விஷ காயை சாப்பிட்ட 6 மாணவர்கள் வாந்தி மயக்கம் ஏற்பட்ட நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டன. கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகில் தளிக்கோட்டூர் கிராமத்தில் படித்து வரும் மாணவர்கள் 10 வயதுடைய நிதிஷ்குமார், 9 வயதுடைய அஜீத், 9 வயதுடைய சதீஷ், 9 வயதுடைய மகேஷ்குமார், 10 வயதுடைய பிக் பாஷா. இந்த மாணவர்கள் நேற்று அந்த பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தபோது அங்கு உள்ள ஒரு மரத்தில் தொங்கிக்கொண்டு இருந்த காய்களை அழகு கூடும் என்று கருதி […]
