின்னணிப் பாடகர், திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் தொலைக்காட்சித் தொகுப்பாளர் என்று பன்முகம் கொண்டவர், அமிதாப் பச்சன் அவர்கள். எண்ணற்ற சர்வதேச […]

Categories
தேசிய செய்திகள்

“3 கோடி ஏழைகளை லட்சாதிபதிகளாக்கிய திட்டம்!”…. பிரதமர் மோடி பெருமிதம்….!!!!

மத்திய பட்ஜெட் குறித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “கடந்த 7 வருடங்களில் மட்டும் 3 கோடி ஏழை மக்களுக்கு வீடு கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. அதில் பெரும்பாலான வீடுகள் பெண்களின் பெயர்களில் உள்ளது. இதன் மூலம் பெண்கள் எஜமானிக்களாக மாற்றப்பட்டுள்ளனர். இந்த நாட்டில் அரசியல் ஆதாயத்திற்காக ஏராளமானோர் ஏழைகளை பயன்படுத்துகிறார்கள். ஒரு ஏழைக்கு சொந்தமான வீடு இருக்கும் போது அவருக்கு தைரியமும் பிறக்கும். ஏழைகளின் வாழ்க்கையை ஜன்தன் கணக்கு மாற்றும் போது அவர்களுடைய வாழ்க்கையில் ஒரு வீடு […]

Categories
உலக செய்திகள்

முதலாளியின் வீட்டை காப்பாற்றிய கார்ட்டூன் வாத்துகள்…. சுவாரஸ்ய சம்பவம்…!!!

பத்தாயிரம் கார்ட்டூன் வாழ்த்துகள் ஒரு தம்பதியரின் குடியிருப்பை காப்பாற்றிய சம்பவம் அமெரிக்காவில் நடந்திருக்கிறது. அமெரிக்காவை சேர்ந்த தோர்ன் மெல்ச்சர்- மாண்டி முஸ்ஸல்வெட் என்ற தம்பதி, வாத்துகள் வளர்க்கப்பட்டு வந்த தங்களின் அட்லாண்டா குடியிருப்பை 40 ஆயிரம் டாலருக்கு அடமானம் வைத்துள்ளனர். இந்நிலையில், வீடு திவாலாகக்கூடிய நிலை ஏற்பட்டது. எனவே, என்ன செய்வது என்று தெரியாமல் தம்பதியர் வருத்தத்தில் இருந்தனர். அப்போது, வடிவமைப்பாளரான முஸ்ஸல்வெட், நண்பர் ஒருவரின் மூலம் NFT கார்ட்டூன்களை வடிவமைத்திருக்கிறார். அவர், சுமார் இரண்டு வாரங்களில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த அதிர்ச்சி…. மறுபடியும் பாய்ந்த துப்பாக்கி குண்டு…. பரபரப்பு சம்பவம்….!!!!

பெரம்பலூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நாரணமங்கலம் எனும் கிராமம் இருக்கிறது.. இந்த கிராமத்தை ஒட்டி மலைப்பகுதியில் காவல்துறையினர் துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் இருக்கிறது. இந்நிலையில் காவல்துறையினரின் துப்பாக்கிச்சுடும் பயிற்சியின்போது சுப்பிரமணியன் என்பவரது வீட்டின் கூரையில் குண்டு பாய்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் புதுக்கோட்டையில் CISF காவல்துறையினர் துப்பாக்கிச்சுடும் பயிற்சியின்போது குண்டு பாய்ந்து 11 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் புதுக்கோட்டை சம்பவத்தை போன்று பெரம்பலூர் அருகே வீட்டின் மேற்கூரையில் துப்பாக்கி குண்டு […]

Categories
மாநில செய்திகள்

20,453 குடியிருப்புகளை இடிக்க வேண்டும்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

கடந்த வருடம் டிசம்பர் மாதம் குடிசை மாற்று வாரியத்திற்கு சொந்தமான திருவொற்றியூரில் உள்ள 3 மாடி குடியிருப்பு ஒன்று திடீரென்று இடிந்து விழுந்தது. இதில் இருந்த 24 வீடுகள் தரைமட்டமாகியதாகவும், 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பியதாகவும் செய்தி வெளியாகியது. கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட இந்த வீடுகளில் 336 குடியிருப்புகள் இருந்த நிலையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வந்தனர். இந்நிலையில் எப்போதும் பரபரப்பாக இருக்கும் அந்த பகுதியில் திடீரென்று 24 […]

Categories
தேசிய செய்திகள்

“எனக்கும் பசிக்கும்ல”…. திருட சென்றவர் செய்த காரியத்தை பாருங்க…..!!!!

அசாம் மாநிலத்தின் ஹெங்ராபுரி பகுதியில் ஜனவரி 8ஆம் தேதி நள்ளிரவு ஒருவர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே இருக்கும் பொருட்களை ஆட்டையப் போட்டிருக்கிறார். அப்போது அவருக்கு பசிக்க ஆரம்பிக்க கிச்சனுக்குள் சென்று கிச்சடி சமைத்து சாப்பிட்டுள்ளார். இதையடுத்து பூட்டிய வீட்டில் இருந்து சத்தம் வருவதை உணர்ந்த அக்கம் பக்கத்தினர் சந்தேகித்து உஷாராகியிருக்கிறார்கள். மக்கள் எல்லாம் உஷாராணதை பார்த்த திருடன் எஸ்கேப் ஆக முயற்சி செய்துள்ளார். அப்போது அந்த நபரை மடக்கி பிடித்த பொதுமக்கள் அவரை காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

மக்களே முந்துங்கள்…! அடிக்குது மிகப்பெரிய அதிர்ஷ்டம்…. மிக குறைந்த விலையில் “வீடு”….!!

சுவிட்சர்லாந்தில் மிகக் குறைந்த விலையில் வீடுகள் விற்பனைக்கு தயாராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுவிட்சர்லாந்திலுள்ள maggiore என்னும் ஏரிக்கரை பகுதியில் அமைந்திருக்கும் கல் வீடுகளே மிகக் குறைந்த விலையில் விற்பனையாவதற்கு தயாராக உள்ளது. அதாவது மேல் குறிப்பிட்டுள்ள பகுதியிலிருக்கும் கல் வீடுகள் ஒரு சுவிஸ் ஃப்ராங்குகளுக்கே கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய திட்டத்திற்கு உள்ளூர் கவுன்சில் அமைப்பும் ஒப்புதல் வழங்கியுள்ளது. ஆகையினால் மிக குறைந்த விலையில் அந்த கல் வீடுகளை வாங்க ஏராளமானோர் முன்வந்துள்ளார்கள். இருப்பினும் […]

Categories
உலக செய்திகள்

அடடே சூப்பரா இருக்கே!…. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு “30 சதுர மீட்டரில்”…. வெளியான புகைப்படங்கள்….!!!

ஜெர்மனியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களில் சில பேருக்கு கிறிஸ்துமஸுக்கு முன்னபாக தற்காலிகமாக சிறிய வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வீடுகளின் போட்டோக்கள் தற்போது வெளியாகியுள்ளது. ஜெர்மன் அரசாங்கம் ஜூலை மாதம் அந்நாட்டில் பல பகுதிகளை தாக்கிய வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 30 பில்லியன் யூரோ மீட்பு நிதியை அமைத்துள்ளது. மேற்கு மற்றும் தெற்கு ஜெர்மனி வெள்ளத்துக்கு பின் மீண்டும் கட்டமைக்க உதவுவதே இதன் நோக்கம் ஆகும். தற்போது தலா 30 சதுர மீட்டர் அளவுள்ள 25 சிறிய வீடுகள் வெள்ளத்தால் […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : வீட்டுக்கு கொண்டுவரப்பட்டது…. உதவியாளர் சண்முகநாதன் உடல்….!!!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் உடல் மருத்துவமனையில் இருந்து அவரது இல்லத்திற்கு எடுத்துவரப்பட்டது. மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் இன்று காலமானார். இவர் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் உதவியாளராக 50 ஆண்டுகாலம் பணியாற்றியுள்ளார். அவருக்கும் கருணாநிதிக்கும் இடையே உள்ள உறவினை அவ்வளவு எளிதில் யாராலும் புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு இருவரும் ஒன்றாகவே இருந்துள்ளனர். கலைஞர் கருணாநிதியை பற்றி அனைத்து விஷயங்களையும் தெரிந்து வைத்திருப்பவராக சண்முகநாதன் திகழ்ந்தார். இவர் […]

Categories
மாநில செய்திகள்

IT நிறுவன ஊழியர்களுக்கு ஷாக் நியூஸ்….. ஜனவரி முதல்….  வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!

2020ஆம் ஆண்டில் இருந்து ஐடி நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்தபடியே பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் மீண்டும் அலுவலகத்திற்கு வந்து பணிபுரிய வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக ஐடி நிறுவன ஊழியர்கள் வீட்டில் இருந்து பணி புரியும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனால் வேலை நேரம் என்பது எட்டு மணி நேரம் என்பதை மாற்றி 12, மணி நேரமாக இருந்தது. இதனால் ஐடி நிறுவன ஊழியர்கள் மன அழுத்தம், வேலையில் சிக்கல் குடும்ப பிரச்சினை போன்ற பல்வேறு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

அசால்ட்டா இருந்த பெற்றோர்…. வீட்டுக்குள் சிக்கிய 2 1/2 மாத குழந்தை…. தீயணைப்பு துறையினரின் துரித செயல்….!!!

கன்னியாகுமரியில் பெற்றோரின் கவன குறைவால் பூட்டிய வீட்டில் சிக்கிய 2 1/2 மாத குழந்தையை தீயணைப்பு துறையினர் பாதுகாப்பாக மீட்டனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அழகிய மண்டபம் பகுதியில் நிதின்-சிந்து என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு 2 1/2 மாத கைக்குழந்தை இருக்கிறது. இவர்கள் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கணவனை வழியனுப்புவதற்காக சிந்து, தூங்கி கொண்டிருந்த குழந்தையை வீட்டின் நடு தளத்தில் வைத்துவிட்டு வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் எதிர்பாராதவிதமாக வீசிய காற்றினால் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“வீட்டை சுத்தம் செய்ய வந்தாங்க”… பெண்ணின் துணிகரமான செயல்…. பெரும் பரபரப்பு….!!!!

வீட்டை சுத்தம் செய்து தருவதாக முதியவரை ஏமாற்றி நகை மற்றும் பணம் திருடி சென்றது தொடர்பாக பெண் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள பழனியாபுரம் பகுதியில் விவசாயி பெரியசாமி(85)- வீரம்மாள்(75) என்ற வயதான தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினர் வீட்டில் தனியாக வசித்து வந்தனர். இந்நிலையில் வீரம்மாள் காய்கறி வாங்க கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினார். அப்போது பெரியசாமி தன்னுடைய மனைவியிடம் வீட்டை சுத்தம் செய்வதாக சொல்லி ஒரு […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

என்ன நடந்திருக்கும்…? வியாபாரிக்கு நடந்த துயரம்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

வீட்டுக்குள் வியாபாரி இறந்து கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி பேருந்து நிலையத்தில் உதயகுமார் என்பவர் பேனா விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த உதயகுமார் பாரதிபுரத்தில் வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் உதயகுமார் வீட்டுக்குள் இருந்து துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்போது வீட்டுக்குள் உடல் அழுகிய நிலையில் உதயகுமார் இறந்து கிடப்பது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் உதயகுமாரின் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

திடீரென இடிந்து விழுந்த சுவர்…. 5 வயது சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளுக்குள் சிக்கிய சிறுவன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சின்னமுத்தாண்டிப்பட்டியில் சலீம்-ஷகிலா பானு தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு 2 மகள்கள் மற்றும் 5 வயதில் அசாருதீன் என்ற மகன் இருக்கின்றனர். இதில் மூத்த மகளுக்கு திருமணமாகி விட்டது. மேலும் இளைய மகள் ரிஸ்வானா பர்வீன் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில் 5 வயது மகனான அசாருதீனை தம்பதியினர் அதே பகுதியில் […]

Categories
Uncategorized

புறம்போக்கு நிலத்தில் வீடு கட்ட எதிர்ப்பு…. பொதுமக்கள் சாலை மறியலால் திடீர் பரபரப்பு….!!

புறம்போக்கு நிலத்தில் வீடு கட்ட எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் செய்ததால் நத்தம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் பாப்பாந்தாங்கள் கிராமத்தை ஒட்டி அரசு நத்தம் புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தில் இருளர் வகுப்பைச் சேர்ந்த பழங்குடியின மக்களுக்கு வீடு கட்ட வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. இதில் சுமாராக 10 பேருக்கு பசுமை வீடு கட்ட அரசு ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர்கள் வீடு கட்டுவதற்காக நிலத்தை சுத்தம் செய்ததாக கூறப்படுகிறது. […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

திடீரென வீட்டுக்குள் வந்துட்டு…. அடித்து பிடித்து ஓடிய குடும்பத்தினர்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி….!!

வீட்டுக்குள் புகுந்த பாம்பை தீயணைப்புத்துறை வீரர்கள் லாவகமாக பிடித்து காட்டில் விட்டனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள குவளைக்கால்  கிராமம் மெயின்ரோட்டில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டுக்குள் திடீரென்று 10 அடி நீளம் உள்ள ஒரு பாம்பு புகுந்துவிட்டது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சேகர் மற்றும் அவரது குடும்பத்தினர் அடித்து பிடித்து வீட்டை விட்டு வெளியேறினர். இதுகுறித்து தகவலறிந்த ஊராட்சி மன்ற தலைவர் சண்முகவேல் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார். அந்த தகவலின்படி தீயணைப்புதுறை அதிகாரிகள் […]

Categories
மாவட்ட செய்திகள்

வீடுகளுக்குள் புகுந்த வெள்ள நீர்… அலட்சியம் காட்டி அதிகாரிகள்…. சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்…!!

திருவெண்ணைநல்லூர் அருகே வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் வசிப்பிடத்தை இழந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருவெண்ணைநல்லூர் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வந்ததால் அந்தப் பகுதிக்கு அருகே உள்ள டி. புதுப்பாளையம் கிராமத்தில் உள்ள வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் வீடுகளில் இருக்க முடியாமல் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறினர். இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் அவர்கள் கண்டுகொள்ளாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். வீடுகளுக்குள் புகுந்த மழைநீரை அகற்ற அதிகாரிகள் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய மாமனார்-மருமகன்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக கஞ்சா பதுக்கி வைத்திருந்த மாமனார்-மருமகனை காவல்துறையினர் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள பாப்பாரப்பட்டி பகுதியில் வீடுகளில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீஸ் சூப்பிரண்டு கலைசெல்வனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையினருக்கு அவர் உத்தரவிட்டார். இதனையடுத்து காவல்துறையினர் தண்டுகாரனஅள்ளி, திருமல்வாடி கிராமங்களில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தண்டுகாரனஅள்ளியை சேர்ந்த சக்திவேல், திருமல்வாடியை சேர்ந்த இவரது மாமனார் சின்னசாமி மற்றும் புதுகரம்பு கிராமத்தை சேர்ந்த குமார் ஆகியோரது […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“வெளுத்து வாங்கும் மழை” சேதமடைந்து இருக்கும் வீடுகள்…. கலெக்டரின் அதிரடி உத்தரவு….!!

சேதமடைந்த வீட்டில் வசித்து வரும் பொதுமக்களை பள்ளிகளில் தங்க வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என கலெக்டர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். சேலம் மாவட்டத்தில் உள்ள வீராணம் அருகில் தொடர் மழையின் காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பாலசபரி என்ற 5 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் 4 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து தகவலறிந்த கலெக்டர் கார்மேகம், மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ், எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி., வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“கொட்டி தீர்த்த மழை” இடிந்து விழுந்த சுவர்…. சிறுவனுக்கு நடந்த சோகம்…. போலீஸ் விசாரணை….!!

வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள அல்லிகுட்டை மாரியம்மன் கோவில் பகுதியில் ஏழுமலை-செல்லம்மாள் என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு ராமசாமி என்ற மகனும், காளியம்மாள் என்ற மகளும் இருக்கின்றனர். இவர்களில் ராமசாமி அதே பகுதியில் உள்ள ஒரு தறிப்பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு நந்தினி என்ற மனைவியும்,  5 வயதில் பாலசபரி என்ற மகனும் இருந்தனர். இதில் காளியம்மாளுக்கும் வலசையூரை சேர்ந்த […]

Categories
உலக செய்திகள்

5 வருடங்களாக மாயமான மகள்கள்…. வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

அமெரிக்க பெண்ணுடைய வீட்டின் பின்பகுதியில் அவரின் 2 மகள்கள் புதைக்கப்பட்டு இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நாட்டில் 32 வயது பெண்ணுடைய வீட்டின் பின்பகுதியில் அவரின் 2 மகள்கள் புதைக்கப்பட்டுஇருந்தனர். இந்த 2 மகள்களும் புதைக்கப்பட்டது தற்போதுதான் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. இதுகுறித்து காவல்துறையினர் கூறியபோது “மேரி சூ சிண்டர் என்ற பெண்ணை குழந்தைகளின் நலனுக்கு ஆபத்து மற்றும் சிறார்களை துன்புறுத்தல் வழக்கில் கைது செய்தோம். மேலும் அவரின் கணவர் எக்கோ பட்லர் என்பவரையும் கையும் களவுமாக […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

உறங்கி கொண்டிருந்த குடும்பத்தினர்…. மகளுக்கு நேர்ந்த துயரம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வீட்டின் மண்சுவர் இடிந்து விழுந்து சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து மழைபெய்து வருகிறது. இதில் கும்பகோணம் அருகில் உள்ள தேனாம்படுகை வடக்கு தெருவில் கவுதமன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் கூலி தொழிலாளியாக இருக்கின்றார். இவருக்கு விஜயபிரியா என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதியினருக்கு அனன்யா, அஜிதா என்ற மகள்கள் இருந்தனர். இந்த குடும்பத்தினர் அனைவரும் மண்சுவரால் கட்டப்பட்ட […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக ரேஷன் அரிசியை பதுக்கி வைத்த வாலிபரை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்தனர். தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு காவல்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கிட்டம்பட்டி கிராமத்தில் மணல்பள்ளம் பகுதியில் ரேஷன் அரிசினை பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரேவதி தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சின்னசாமி என்பவரின் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அங்கு ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்தது. […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

கொட்டி தீர்த்த மழை…. குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த நீர்…. இயல்பு வாழ்க்கை பாதிப்பு….!!

தொடர்ந்து பெய்யும் மழையின் காரணமாக குடியிருப்பு பகுதிகளை தண்ணீர் சூழ்ந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள கூத்தாநல்லூர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் மழைநீர் தேங்கி காணப்பட்டது. மேலும் குறுவை அறுவடை மற்றும் சம்பா தாளடி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதில் வடபாதிமங்கலம் புனவாசல் தெருவில் குடியிருப்பு பகுதிகளை ஒட்டி குட்டை ஒன்று இருக்கின்றது. இந்த குட்டையில் மழை தொடங்குவதற்கு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தொடர்ந்து பெய்த மழை…. சேதமடைந்த 4 வீடுகள்…. பணியாளர்கள் செய்த செயல்….!!

தொடர்ந்து பெய்த மழையினால் நான்கு வீடுகள் இடிந்து விழுந்து சேதமடைந்தது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பிலியம்யபாளையத்தில் லட்சுமி என்பவர் வசித்து வருகின்றார். இவருடைய மண்சுவர் வீடு தொடர் மழையின் காரணமாக இடிந்து விழுந்தது. இதேபோன்று அதே பகுதியை சேர்ந்த ரங்கம்மாள் என்பவரின் வீட்டு மண் சுவரும் இடிந்து விழுந்தது. மேலும் உடையக்கவுண்டம்பாளையம் காலனியை சேர்ந்த அற்புதமேரி, மயிலாத்தாள் ஆகிய இருவரது வீடுகளும் இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தின்போது 4 வீடுகளிலும் யாரும் இல்லாததால் எவ்வித உயிர் சேதமும் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. கைது செய்த போலீஸ்….!!

அனுமதியின்றி வீட்டில் பட்டாசு பதுக்கி வைத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள அரச்சலூர் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கொங்கு நகரில் உள்ள ஒரு வீட்டில் அனுமதி இன்றி பட்டாசு பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து காவல்துறையினர் கொங்கு நகரில் உள்ள வீடுகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் அதே பகுதியை சேர்ந்த பரமசிவம் என்பவர் வீட்டில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

வெளுத்து வாங்கிய மழை…. இடிந்து விழுந்த வீடுகள்…. ஊராட்சி தலைவரின் பேச்சு….!!!

தொடர்ச்சியாக பெய்த மழையின் காரணமாக இடிந்து விழுந்த வீடுகளை ஊராட்சி தலைவர் நேரில் சென்று பார்வையிட்டார். ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதில் கொமராபாளையத்தில் 2 நாட்களாக கனமழை வெளுத்து வாங்கியது. இந்த தொடர்மழையால் அங்குள்ள ஆதிதிராவிடர் காலனியில் வசித்து வரும் மாதேஸ் என்பவரது வீட்டின் மேற்கூரை சரிந்து விழுந்தது. இதனையடுத்து அதே பகுதியை சேர்ந்த விஜயா என்பவரது ஓட்டு வீடும் இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தின்போது மாதேஷ் மற்றும் விஜயா குடும்பத்தினர் […]

Categories
உலக செய்திகள்

“இனி பொறுத்துக்கொள்ள முடியாது அம்மா” வீட்டிற்குள் கிடந்த எலும்புக்கூடு…. பிரபல நாட்டில் திடுக்கிடும் சம்பவம்….!!

வீட்டிற்குள் அழுகிய நிலையில் சிறுவன் சடலமாக கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸிலுள்ள ஒரு வீட்டில் 15 வயது சிறுவன் ஒருவன் அவசர உதவி கேட்டு காவல்துறையினரை அணுகியுள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்று பார்த்தபோது அங்கு பெற்றோர் இன்றி அநாதரவாக விடப்பட்ட 7, 10 மற்றும் 15 வயதுடைய 3 பிள்ளைகள் தனிமையில் வாழ்ந்து வந்ததை கண்டுபிடித்தனர். மேலும் காவல்துறையினர் அந்த வீட்டை சோதனை செய்தபோது ஒரு சிறுவன் இறந்தபடி […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கொட்டி தீர்த்த மழை…. ஓடைகளில் பெருக்கெடுத்த நீர்…. இடிந்து விழுந்த வீடு….!!

கன மழையினால் ஓட்டு வீடு இடிந்து விழுந்து முழுவதும் சேதமடைந்தது. ஈரோடு மாநகர் பகுதியில் இடி-மின்னலுடன் கூடிய கனமழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி காணப்பட்டது. மேலும் சில இடங்களில் சாக்கடை நீருடன் சேர்ந்து மழை நீர் ஓடியது. அதுமட்டுமின்றி பெரும்பள்ளம் ஓடை, பிச்சைக்காரன் பள்ளம் ஓடைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனையடுத்து வெண்டிபாளையம் பகுதியில் உள்ள புதிய மற்றும் பழைய ரயில்வே நுழைவு பாலம், கே.கே.நகர் பகுதியில் உள்ள ரயில்வே நுழைவு பாலங்களில் மழைநீர் […]

Categories
உலக செய்திகள்

எப்படி நடந்துச்சுனே தெரியல…? இரவில் பற்றி எரிந்த தீ…. 7 பேருக்கு நடந்த விபரீதம்….!!

வீடு தீ பிடித்து எரிந்ததால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் கிழக்கு பஞ்சாப் மாகாணம் முசாபர்கார் மாவட்டத்தில் உள்ள ஒரு வீடு திடீரென தீப்பற்றி எரிந்தது. அப்போது அந்த வீட்டில் இருந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 7 பேர் தீ விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். இந்த தீ விபத்தானது இரவு வேளையில் அனைவரும் உறங்கியபோது நடந்ததால் ஒருவர் கூட உயிர் தப்பிக்க வில்லை. இந்த […]

Categories
தேசிய செய்திகள்

அழகான வீடு ஆற்றில் சரிந்த கொடூரம்… பதைபதைக்க வைக்கும் வீடியோ… கேரள மழையால் தொடரும் துயரம்…!!!

கேரள மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக ஒருவீடு ஆற்றோடு அடித்துச் செல்லப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் பெய்து வரும் கனமழையால் அம்மாநிலத்தில் மிகப்பெரிய பாதிப்பு உண்டாகியுள்ளது. அந்த வகையில் முண்டகாயம் பகுதியில் பெய்த கன மழையில் 2 மாடி வீடு குடியிருப்பவர்கள் கண்முன்னே ஆற்றோடு அடித்துச் செல்லும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள முண்டகாயம் என்ற பகுதியில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. மணிமலை […]

Categories
உலக செய்திகள்

மனைவி மீதான பாசம்…. அனைவரும் ஆச்சரியப்படும் வீடு…. ஆர்வத்துடன் வரும் மக்கள்….!!

மனைவிக்காக அவருடைய கணவர் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் சுழலும் வீட்டைக் கட்டிக் கொடுத்துள்ளார். போஸ்னியா எர்செகோவினா நாட்டிலுள்ள செர்பாக் நகர் அருகில் வோஜின் குசிக் என்பவர் வசித்து வருகின்றார். இவர் தனது மனைவியின் மீதான பாசத்தினால் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் அவருக்கு சுழலும் வீட்டை கட்டி கொடுத்துள்ளார். எனவே சூரியன் உதிப்பது முதல் மறையும் வரை வீட்டிற்குள் இருந்து கொண்டே இயற்கையைக் கண்டு ரசிக்க தன் மனைவிக்கு இந்த புதுமையான வீட்டைக் வோஜின் குசிக் பரிசளித்துள்ளார். இவ்வாறு […]

Categories
மாநில செய்திகள்

வீடு வீடாக சென்று மக்களுக்கு தடுப்பூசி…. அசத்தும் சுகாதாரத்துறை….!!!

பெரியநாயக்கன்பாளையம் சின்னதடாகம் பகுதியில், சுகாதாரத்துறையினர் வீடு வீடாகச் சென்று தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பெரியநாயக்கன் பாளைய ஒன்றியத்தில் நேற்று 9 ஊராட்சி, 4 பேரூராட்சி பகுதிகளில் தடுப்பூசி முகாமையொட்டி 100 இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைத்து, அதில் 10 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் பல்வேறு இடங்களில் உள்ள தடுப்பூசி மையங்களில் பொதுமக்களின் கூட்டம் குறைவாக இருந்ததையடுத்து சுகாதாரத்துறையினர் வீடு வீடாகச் சென்று அவர்களின் உடல் நிலையை பரிசோதித்து அவர்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

“காசே இல்லாத வீட்டுக்கு பூட்டு எதுக்கு கலெக்டரே”…? கடுப்பாகி கடிதம் எழுதிய திருடன்… வைரலாகும் புகைப்படம்..!!!

திருட வந்த வீட்டில் எந்த பொருளும் இல்லாத விரக்தியில் திருடன் ஒரு கடிதம் எழுதி வைத்து சென்றுள்ளான். அந்த கடிதம் தற்போது வைரலாகி வருகிறது. மத்தியப் பிரதேசம் மாநிலம், தேவாஸ் மாவட்டத்தின் காடேகான் நகரில் துணை ஆட்சியர் ஒருவரின் வீடு உள்ளது. அவர் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு வெளியூருக்குச் சென்று விட்டு கடந்த சனிக்கிழமை வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் கலைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், அருகில் உள்ள […]

Categories
சினிமா

இத்தனை வீடுகள் எதற்கு….? தங்கையை பிரிந்திருக்க முடியாது…. ராஷ்மிகா மந்தனா விளக்கம்…!!

ராஷ்மிகா மந்தனா எதற்காக அதிக வீடுகளை வாங்கியுள்ளேன் என விளக்கம் அளித்துள்ளார்.  தமிழிலும் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக நடித்து வருபவர்ரஷ்மிகா மந்தனா. சமீபத்தில், ராஷ்மிகா மந்தனா தான் வாங்கிய புதிய வீட்டின் நீச்சல் குளம் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். மேலும் இவர் ஐதராபாத், மும்பை போன்ற இடங்களிலும் வீடு வாங்கியுள்ளார். இதுகுறித்து ராஷ்மிகா மந்தனா கூறும்போது, நான் எந்த பகுதியில் நடிக்கிறனோ அங்கு ஹோட்டலில் தங்குவதற்கு விருப்பமில்லாததால் பல இடங்களில் வீடு வாங்கி இருப்பதாக கூறினார். நிறைய நாட்கள் […]

Categories
உலக செய்திகள்

ஓமனில் கரையை கடந்த சகீன் புயல்…. 3 பேருக்கு நடந்த விபரீதம்…. அதிகாரியின் தகவல்…!!

கனமழையின் காரணமாக 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓமன் தலைநகர் மஸ்கட்டில் இருந்து 65 கிலோ மீட்டர் தொலைவில் கடல் பகுதியில் “சகீன்” புயல் மையம் கொண்டிருந்தது. இதன் காரணமாக ஓமன் அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2 நாட்களுக்கு தனியார் நிறுவனங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவிப்பு வெளியாகியது. அதன்படி பொதுமக்கள் வீட்டில் இருந்த நிலையில் சகீன் […]

Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா..! வீட்டை புதுப்பிக்க முயற்சித்த தம்பதி… எதிர்பாராமல் அடித்த அதிர்ஷ்டம்… வெளியான ஆச்சரிய தகவல்..!!

பிரான்ஸை சேர்ந்த தம்பதியருக்கு வீட்டை புதுப்பிக்கும் போது புதையல் ஒன்று கிடைத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு பிரித்தானியாவில் உள்ள வீடு ஒன்றில் வசித்து வரும் தம்பதியினர் தங்கள் வீட்டை புதுப்பிக்கும் போது செங்கல்களுக்கு நடுவே உலோக பெட்டி ஒன்றை கண்டெடுத்துள்ளனர். மேலும் அந்தப் பெட்டியை திறந்து பார்த்தபோது அதில் தங்க நாணயங்கள் இருப்பதை பார்த்து ஆச்சரியமடைந்துள்ளனர். இதையடுத்து சில தினங்களுக்கு பிறகு அந்த வீட்டில் ஒரு இடத்தில் சில தங்க நாணயங்கள் பை ஒன்றிலிருந்தும் கிடைத்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : முதல்வர் வீடு அருகே ஒருவர் தீக்குளிப்பு!!

சென்னை ஆழ்வார்பேட்டையில் முதல்வர் முக ஸ்டாலின் வீடு அருகே ஒருவர் தீ குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மண்ணெண்ணெய் ஊற்றி தீ குளித்த நபர் மீது தண்ணீர் ஊற்றி பாதுகாப்பு பிரிவு போலீசார் காப்பாற்றினர். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தீக்குளித்த நபர் யார்? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

உறங்கி கொண்டிருந்த மூதாட்டி…. அதிகாலையில் நடந்த விபரீதம்…. பொதுமக்களின் துணிச்சலான செயல்….!!

உறங்கிக்கொண்டிருந்த மூதாட்டியை நரி கடித்த சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கல்லூர் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் கடந்த சில நாட்களாக ஆடு, கோழி போன்றவை ரத்த காயங்களுடன் இறந்து கிடப்பதும், மாயமானதுமாக இருந்து வந்தது. இதுயெல்லாம் நாய் கடித்து இறந்திருக்கலாம் என்று பொது மக்கள் கருதினர். ஆனாலும் பொதுமக்கள் ஒருவித அச்சத்தில் இருந்தனர். இந்நிலையில் அதிகாலை 1 மணி அளவில் மூதாட்டி கல்யாணி வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற தம்பதியினர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் வெள்ளி நகை மற்றும் பணத்தை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பட்டபட்டி பகுதியில் அரியப்பன்-முருகம்மாள் என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் தன் வீட்டை பூட்டி விட்டு அருகில் இருந்த விவசாய தோட்டத்திற்கு வேலைக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் மீண்டும் தம்பதியினர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அதன்பின் அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 10 ஆயிரம் […]

Categories

Tech |