தனியார் தோல் தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி ஒருவர் உயிரிழந்த நிலையில் 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள துத்திப்பட்டு கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான தோல் தொழிற்சாலை அமைந்துள்ளது. இங்கு இருக்கும் கழிவுநீர் தொட்டியை சுத்திகரிக்கும் பணியில் புத்தூர் கிராமத்தில் வசிக்கும் ரமேஷ், ரத்தினம் மற்றும் மோதகப்பல்லி கிராமத்தில் வசிக்கும் பிரசாத் ஆகிய 3 தொழிலாளர்களும் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ரமேஷ் கழிவு தொட்டிக்குள் இறங்கி சுத்தம் செய்து கொண்டிருக்கும் போது தீடீரென […]
