திருமணம் என்றாலே தடைகள் இல்லாமல் நடப்பது என்பது ஆதி காலத்திலிருந்தே மிகவும் சிரமமாக உள்ள ஒன்று. அவ்வாறு இருக்க பூலோகத்தில் விஷ்ணுவுக்கும் லக்ஷிமி தேவிக்கும் நடந்த திருமணத்திற்ககு தடைகள் வாராமல் காவல் காத்த தெய்வத்தின் கதையை பார்ப்போம் . நாராயணபுரத்தை ஆகாசராஜன் ஆண்டு வந்தார் . பெருமாள் பக்தரான அவருக்கு புத்திர பாக்கியம் இல்லை . புத்திரகாமேஷ்டி யாகம் நடத்தினார் .யாகசாலை அமைப்பதற்கு நிலத்தை சீர்படுத்திய போது நிலத்தில் ஒரு பெட்டி வெளிப்பட்டது . அப்பெட்டியில் தாமரை […]
