குடும்ப பிரச்சினை காரணமாக இளம் பெண் தனது 2 குழந்தைகளுடன் விஷத்தை தின்று தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள வில்லுபத்தரி பகுதியில் கட்டிடத் தொழிலாளியான பாண்டி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு திருமலை செல்வி என்ற மனைவி இருந்துள்ளார். இந்தத் தம்பதிகளுக்கு திவ்யா மற்றும் காவ்யா என்ற இரு மகள்கள் இருக்கின்றனர். கடந்த சில மாதங்களாகவே பாண்டி வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால் திருமலை செல்வி இவ்வாறு வேலைக்கு செல்லாமல் […]
