Categories
கிரிக்கெட் விளையாட்டு

முடிவடைந்த திருமண வாழ்கை …. தவானை பிரியும் மனைவி …. இன்ஸ்டாகிராமில் வைரல் ….!!!

இந்திய கிரிக்கெட் அணியின்  அதிரடி ஆட்டக்காரர் ஷிகர் தவான் அவரது மனைவி ஆயிஷாவை  விவாகரத்து செய்த இருப்பதாக  தகவல் வெளியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஷிகர் தவான். இவர் தற்போது ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில்  விளையாடி வருகிறார் .சமீபத்தில் இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் இளம் படை  இந்திய அணியை தவான் வழிநடத்தினார். இவர் கடந்த 2012-ம் ஆண்டு ஏற்கனவே திருமணமான ஆஸ்திரேலிய குத்துச்சண்டை வீராங்கனை ஆயிஷாவை திருமணம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சமந்தா-நாகசைதன்யா சேர்ந்து செய்யும் வேலை…. விவாகரத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி….!!!

நடிகை சமந்தா-நாக சைதன்யா விவாகரத்து சர்ச்சைக்கு முற்றுபுள்ளி கிடைத்துள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பிஸியாக நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் சமீபத்தில் தனது பெயரில் இருந்த குடும்பப் பெயரை நீக்கினார். இதனால் நடிகை சமந்தா தனது கணவர் நாக சைதன்யாவை பிரிய போகிறார் என்று பேசி வந்தனர். மேலும் அவர்கள் கூடிய விரைவில் விவாகரத்து செய்யப் போகிறார்கள் என்றும் பல சர்ச்சைகள் வெளிவந்தது. இந்நிலையில் இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஒரு […]

Categories
உலக செய்திகள்

நான் செஞ்சது தப்புதான்..! முதல் முறையாக வருந்திய பில்கேட்ஸ்… வெளியான பரபரப்பு தகவல்..!!

உலகப் பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸ் முதல் முறையாக தான் செய்த தவறுக்காக வருந்துவதாக கூறியுள்ளார். கடந்த மே மாதம் மூன்றாம் தேதி அன்று உலகப் பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸ் அவரது மனைவியுடனான திருமண உறவை முடித்து கொள்ளப் போவதாக தகவல் வெளியானது. இருப்பினும் பில்கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா இருவரும் சேர்ந்து தொண்டு அறக்கட்டளையில் ஒன்றிணைந்து செயல்படுவார்கள் என்று கூறப்பட்டது. இந்நிலையில் வாஷிங்டன் மாகாண கிங் நகர நீதிமன்றம் நேற்று முன்தினம் பில்கேட்ஸ் மற்றும் மெலிண்டா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இவரா பண்ணப் போறாரு….? 2 வது மனைவியுடன் திருமண முறிவு…. சமூக ஊடகங்களில் வைரலாகும் மலையாள நடிகர்…!!

மலையாள முன்னணி நடிகரும் அரசியல் பிரமுகருமான முகேஷ் மற்றும் அவரின் மனைவி தேவிகா இருவரும் விவாகரத்து பெறவுள்ளனர். மலையாள நடிகரான முகேஷ் தமிழில் ஐந்தாம்படை, மனைவி ஒரு மாணிக்கம், பொன்னர் சங்கர் மற்றும் ஜாதிமல்லி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் மலையாளத்திலும் 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவருக்கு சரிதா என்ற நடிகையுடன்  திருமணமாகி  இரு மகன்கள் உள்ளனர். இதனை அடுத்து ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திருமண முறிவு ஏற்பட்டது. அதன் பின் முகேஷ் தேவிகா […]

Categories
இந்திய சினிமா

இரண்டாவது கணவருடன் விவாகரத்து… பிரபல நடிகை இன்ஸ்டாகிராமில் பதிவு… வெளியான பரபரப்பு பின்னணி..!!

பிரபல முன்னாள் ஆபாச பட நடிகையான மியா கலிஃபா தனது இரண்டாவது கணவரையும் விவாகரத்து செய்ய உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. பிரபல ஆபாச பட நடிகையான மியா கலிஃபா கடந்த 2011-ம் ஆண்டு தனது பள்ளித் தோழனை காதல் திருமணம் செய்தார். அதன் பிறகு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக 2016-ஆம் ஆண்டு பிரிந்ததையடுத்து ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த சமையல் கலைஞர் ராபர்ட் சாண்ட்பர்க்குடனை மியா கலிஃபா இரண்டாவதாக கடந்த 2020-ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கு […]

Categories
தேசிய செய்திகள்

கைரேகை ஜோதிடர் பேச்சை கேட்டு… மனைவியிடம் விவாகரத்து கேட்ட கணவன்… எதற்கு தெரியுமா…?

கைரேகை ஜோதிடரின் பேச்சைக் கேட்டு கணவன் மனைவியை விவாகரத்து செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் புனேவில் சேர்ந்த ரகுநாத் என்பவர் ஒரு தொழில் செய்து வருகிறார். இவர் அரசியல் கட்சியிலும் பிரமுகராக இருக்கிறார். இவருக்கு கட்சியின் எம்எல்ஏ, மந்திரி போன்ற பெரிய பதவிக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை இருந்து உள்ளது. இதனால் கைரேகை நிபுணரிடம் சென்று ஜோதிடம் பார்த்துள்ளார். அவர் தங்களுக்கு வரவேண்டிய அனைத்து வாய்ப்புகளும் உங்கள் மனைவியால் தான் தடைப்படுகின்றது. […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

விவாகரத்து முடிவை கைவிட்ட பேட்ட பட வில்லன்…. தந்தையாக பார்த்துக்கொள்வார் என்று மனைவி உருக்கம்…!!

ரஜினியின் பேட்ட படத்தில் வில்லனாக நடித்த நவாசுதீன் சித்திக் விவாகரத்து முடிவை கைவிட்டு மனைவியுடன் ஒன்று சேர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் நடிகர் ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் பேட்ட. இப்படத்தில் பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக் வில்லனாக நடித்திருந்தார். இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆலியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் குடும்ப தகராறு காரணமாக இவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரிந்து சென்றனர். இச்செய்தி ரசிகர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

“இதற்கெல்லாமா விவாகரத்து கேட்பாங்க”… இந்த காரணத்தைக் கூறி விவாகரத்து கேட்ட இளம்பெண்..!!

உத்தர பிரதேசத்தில் இளம்பெண் ஒருவர் தனது கணவனுக்கு வழுக்கை உள்ளது என்பதைக் கூறி விவாகரத்து கேட்டன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது விவாகரத்து என்பது மிகவும் ஈஸியாக மாறிவிட்டது சின்னச் சின்ன விஷயங்களுக்குக் கூட விட்டுக்கொடுத்துப் போகாமல் எதற்கெடுத்தாலும் விவாகரத்து என்ற முடிவுக்கு வந்து விடுகின்றனர் தம்பதியினர். கணவன் மனைவிக்கு இடையே பல காரணங்களினால் விவாகரத்து ஏற்படும். கணவன் மனைவி வீட்டு வேலை செய்யவில்லை, டீ கொடுக்கவில்லை,  என்று கூறி சண்டையிட்டு விவாகரத்து செய்வார்கள். அதை தவிர […]

Categories
தேசிய செய்திகள்

“மண்டையில ஒண்ணுமே இல்ல” அவர் ஏமாத்திட்டாரு சார்…. எனக்கு டைவர்ஸ் கொடுங்க…. பெண்ணின் குமுறல்…!!

உத்தரபிரதேசத்தில் திருமணமான பெண் ஒருவர் கணவரின் தலையில் முடி இல்லாததால் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். உத்தரப் பிரதேசத்தில் கடந்த ஆண்டு திருமணமான பெண் ஒருவர் விவாகரத்து கேட்டு மீரட் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது அந்தப் பெண் தனக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் காசியாபாத்தில் திருமணம் நடந்ததாகவும், கணவர் வழுக்கை என்பதை மறைத்து அவரை திருமணம் செய்ததாகவும், திருமணமாகி பல மாதங்கள் கழித்துதான் இந்த உண்மை […]

Categories
உலக செய்திகள்

சீனாவின் புதிய சட்டம்… விவாகரத்து பெற”க்யூவில்”நிற்கும் தம்பதிகள்…!

சீனாவில் விவாகரத்திற்கு விண்ணப்பிக்க தம்பதிகள் வரிசைகட்டி நின்று கொண்டிருக்கின்றன. சீனாவில் கடந்த சில ஆண்டுகளாக விவாகரத்துச் செய்யும் தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு மட்டும் சுமார் 4.15 மில்லியன் தம்பதிகள் விவாகரத்து செய்துள்ளனர். இதனை கட்டுப்படுத்துவதற்காக விவாகரத்து சட்டங்களில் கடுமையான மாற்றங்களை சீன அரசு கொண்டு வந்தது. அதில், விவாகரத்துக் கோரும் தம்பதியினர் 30 நாட்கள் கட்டாயம் சேர்ந்து வாழ வேண்டும். அதன்பின் 30 நாட்களுக்கு பிறகு விவாகரத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. […]

Categories
தேசிய செய்திகள்

“இதுக்கெல்லாமா விவாகரத்து கேட்பீங்க”… ஆனாலும் இது ரொம்ப ஓவர்… கொந்தளிக்கும் சமூக ஆர்வலர்கள்..!!

குஜராத் மாநிலத்தில் ஒரு குறிப்பிட்ட விஷயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம், வதோதராவின் பகுதியை சேர்ந்த பட்டதாரி வாலிபர் ஒருவர் தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து வேண்டும் என சொல்லி குடும்பநல நீதிமன்றத்தை அணுகியுள்ளார். அதில் தனது மனைவி குடும்பத்தோடு சேர்ந்து வாழ ஒத்துழைக்கவில்லை என்று கூறியுள்ளார். மேலும் அந்த மனுவில் திருமணத்தின்போது தனது மனைவி மாதவிடாய் என்பதை என்னிடமும், என் தாயிடம் வைத்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். திருமணம் முடிந்து கோயிலுக்கு புறப்படும் தான் தங்களிடம் மனைவி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஆசிரியை படுகொலை… சரமாரியாக வெட்டிக் கொன்ற கணவன்..!!

தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த மனைவியை சரமாரியாக வெட்டிய கணவனை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் அருகே உள்ள தென்னம்பிள்ளை வலசை பகுதியை சேர்ந்த சரவணன் என்பவர் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவரின் மனைவி சிவபாலா ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். காதல் திருமணம் செய்துகொண்ட இருவருக்கும் இரண்டு பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில மாதங்களாக பிரிந்து வாழ்ந்து […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

போலீஸ் ஏட்டு மீது வழக்கு…. தப்பு பண்ணிட்டு மிரட்டல் வேறயா….? விசாரணையை தொடங்கிய காவல்துறை….!!

விருதுநகர் பர்மா காலனி அருகே போலீஸ் ஏட்டின் கள்ள தொடர்பை  தட்டி கேட்ட  மனைவியை மிரட்டியதால் மகளிர் காவல்துறை வழக்குப்பதிந்து  விசாரணை செய்து  வருகின்றது. விருதுநகர் மாவட்டம் பர்மா காலனியில் வசித்து வருபவர் சுகன்யா.  33 வயதுடைய இவருக்கும் சென்னை ஆவடி பட்டாலியன் காவல்துறை  பிரிவில்  போலீஸ் ஏட்டடடாக வேலைபார்த்து வரும் சரவணகுமாருக்கும் கடந்த பத்து  ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்து உள்ளது. தற்போது இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இதனிடையே ஏட்டு சரவணகுமார் தன்னுடன் வேலை […]

Categories
உலக செய்திகள்

இப்படியும் ஒரு பெண்ணா..? ஆடம்பர வாழ்க்கை வேண்டாம்…. விவாகரத்து கொடுங்க…!!

ஆடம்பர வாழ்க்கை பிடிக்காததால் கணவனிடமிருந்து விவாகரத்து கேட்ட பெண்ணின் செயல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை வவுனியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது சிறுவயது முதலே ஆடம்பரத்தை வெறுத்து எளிமையாக வாழ்ந்து வந்துள்ளார்.  கோடீஸ்வரராக இருந்தாலும் சக மாணவிகளுடன் பள்ளிக்கு செல்லும் போது கார்களை தவிர்த்து சைக்கிளில் சென்றுள்ளார்.  எளிமையாக வளர்ந்த இவருக்கு 2009 ஆம் ஆண்டு கொழும்புவில் உள்ள கோடீஸ்வர இளைஞர் ஒருவரை பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணத்துக்கு பிறகு கணவருடன் வசித்து வந்த பெண்ணிற்கு […]

Categories
தேசிய செய்திகள்

3 வருட திருமண வாழ்க்கை… “காதலியை கல்யாணம் பண்ணிக்கோங்க” மனைவி எடுத்த முடிவு…!!

திருமணம் முடிந்த மூன்று வருடம் கழித்து தனது கணவனின் காதலை சேர்த்து வைக்க மனைவி விவாகரத்து வழங்கியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது மத்தியப் பிரதேச மாநிலத்தில் இருக்கும் போபாலை சேர்ந்த பெண் ஒருவர் திருமணம் முடிந்து மூன்று வருடங்கள் கழிந்த நிலையில் தனது கணவருக்கு விவாகரத்து கொடுத்துள்ளார். காரணம் அவரது கணவர் வேறு ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதனால் அவரது காதலை சேர்த்து வைக்க நினைத்து விவாகரத்து செய்துள்ளார். இதுகுறித்து வழக்கறிஞர் ஒருவர் கூறுகையில், “அந்த பெண் […]

Categories
உலக செய்திகள்

17வயது சிறுமியுடன் திருமணம்…! ”22நாட்களில் கசந்த வாழ்கை”… 78வயது தாத்தா எடுத்த தீடீர் முடிவு…!!

17 வயது சிறுமியை 78 வயது முதியவர் திருமணம் செய்த நிலையில் தற்போது இருவரும் பிரிந்துள்ள சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியாவை சேர்ந்தவர் அபா சர்னா(78) என்ற முதியவர். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நோனி நவிதா (17) என்ற சிறுமியை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் திருமணம் முடிந்து 22 நாட்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில் முதியவர் நோனியை விவாகரத்து செய்ய மனு தாக்கல் செய்துள்ளார். வயது வித்தியாசம் பாராமல் நடைபெற்ற இந்த திருமணம்  அனைவரையும் […]

Categories
மாநில செய்திகள்

“விவாகரத்து வேனும்” பெண் கூறிய காரணம்… அதிர்ந்து போன நீதிமன்றம்…!!

இஸ்லாமிய பெண்ணின் விவாகரத்து தொடர்பான காரணத்தைக் கேட்ட நீதிமன்றம் வியப்பில் ஆழ்ந்தது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள சம்பல் மாவட்டத்தில் இஸ்லாமியர்களுக்கான ஷாரியா நீதிமன்றத்தில் இஸ்லாமிய இளம்பெண் ஒருவர் திருமணமான ஒன்றரை ஆண்டுகளில் கணவனிடமிருந்து விவாகரத்து கோரி விண்ணப்பித்துள்ளார். இந்த விவாகரத்திற்கு அவர் கூறிய காரணம் நீதிமன்றத்தாரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில் “என்னுடைய கணவரின் அன்பு என்னை மூச்சுத்திணற செய்கிறது. என்னிடம் கோபமாக பேசுவதில்லை, என்னை எந்த ஒரு விஷயத்திலும் வருத்தமடைய செய்வதில்லை, எனக்காக சமைத்துக் […]

Categories
உலக செய்திகள்

என்னுடன் வீட்டிற்கு வா… விவாகரத்து செய்த மனைவியை அழைத்து சென்ற கணவன்… பின்னர் நடந்த கொடுமை…!!

விவாகரத்து செய்த மனைவியை  கணவன்  கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப்பை சேர்ந்த ஜஸ்விதர் சிங் என்பவருக்கு மஞ்சிதர் கவுர் என்ற மகள் உள்ளார். மஞ்சிதர் ககந்தீப் என்பவரை சென்ற 2016 இல் காதலித்து திருமணம் செய்து கொண்டார். சில நாட்களுக்குப் பின்னர் ககந்தீப் மது அருந்த தொடங்கியதால் அடிக்கடி இவர்களுக்குள் சண்டை ஏற்பட்டது. இந்நிலையில் சென்ற ஓராண்டிற்கு முன்னதாக விவாகரத்து பெற்று இருவரும் பிரிந்துள்ளனர். பிறகு மஞ்சுதர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி தன் […]

Categories
தேசிய செய்திகள்

குங்குமம் வைக்க மாட்டேன்… வளையல் அணிய மாட்டேன்… அடம்பிடித்த மனைவி… நீதிபதி சொன்ன தீர்ப்பு..!!

வளையல் போடாதது, குங்குமம் வைக்காதது திருமணத்தில் ஈடுபாடு இல்லாததை குறிக்கின்றது என கூறி விவாகரத்து வழங்கியுள்ளனர் அசாம் மாநிலம் கவுஹாத்தியில் சேர்ந்த தம்பதியினர் கடந்த 2012ம் வருடம் திருமணம் செத்துக்கொண்டனர். திருமணம் முடிந்து சில தினங்களிலேயே கணவன் மனைவி இடையே பிரச்சனைகள் ஏற்பட தொடங்கியுள்ளது. இதனை தொடர்ந்து இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் குடும்ப நல நீதிமன்றத்தில் கணவன் தனது மனைவிக்கு தன்னுடன் வாழ விருப்பம் இல்லை என்று கூறி விவாகரத்து வழங்க கேட்டு வழக்கு […]

Categories
சினிமா

ஊரடங்கில் சீரியல் நடிகை சிம்ரன் எடுத்த வீபரீத முடிவு – ரசிகர்கள் அதிர்ச்சி ..!!

பிரபல சீரியல் நடிகை யான சிம்ரன் கண்ணா தனது கணவரை விவாகரத்து செய்துள்ளார் என்பது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையை பூர்வீகமாக கொண்ட சிம்ரன் கண்ணா மாடல் இயக்குனர் நடிகை பாடகி என பல முகங்களை கொண்டவர். உதான்: சப்னோ கி, மாதா கி சவுகி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்த சிம்ரன் கண்ணா தனது 35 வயதில் கடந்த 2000 ஆண்டில் தொழிலதிபர் பரத்தை  திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதியினருக்கு வினித்  என்ற மகன் உள்ளார். இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

“நீ அழகாக இல்லை “.. விவாகரத்து கேட்டு மனைவியை கடுமையாக தாக்கிய கொடூரன்..!!

மனைவி அழகாக இல்லை என்று விவாகரத்து கேட்டு கடுமையாக தாக்கியுள்ளார் கணவர் என்னும் கொடூரன்..! கர்நாடக மாநிலம், பெங்களூர் மாரேனஹள்ளியைச் சேர்ந்தவர் சசிகுமார்.  இவருக்கும் விஜயலட்சுமி என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. திருமணமான 6 மாதங்களாக இரண்டுபேரும் சந்தோசமாக குடும்பம் நடத்தினர். இந்த நிலையில், சில மாதங்களாக திடிரென்று மனைவி விஜயலட்சுமியிடம் சசிகுமார் கடுமையாக நடந்துக்கொண்டிருக்கிறார். அவர் தன்னுடைய மனைவியை பார்த்து நீ அழகாக இல்லை என்றும், அதனால் உன்னை எனக்கு பிடிக்கவில்லை என்றும், கூறிருக்கிறார். […]

Categories

Tech |