Categories
சேலம் மாவட்ட செய்திகள்

புற்றுநோயால் அவதிப்பட்ட சிறுவன்…. தந்தை செய்த காரியம்…. கைது செய்த போலீஸ்….!!

விஷ ஊசியினை செலுத்தி மகனை கொன்ற வழக்கில் 3 நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள கச்சுப்பள்ளி கிராமத்தில் பெரியசாமி-இலக்கியா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். இதில் கடைசி மகன் வண்ணத்தமிழ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த வருடம் வண்ணத்தமிழ் விளையாடிக் கொண்டிருக்கும்போது கீழே விழுந்ததில் காலில் காயம் ஏற்பட்டது. இதனால் அவரது பெற்றோர் வண்ணத்தமிழுக்கு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

புற்றுநோயால் சிரமப்பட்ட மகன்…. தந்தையின் கொடூர செயல்…. அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்….!!

புற்றுநோயால் சிரமப்பட்டு வந்த மகனுக்கு விஷ ஊசியினை செலுத்தி தந்தை கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள கச்சுபள்ளி குட்டைக் காரன் வளவு பகுதியில் பெரியசாமி-சசிகலா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு செந்தமிழ், வண்ணத்தமிழ் என்ற 2 மகன்கள் இருக்கின்றனர். இதில் இளைய மகன் வண்ணத்தமிழ் அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் பயின்று வந்தார். கடந்த வருடம் வண்ணத்தமிழ் சைக்கிள் ஓட்டி பழகியபோது கீழே விழுந்து படுகாயமடைந்தார். இதனால் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அரசு மருத்துவமனையில் சரியான சிகிச்சை இல்லை ….!!

புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள இளைஞன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அதிக அளவு சிகிச்சை கொடுப்பது அரசு மருத்துவமனையாகவே அமையப்பெற்றுள்ளது. சில தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தாலும் அதிக அளவு நோயாளிகள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் ஒரு சில இடங்களில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை சரியாக கொடுக்கவில்லை என குற்றம் சுமத்தி வருகின்றனர். அவ்வகையில் புதுக்கோட்டை மாவட்டம் ராணியார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கல்யாணம் பண்ணிக்கோ….! ”வலியுறுத்திய சொந்தங்கள்” நர்ஸ் எடுத்த வீபரீத முடிவு …!!

கருங்கல் பகுதியில் விஷ ஊசி போட்டுக் கொண்டு நர்ஸ் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குமரி மாவட்டத்தில் உள்ள கருங்கல் பகுதியில் வசித்து வருகின்ற ஹென்றி என்பவரின் மகள் ஆசிகா, அழகியமண்டபம் பகுதியில் இருக்கின்ற தனியார் மருத்துவமனை ஒன்றில் நர்ஸாக வேலை செய்து வந்திருக்கிறார். இவர் கொரோனா ஊரடங்கால் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இத்தகைய நிலையில் ஆசிகா-விற்கு திருமணம் செய்வதற்காக மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். ஆஷிகா அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இருந்தாலும் உறவினர்கள் அனைவரும் […]

Categories

Tech |