Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சீட்டு பணத்தை கட்டு…. “தகாத வார்த்தைகளால் திட்டியதால்”.… பெண் எடுத்த சோக முடிவு…!!

விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, தண்டையார்பேட்டை வ.உ.சி நகர் பகுதியை சேர்ந்தவர் கூலித் தொழிலாளியான வேலு. இவருக்கு சரண்யா(32) என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளார்கள். சரண்யா அப்பளக் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். அதே பகுதியில் வசித்த சாந்தி என்பவர் மகளிர் சுய உதவி குழு நடத்தி வருகின்றார். அவரிடம் சாந்தி ஒரு லட்ச ரூபாய் சீட்டு போட்டு இருந்துள்ளார். அப்போது சரண்யா […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மயங்கிய நிலையில் கிடந்த பெண்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை….!!

பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் அருகே வடசிறுவள்ளூர் பகுதியில் சரவணன்- பாவனா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் பாவனா திடீரென விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி நிலையில் கிடந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பாவனாவை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அதன்பின் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு பாவனா அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பாவனா பரிதாபமாக […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கொட்ட குளம் கிராமத்தில் பவன்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நர்மதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு பபினேஷ், அபினேஷ் என்ற 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக நர்மதா வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்துவிட்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் நர்மதாவை உடனடியாக மீட்டு செங்கம் அரசு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

வீட்டில் தனியாக இருந்த பெண்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி‌ அருகே கருவாச்சிதிங்கள் கிராமத்தில் நடராஜன்- அம்சவேணி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இதில் அம்சவேணிக்கு சர்க்கரை நோய் இருந்துள்ளது. இந்நிலையில் அம்சவேணி கடந்த 6-ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து விஷம் குடித்துவிட்டு மயங்கி நிலையில் கிடந்துள்ளார். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அம்சவேணியை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“இரண்டு நாள் கழிச்சி தரேன்” பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கோடிஸ்வரன் நகரில் தாளமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு நிறைமதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் இருக்கின்றார். இந்நிலையில் நிறைமதி மகனுக்கு டியூசன் பீஸ் கட்டுவதற்காக கணவனிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் தாளமுத்து இரண்டு நாள் கழித்து தருவதாகக் கூறி விட்டு வேலைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து மகனுக்கு டியூசன் பீஸ் கட்ட […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வாழ்க்கையே வெறுத்துப் போச்சு…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கல்லிடைக்குறிச்சி பகுதியில் திருப்பதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வெண்ணிலா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக வெண்ணிலா தனியாக வசித்து வந்துள்ளார். மேலும் வெண்ணிலா அதே பகுதியில் வசிக்கும் சந்தியா என்பவரின் வீட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து திடீரென சந்தியா உடல்நலக்குறைவால் இறந்துள்ளார். இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த வெண்ணிலா வீட்டில் […]

Categories

Tech |