வீடு வாங்க காசு இல்லாமல் இருந்ததால் மருமகளை தொடர்ந்து தொந்தரவு செய்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் திருப்பதி பகுதியில் வாழ்ந்து வருபவர் பிந்து. இவர் மென் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு வயது 25. இவரின் கணவர் பானுசாய் இருவருமே மென் பொறியாளர்கள். ஹைதராபாத்தில் ஒரு நிறுவனத்தில் இவர் பணியாற்றி வருகிறார். ஊரடங்கு காரணமாக அலுவலகம் செல்ல தேவை இல்லாததால் வீட்டிலிருந்தபடியே பணியாற்ற தொடங்கியுள்ளனர். இதனால் பானுசாய் […]
