கோரக்பூரில் இருந்து ராஞ்சிக்கு சென்று கொண்டிருந்த ரயிலில் கடந்த 2010-ம் ஆண்டு கூர்க்காவாகா பணியாற்றிக் கொண்டிருந்த விஷ்ணு பிரசாத் என்பவர் பயணம் செய்தார். இந்த ரயில் ஒரு காட்டுப் பகுதியில் நின்றுள்ளது. அப்போது திடீரென 40 கொள்ளையர்கள் ரயிலில் ஏறியுள்ளனர். இந்தக் கொள்ளையர்கள் ரயிலில் இருந்த பயணிகளிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டி அவர்களிடம் இருந்த பணம், நகைகள் போன்றவற்றை வாங்கியுள்ளனர். உடனே விஷ்ணு பிரசாத்தும் தன்னிடம் இருந்த பணத்தை அந்த கொள்ளையர்களிடம் கொடுத்துள்ளார். இந்நிலையில் திடீரென அந்த […]
