வாலிபர் ஒருவர் தன்னுடைய அம்மா மற்றும் தங்கையை விஷம் வைத்து கொன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் மெட்சல் நகரைச் சேர்ந்தவர் பிரபாகரன் ரெட்டி. இவர் மூன்று வருடங்களுக்கு முன்பு சாலை விபத்து ஒன்றில் பலியாகியுள்ளார். இவர் மனைவி சுனிதா(42) தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு சாய் நாத் என்ற ஒரு மகனும் அனுஷா என்ற மகளும் இருக்கின்றனர். இதில் சாய்நாதா படித்துக்கொண்டே பகுதி நேர வேலை ஒன்று செய்து வந்துள்ளார். […]
