Categories
தேசிய செய்திகள்

வீடு கட்ட வங்கியில் லோன் வாங்குவோர் கவனத்திற்கு…..! எந்த வங்கியில் வட்டி கம்மி தெரியுமா?….!!!!

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக இந்திய ரிசர்வ் வங்கி கடந்த 2022 மே மாதம் ரெப்போ விகிதங்களை உயர்த்தியது. இதன் மூலமாக புதிய மற்றும் ஏற்கனவே வீட்டுக் கடன் கட்டி வருபவர்கள் அதிக இஎம்ஐ செலுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டனர். மாத சம்பளம் இல்லாமலும் கடன் வாங்குபவர்கள் அல்லது கிரெடிட் ஸ்கோர்கள் 750 கீழ் உள்ளவர்களுக்கு வீட்டு கடன் விகிதங்கள் அதிகமாக இருந்தது. எஸ்பிஐ வீட்டு கடனுக்கான குறைந்தபட்ச வட்டி விகிதத்தை ஜூன் 15ஆம் தேதி 7 . 55 […]

Categories
அரசியல்

“வீடு கட்டுவோருக்கு செம ஜாக்பாட்”…… அரசின் உதவி தொகை உயருது….!!!!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் வீட்டுவசதி திட்டத்திற்கான அரசின் உதவித் தொகையை ரூபாய் 4 லட்சமாக உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. நாட்டு மக்கள் அனைவருக்கும் வீட்டு வசதி கிடைக்க வேண்டும் என்பதற்காக பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா என்ற திட்டம் மத்திய அரசு தரப்பிலிருந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த திட்டத்தின் கீழ்  மானியத்தோடு வீடு கட்டுவதற்கு கடன் கிடைக்கிறது. இந்நிலையில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு கட்டுபவர்களுக்கு விரைவில் 2 லட்சம் வழங்கப்பட உள்ளது. அதாவது […]

Categories
தேசிய செய்திகள்

வீடு கட்ட ரூ.35,000…. முதலமைச்சர் சொன்ன சூப்பர் அறிவிப்பு…!!!

ஆந்திரப் பிரதேசத்தில் சுய உதவி குழுக்களை சேர்ந்த வீட்டு திட்ட பயனாளிகளுக்கு மூன்று சதவிகித வட்டியில் கூடுதலாக 35 ஆயிரம் ரூபாய் கடனாக வழங்க ஆந்திர மாநில அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திர மாநில முதல்வராக பொறுப்பேற்றது முதலே தொலைநோக்கு பார்வை கொண்ட பல திட்டங்களை நிறைவேற்றி வருகிறார் . இதனைத் தொடர்ந்து தற்பொழுது ஆந்திராவில் வாராந்திர அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் 1983 மற்றும் 2011 ஆகஸ்ட் 15 வரை ஆந்திர வீட்டுவசதி […]

Categories
மாநில செய்திகள்

“அரசு ஊழியர்களுக்கு”…. வெளியான குட் நியூஸ்…. தமிழக அரசு அதிரடி..!!

அரசு ஊழியர்களுக்கு வீடு கட்ட வழங்கப்படும் முன்பணத்தை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு பணியில் இருக்கும் ஊழியர்கள் சொந்த வீடு கட்டவோ, வாங்கவோ அரசு சார்பில் முன் பணம் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்படும். அதன்படி சொந்த வீடு வாங்கும் அரசு ஊழியர்கள் சொந்த வீடு வாங்கும் மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி கடிதம் பெற வேண்டும். இதற்காக ஒரு குறிப்பிட்ட நீதி அரசு சார்பில் ஒதுக்கப்படும். இந்த திட்டத்தின் முன்பணமாக 25 லட்சம் வரை வழங்கப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

இனிமே வீடு கட்ட இது வேணும்… தமிழக அரசு அதிரடி… புதிய உத்தரவு…!!!

தமிழகத்தில் வீடு கட்டுபவர்களுக்கு அடிப்படை வசதிகள் உறுதி செய்யப்பட்ட பிறகே அனுமதி வழங்க வேண்டும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு வீட்டுவசதி துறை செயலாளர் கார்த்திகேயன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக அரசின் அரசாணையில், கடந்த 2019ஆம் ஆண்டு தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகளை வெளியிட்டது. அதில் மனைப் பிரிவுகள், உட்பிரிவுகள் இவற்றுக்கான விதிகள் வகுக்கப்பட்டன. அதில் மனைப் பிரிவுகளில் சாலைக்காக ஒதுக்கப்பட்ட இடம் தவிர 10% இடம் பொழுதுபோக்கும் இடத்துக்காக […]

Categories
மாநில செய்திகள்

வீடு கட்டணுமா… அப்ப இதெல்லாம் கட்டாயம் தேவை… தமிழக அரசு அதிரடி..!!

சாலை, திறந்தவெளிப் பகுதி, குடிநீர், கழிவு நீர் உள்பட அடிப்படை வசதிக்கு பிறகே மனைகளுக்கு திட்ட அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழக அரசு அதிரடியாக அரசாணை பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு வீட்டு வசதித்துறை செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் தெரிவித்துள்ளதாவது: – தமிழக அரசின் அந்த அரசாணையில். தமிழக அரசு கடந்த 2019-ம் ஆண்டு தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகளைவெளியிட்டது. இதில், மனை பிரிவுகள், உட்பிரிவுகள் இவற்றுக்கான விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. அதில், […]

Categories

Tech |