தொழிலதிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள கொரட்டூர் சிவசக்தி நகர் முதல் தெருவில் தொழிலதிபரான பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து வாழ்ந்த பாலகிருஷ்ணன் வங்கியில் 1 கோடி ரூபாய் கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் கடனை திருப்பி செலுத்த இயலவில்லை. இதனால் வங்கி அதிகாரிகள் வீட்டை ஜப்தி செய்து சீல் வைத்தனர். இதனால் மன […]
