போர் பதற்றம் காரணமாக உக்ரைன் நாட்டிலிருந்து 3 தமிழக மாணவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். ரஷ்யாவிற்கு உக்ரைனுக்கும் இடையில் போர் நடந்து வருவதால் அங்கு படிக்கும் தமிழக மாணவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் உள்ள திருத்தேர் சத்யா நகரில் சிவனேசன்-அமுல் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இதில் சந்துரு உக்ரைனில் உள்ள ஒரு மருத்துவ கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் […]
