பெற்றோர் கண்டித்ததால் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அடுத்துள்ள குள்ளபுரத்தில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகள் சுவாதி 12ஆம் வகுப்பு படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் இவர் வீட்டில் வேலை எதுவும் செய்யாமல் செல்போனையே பார்த்து கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து சுவாதியின் பெற்றோர் வீட்டு வேலைகளை செய்யுமாறு கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த சுவாதி வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். மேலும் மகள் விஷம் […]
