Categories
தேசிய செய்திகள்

பயங்கரவாதி வீட்டை…. இடித்து தரைமட்டமாக்கிய அதிகாரிகள்…. வெளியான தகவல்….!!!!

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 2019 ஆம் வருடம் பாதுகாப்புப் படையினர் சென்ற வாகனங்களை குறி வைத்து தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. பாகிஸ்தானை தலைமையாக கொண்டு இயங்கும் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு நடத்திய இந்த தற்கொலைப் படை தாக்குதலில் பாதுகாப்புப் படையினர் 40 பேர் இறந்தனர். புல்வாமா மாவட்டத்தை சேர்ந்த பயங்கரவாதி அஷிக்யு நிங்ரோ இப்போது பாகிஸ்தானில் உள்ளார். இதில் அஷிக்யு நிங்ரோவை தேடப்படும் பயங்கரவாதியாக மத்திய அரசு அறிவித்து இருக்கிறது. இதற்கிடையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களின் வீடு இடிப்பு?…. ஒரு மாதத்திற்குள் காலி பண்ணுங்க…. அரசு திடீர் அறிவிப்பு….!!!!

தமிழக அரசியல் பணியாற்றும் ஊழியர்களுக்கு அரசு சார்பாக குடியிருப்புகள் வழங்கப்படுகின்றது. அவ்வகையில் சென்னை புளியந்தோப்பு பகுதியில் அரசு ஊழியர்கள் வசித்து வரும் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் தர மற்ற நிலையில் மோசமாக உள்ளன. அந்த வீடுகளில் சிமெண்ட் பூச்சிகள் அனைத்தும் உதிர்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து அரசுஊழியர்களின் குற்றச்சாட்டுகளை ஏற்று தமிழக முழுவதும் உள்ள கிட்டத்தட்ட 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் குடியிருப்புகளை புணரமைப்பு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. அதன்படி 7,500 அடுக்குமாடி குடியிருப்புகள் 1200 […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடு இடிப்பு… நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை…!!

சாணார்பட்டி அருகில் பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடு இடித்து அப்புறப்படுத்தப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகில் கணவாய்பட்டி ஊராட்சியில் கோட்டைக்காரன்பட்டி 2வது தெருவில் 10-க்கும் அதிகமான வீடுகள் அமைந்துள்ளன. இந்த பகுதிக்கு சென்று வருவதற்கு திண்டுக்கல் to நத்தம் மெயின் சாலையில் இருந்து பாதை அமைந்துள்ளது. இந்நிலையில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான நிலத்தில் பாதையை ஆக்கிரமித்து அந்த ஊரை சேர்ந்த பெண் ஒருவர் வீடு கட்டியுள்ளார். இதனை அடுத்து அந்த வீட்டை அப்புறப்படுத்தி பாதையை அமைத்து தர வேண்டும் […]

Categories

Tech |