Categories
உலக செய்திகள்

இலங்கையில் கட்டப்பட்ட 1000 குடியிருப்புகள்…. இந்திய வம்சாவளியினரிடம் ஒப்படைப்பு….!!!

இந்திய தூதரகம், தங்கள் நிதி உதவியுடன் இலங்கையில் செயல்படுத்தப்பட்டு வரும் வீடு கட்டித்தரும் திட்டத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களுக்கு ஆயிரம் வீடுகள் கொடுக்கப்பட்டிருப்பதாக கூறியிருக்கிறது. இந்திய தூதரகம் இது தொடர்பில் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில் இலங்கையில் இருக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த தோட்டத் தொழிலாளர்களுக்கு இந்திய நாட்டின் நிதி உதவியோடு வீடு கட்டிக் கொடுக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தற்போது வரை 4000 வீடுகள் இதன்மூலம் கட்டப்பட்டிருக்கிறது. இத்திட்டத்தின் மூன்றாம் கட்டத்தில், ஆயிரம் வீடுகள் பொங்கல் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில்…. வீட்டு வசதி திட்டம்…. பிரதமர் அடிக்கல் நாட்டினார்…!!

தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் வீட்டு வசதி திட்டத்திற்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டியுள்ளார். இந்த 2023 வருடத்திற்குள் அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தின் கீழ் ஏழை எளிய மக்களுக்கு வீடு கட்டும் திட்டத்தை மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் இந்த திட்டத்தினை வீடு கட்ட பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார். மேலும் தமிழகத்தில் மட்டும் 1, 151 வீடுகள் கட்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் பல லட்சம் ரூபாய் முறைகேடு ….!!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் பல லட்சம் ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மஞ்சள் நீர் காயல் ஊராட்சியில் சுமார் 500 நூற்றுக்கு குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இந்த ஊராட்சியில் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை மத்திய அரசின் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் மூலம் ஒரு லட்சத்து 20 ஆயிரம் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

வீடு கட்டாமலேயே வங்கிக் கணக்கில் பணம் எடுப்பதாக புகார்….!!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு நடந்துயுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வந்தவாசி அருகே வெடால் கிராமத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் பதிமூன்று பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இருளர் சமூகத்தை சேர்ந்த அவர்கள் தங்களால் வீடு கட்ட இயலாது என்று கூறியதால் கட்டுமான பணியை ஊராட்சி பணியாளர்கள் மேற்கொண்டனர். ஒவ்வொரு பயனாளிக்கும் தலா ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் 75% பணம் அவர்கள் வங்கி கணக்கில் இருந்து […]

Categories

Tech |