வி.வி.எஸ்.லட்சுமணன் என்.சி.ஏ.தலைவராக பொறுப்பேற்குமாறு பிசிசிஐ தலைவர் கங்குலி, செயலாளர் ஜெய்ஷா ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர். இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ரவி சாஸ்திரியின் பதவி காலம் நடப்பு உலகக் கோப்பையுடன் முடிவடைய உள்ளது . இதனிடையே இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார் இதற்கு முன்பு இவர் தேசிய கிரிக்கெட் அகடமியில் தலைவர் பதவியில் இருந்துள்ளார். இதனிடையே ராகுல் டிராவிட் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதால் தேசிய […]
