Categories
மாநில செய்திகள் விளையாட்டு

செஸ் ஒலிம்பியாட்….. இங்கு நிற்பதில் நான் பெருமை அடைகிறேன்…. விஸ்வநாதன் ஆனந்த் நெகிழ்ச்சி….!!!!!

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கடந்த 28ஆம் தேதி தொடங்கி 10 நாட்கள் மேல் நடைபெற்றது. இந்த தொடரின் இறுதி நாள் போட்டிகள் இன்று நடைபெற்றது. இந்நிலையில் நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்கி தற்போது நடைபெற்று வருகின்றது. இந்த நிறைவு விழாவில் முதல்வர் மு க ஸ்டாலின் சர்வதேச ஒலிம்பியாட் தலைவர்கள் உள்ளிட பலரும் பங்கேற்றனர். இந்நிலையில் இந்தியாவின் செஸ் வீரராக இங்கு நிற்பதில் நான் பெருமை அடைகிறேன் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : சர்வதேச செஸ் கூட்டமைப்பு துணைத் தலைவரானார் ஆனந்த்..!!

இந்திய செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் சர்வதேச செஸ் கூட்டமைப்பின் (FIDE) துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சர்வதேச செஸ் கூட்டமைப்பு நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் சென்னையில் நடைபெற்றது. இதில் அர்காடி வோர்கோவிச் ஃபிடே தலைவராக தேர்வு செய்யப்பட்ட நிலையில், அவரது அணியில் ஆனந்த் உள்ளார்.

Categories
விளையாட்டு

செஸ் ஒலிம்பியாட் போட்டி : விஸ்வநாதன் தலைமையிலான இந்திய அணி ….!!!

இந்த ஆண்டுக்கான  செஸ் ஒலிம்பியாட் போட்டியில் விஸ்வநாதன் ஆனந்த் தலைமைலான  இந்திய அணி பங்கேற்கிறது . கடந்த ஆண்டு நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டி ஆன்லைன் மூலமாக நடைபெற்றது.இதில் இந்தியா, ரஷ்யா அணிகள் கூட்டாகச் சாம்பியன் பட்டத்தை வென்றனர். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான உலக  செஸ் ஒலிம்பியாட் போட்டி  ஆன்லைன் மூலமாக நடைபெற உள்ளது. இப்போட்டி இன்று முதல் (புதன்கிழமை) தொடங்கி வருகின்ற 15ஆம் தேதி வரை நடைபெற உள்ளது .இதில் 12 சுற்றுகள் கொண்ட இப்போட்டியில் […]

Categories
இந்திய சினிமா சினிமா

இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர்… விஸ்வநாதன் ஆனந்தின் வாழ்க்கை படம்… வெளியான அறிவிப்பு..!!

செஸ் ஜீனியஸ் விஸ்வநாதன் ஆனந்த் 5 முறை கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்று சாதனை படைத்தவர். உலக செஸ் சாம்பியனாகவும் விளங்கியவர். இவரது வாழ்க்கை கதையை பாலிவுட்டில் படமாக எடுக்க உள்ளனர். விஸ்வநாதன் ஆனந்த், சூசன் என்கிற எழுத்தாளருடன் இணைந்து மைண்ட் மாஸ்டர் என்ற சுயசரிதை புத்தகத்தை எழுதினார். இப்புத்தகம் பெஸ்ட் செல்லராக விளங்கியது. அந்நூலை மையமாக வைத்து பாலிவுட் இயக்குநர் ஆனந்த் எல்.ராய் படமாக்கவுள்ளார். சென்னையை பூர்விகமாக கொண்ட விஸ்வநாதன் ஆனந்த் 1988-ல் இந்தியாவின் முதல் […]

Categories

Tech |