கேரளா கொல்லத்தை சேர்ந்த 22 வயது விஸ்மயா நாயர் என்ற பெண் சென்ற வருடம் ஜூன் மாதம் 21ஆம் தேதி தன் கணவர் கிரண்குமார் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதில் விஸ்மயா வரதட்சணை கொடுமையால் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று கூறப்பட்டது. இதனால் அவரது மரணம் விவாதங்களையும், விமர்சனங்களையும் ஏற்படுத்தியது. விஸ்மயாவை அவரது கணவர் கிரண்குமார் வரதட்சணை கொடுமை செய்ததாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து கடந்த வருடம் ஜூன் 22ம் தேதி கைதானார். அத்துடன் […]
