மகளின் வாழ்க்கையை எண்ணி மனமுடைந்த தாய் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் மாவட்டம் மோகனூரை அடுத்துள்ள ராசிபாளையத்தில் காளியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாப்பாயி என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில் மகளுக்கு கடந்த சில ஆண்டுக்கு திருமணம் முடிந்து மருமகன் இறந்து விட்டதால் மகள் பெற்றோர் வீட்டிலேயே வசித்து வந்தார். இதனையடுத்து மகளின் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என பாப்பாயி […]
