Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அதிகாலையில் கேட்ட பயங்கர சத்தம்….. நொடியில் உயிர் தப்பிய 5 பேர்…. அதிகாரிகளின் ஆய்வு…!!!

வீடு இடிந்து விழுந்ததில் மூதாட்டி உட்பட 5 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சென்னம்மநாயகன்பட்டி பாலகுட்டை லயன்ஸ் காலனியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தாய் நாகம்மாள்(60) மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் ஓட்டு வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு வீட்டு சுவர் அருகே மழை நீர் தேங்கி நின்றது. நேற்று இரவு முருகன் உட்பட 5 பேரும் வீட்டின் பின் அறையில் தூங்கி கொண்டிருந்தனர். […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இடியுடன் பெய்த கனமழை… சேதமடைந்த மூதாட்டியின் வீடு… தாசில்தார் நேரில் சென்று ஆய்வு…!!

இடியுடன் கூடிய பலத்த மழை பெய்த நிலையில் மூதாட்டியின் வீடு இடிந்து சேதமடைந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் திருவாடனை தாலுகா மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் நேற்று இடியுடன் கூடிய பலத்தமழை பெய்துள்ளது. பூத்து கூகுடி கிராமத்தில் வசித்து வரும் பாப்பாத்தி என்ற மூதாட்டியின் வீடு மழையால் இடித்து சேதம் அடைந்துள்ளது. இதில் அதிஷ்வசமாக பாப்பாத்தி காயங்களின்றி உயிர்தப்பியுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சென்ற திருவாடனை தாசில்தார் செந்தில்வேல் […]

Categories

Tech |