வீடுகளில் செல்லப்பிராணிகளை வளர்க்கும் குடும்பங்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். தென்கொரியாவில் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதேபோல் அமெரிக்காவில் ஒவ்வொரு வருடமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் தீ விபத்து ஏற்படுவதாகவும், அதற்கு காரணம் செல்லப்பிராணிகள் தான் என்று கூறப்படுகிறது. மேலும் சியோல் பெருநகர தீயணைப்பு மற்றும் பேரிடர் துறை, கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் நவம்பர் 2021-ஆம் ஆண்டு வரையில் சுமார் […]
