விஷ்வ ஹிந்து பரிஷத் கட்சியைச் சேர்ந்த பிரமுகர் ஒருவரைக் காரில் வைத்து 5 பேர் படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் ஹோஷங்காபாத் பகுதியைச் சேர்ந்தவர் விஷ்வ ஹிந்து பரிஷத் கட்சியின் பிரமுகர் ரவி விஷ்வகர்மா.. இவர் அரசியலுடன் சேர்த்து கட்டுமானத் தொழிலிலும் ஈடுபட்டு வருகின்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் (ஜூன் 26) தன்னுடைய நண்பருடன் அருகிலுள்ள பகுதிக்குக் காரில் சென்றுள்ளார்.. அப்போது அவரது காரை வழிமறித்த 5 பேர் கொண்ட கும்பல் […]
