கல்லூரி மாணவியுடன் விஷம் குடித்து காதலனும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள கொல்லப்பட்டி பகுதியில் முனியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சினேகா என்ற மகள் இருந்துள்ளார். இவர் பாலக்கோடு பகுதியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவரும் குளிக்காடு பகுதியில் வசிக்கும் தமிழரசு என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இதனையறிந்த மாணவியின் பெற்றோர் மகளுக்கு வேறு இடத்தில் திருமணம் செய்ய ஏற்பாடு செய்திருந்தனர். இதனால் இவர்கள் இருவரும் வீட்டை […]
