பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேருந்து நிலையம் அருகே விவசாய சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம் கூடலூர் பழைய பேருந்து நிலையம் அருகே விவசாய சங்கத்தினர் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் முல்லை பெரியாறு அணைக்கு எதிராக வெடுகுண்டு மிரட்டல் விடுத்த கேரளாவை சேர்ந்த நபரை உடனடியாக குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்பாட்டத்தில் முல்லை பெரியாறு பாசன மற்றும் குடிநீர் பாதுகாப்பு […]
