நபர் ஒருவர் 3 காவல்துறையினரை சுட்டு கொன்றுவிட்டு தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்பட்டுள்ளது. பிரான்சில் உள்ள செயின்ட் ஜஸ்ட் என்ற பகுதிக்கு அருகே உள்ள puy-de-dome என்ற இடத்தை சேர்ந்த பெண் ஒருவர் தன் கணவர் தன்னை மிகவும் கொடுமைப்படுத்துவதாக காவல்துறையினருக்கு புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு ராணுவ காவல் அதிகாரிகள் சென்றுள்ளனர். அப்போது அந்த வீட்டின் கூரையின் மேல் அப்பெண் பிடித்து வைக்கப்பட்டிருந்துள்ளார். இதனால் காவல்துறையினர் அப்பெண்ணை மீட்க சென்றுள்ளனர். அப்போது அந்த […]
