Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“கோபி வெள்ளாளபாளையத்தில் உள்ள கோயிலில் இருந்த விஷ வண்டுகள்”…. கூடுகளை அழித்த தீயணைப்பு வீரர்கள்…!!!!!

கோபி அருகே உள்ள வெள்ளாள பாளையத்தில் இருக்கும் கோவிலில் மரத்திலிருந்த விஷ வண்டு கோடுகள் அளிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபி அருகே இருக்கும் வெள்ளாளபாளையத்தில் கருப்பராயன் கோவில் இருக்கின்ற நிலையில் கோவில் வளாகத்தில் சுமார் நூறு வருடங்கள் பழமையான பத்திற்கும் மேற்பட்ட ஆலமரங்கள் இருக்கின்றது. இந்நிலையில் நான்கு வருடங்களுக்கு பிறகு கோவிலில் திருவிழா நடத்த முடிவு செய்திருக்கின்றனர். ஆகையால், கோவிலில் உள்ள  ஆலமரத்தில் விஷ வண்டுகள் இருப்பதை பார்த்த மக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்து […]

Categories

Tech |