கோலார் புறநகர் பகுதியில் 20 குரங்குகளுக்கு விஷம் கொடுத்துக் கொன்ற கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. கோலார் புறநகர் பகுதியில் நேற்று ஒரு பெரிய சாக்கு மூட்டை மர்மமான முறையில் கிடந்தது. அதை பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு உடனடியாக புகார் தெரிவித்தனர். அதன் பேரில் அங்கு வந்த போலீசார் சாக்கு மூட்டையை கைப்பற்றி பிரித்து பார்த்தனர். அந்த சாக்குமூட்டையில் 20க்கும் மேற்பட்ட குரங்குகளின் உடல்கள் இருந்தன. இந்த குரங்குகளுக்கு யாரோ மர்ம நபர்கள் உணவில் விஷம் கலந்து […]
