நெல்லையில் வீடு புகுந்து நகை மற்றும் பணத்தினை கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை காவலர்கள் கைது செய்தனர். தற்போது உள்ள காலகட்டத்தில் அனைவரும் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. ஏனெனில் சில நபர்கள் சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபடுவதால் மக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். இதனை தடுப்பதற்கு காவல்துறையினர்கள் பல முயற்சிகளில் ஈடுபடுகின்றனர் . இருப்பினும் அசம்பாவித செயல்கள் இன்றளவும் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம […]
