Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பல்வேறு கோரிக்கைகள்… கோஷங்கள் எழுப்பிய விவசாயிகள்… குறைதீர்க்கும் கூட்டத்தில் பரபரப்பு…!!

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்ற நிலையில் விவசாயிகள் கர்நாடக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பியதால் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. அந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் காயத்ரி தலைமை தங்கிய நிலையில் வேளாண்மை இணை இயக்குனர் சிவகுமார், வருவாய் அலுவலர் சிதம்பரம், வெண்ணாறு வடிநிலை கொட்ட செயற்பொறியாளர் முருகவேல், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஹேமாஹெப்சிபாநிர்மலா மற்றும் அரசு நிர்வாகிகள் பலரும் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

விவசாயிகளின் கோரிக்கை… காணொளி காட்சி மூலம்… கலெக்டர் அதிரடி அறிவிப்பு…!!

விவசாயிகளின் குறைதீர்க்கும் கூட்டம் காணொளி காட்சி மூலம் நடைபெறுவதாக கலெக்டர் அறிவித்துள்ளார். சேலம் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் கார்மேகம் என்பவர் விவசாயிகளின் குறைதீர்க்கும் கூட்டம்  காணொளி காட்சி மூலம் வருகின்ற வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது என  அறிவித்துள்ளார். இந்தக் கூட்டமானது காலை  10:30 மணிக்கு காணொலி காட்சி மூலம் தொடங்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொள்வதற்கு தங்களின் பகுதியில் உள்ள வட்டார வேளாண்மை அலுவலகத்திற்குச் சென்று காணொலிக் காட்சி மூலம் இந்தக் […]

Categories

Tech |