சூப்பர் டெக் நிறுவனத்திடம் வீடு வாங்கியவர்களின் நலன்கள் பாதுகாக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. சூப்பர்டெக் நிறுவனம் திவால் ஆன காரணத்தினால் இந்த நிறுவனத்திடம் வீடு வாங்கிய ஆயிரக்கணக்கான குடும்பங்கள் அச்சத்தில் இருந்த நிலையில் சூப்பர்டெக் நிறுவனத்தில் எமரால்ட் கோர்ட் 40 மாடி அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கியவர்களின் நலன் பாதுகாக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் வீடு வாங்கியவர்களுக்கு பணத்தை திரும்ப செலுத்தும்படி அந்த நிறுவனத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சூப்பர்டெக் நிறுவனம் திவால் […]
