அரசு ஊழியர்களுக்கான வீட்டு வாடகைப்படி அதிகரித்து அறிவிப்பு ஒன்றை மாநில அரசு வெளியிட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில்முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில்ஒய் .எஸ். ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. இதில் 11 வது ஊழியர் திருத்த குழு அளித்த பரிந்துரையின் படி இந்த மாநிலத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு சில வாரங்களுக்கு முன்பு ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. இதற்கு அம்மாநில அரசு ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், 11 வது ஊதிய திருத்த குழுவின் பரிந்துரையின் […]
