144 தடை உத்தரவு நீடிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். சிவமொக்கா பகுதியில் சுதந்திர தின விழா அன்று வைக்கப்பட்ட வீரசாவர்க்கர் பேனர் அகற்றப்பட்டது. இதனால் இரு தரப்பினருக்கிடையே கடுமையான தகராறு ஏற்பட்டது. இந்த தகராறின் போது சிலருக்கு கத்திக்குத்து விழுந்ததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வன்முறையை தடுப்பதற்காக போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இருப்பினும் வன்முறையின் போது சிலருக்கு கத்திக்குத்து விழுந்ததால் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தகராறு […]
