குருகிராமில் விவசாயக்கழிவுகளை எரித்தால் அபராதம் விதிக்க மாவட்ட நிர்வாகமானது முடிவு செய்து இருக்கிறது. ஹரியாணா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் விவசாயிகள் விவசாயக்கழிவுகளை எரிப்பதால் சுற்றுக்சூழல் மாசடைகிறது. இதை தடுக்க மாநில அரசும், மாவட்ட நிர்வாகங்களும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் ஹரியாணா மாநிலமான குருகிராமில் மரக் கன்றுகள், விவசாயக் கழிவுகள் எரிப்பதை தடுக்கும் விதமாக அபராதம் விதிப்பதற்கு மாவட்ட நிர்வாகமானது முடிவு செய்துள்ளது. மாவட்டத்தில் விவசாயக் கழிவுகளை எரிக்கும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூபாய்.2,500 அபராதம் விதிக்கப்படும் […]
