சமைக்கும்பொழுது சமையலில் செய்யக்கூடாத சில தவறுகள் உள்ளன அவை என்னவென்று தெரிந்து கொள்ளலாம். கீரைகளை மூடிப் வைத்து சமைக்கக்கூடாது. காய்கறிகளை மிகவும் ரொம்ப பொடியாக நறுக்கக்கூடாது. தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது. பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது. பெருங்காயம் தாளிக்கும்போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது. தேங்காய்ப்பால் சேர்த்தவுடன், குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது. குலோப்ஜாமூன் செய்வதற்கு நெய்யோ, எண்ணெய்யோ நன்கு காயக்கூடாது. ரசம் அதிகமாக கொதிக்கக்கூடாது. குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும்போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது. காபிக்கு பால் நன்றாக […]
