Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளே!…. மிஸ்டுகால் மூலம் வங்கிக்கடன் பெறுவது எப்படி?…. இதோ ஈஸியான வழிமுறைகள்….!!!!

நீங்கள் ஒரு விவசாயி எனில், புத்தாண்டுக்கு முன்பு பஞ்சாப் நேஷனல் வங்கியில் வங்கி கடனுக்கு விண்ணப்பிக்கலாம். கொடுக்கப்பட்டிருக்கும் வழிமுறைகளை பின்பற்றி லோன் தேவைப்படுபவர்கள் வாங்கலாம். PNB-ன் இச்சலுகையை நீங்கள் எளிதாக பயன்படுத்தி விவசாய கடனில் விண்ணப்பிக்கலாம். இதற்காக வங்கி பல முறைகளை வழங்கி இருக்கிறது. உங்களது வசதிக்கேற்ப இந்த வழிகளில் ஏதேனும் ஒன்றில் நீங்கள் கடன் பெறலாம். கடன் பெறுவது எப்படி..? # நீங்கள் விரும்பினால் 56070 என்ற எண்ணிற்கு “லோன்” என்று எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : புதுச்சேரியில் விவசாயிகள் கடன் ரூ.13.8 கோடி தள்ளுபடி செய்யப்படும் – முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு.!!

புதுச்சேரியில் 2022ஆம் ஆண்டுக்கான விவசாயிகள் கடன் ரூபாய் 13.8 கோடி தள்ளுபடி செய்யப்படும் என்று சட்டப் பேரவையில் முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். மேலும் மரபணு குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு மாதம் தோறும் ரூபாய் 1000 உதவித்தொகை வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.. அதேபோல அதிகாரிகள் பல கேள்விகள் கேட்டு கோப்புகளை தாமதப்படுத்தாமல் இருந்தால் புதுச்சேரி வளர்ச்சி அடையும் என்றும், வறுமை கோட்டிற்கு மேல் உள்ள மஞ்சள் நிற அட்டைதாரர்களுக்கும் மருத்துவ காப்பீடு திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். […]

Categories
தேசிய செய்திகள்

விவசாய கடன் பெறுவோருக்கு மானியம்…. வெளியான மிக முக்கிய தகவல்….!!!!

கொரோனா காரணமாக இந்தியாவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இப்போது கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு பொருளாதார நெருக்கடி நிலை ஓரளவு சீராகி இருக்கிறது. இந்நிலையில் நாட்டில் பணவீக்கம் சென்ற சில மாதங்களாக அதிகரித்துகொண்டே வருகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருகிறது. இதன் காரணமாக பணவீக்கத்தை கட்டுப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி தன் ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தும். அந்த அடிப்படையில் இந்த வருடம் 2 முறை தன் வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது. இதனால் […]

Categories
உலக செய்திகள்

விவசாய கடன் ரத்து….. பெட்ரோல் விலை குறைப்பு….. அதிபர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

விவசாய கடன் ரத்து, பெட்ரோல் விலை குறைப்பு என்ற மகிழ்ச்சியான அறிவிப்புகளை இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே வெளியிட்டுள்ளார். இலங்கையில் மக்கள் மீண்டும் போராட்டம் நடத்திய நிலையில், அந்நாட்டின் அதிபர் கோத்தப்பைய ராஜபக்சே கடந்த வாரம் தனது பதவியை ராஜினாமா செய்தார். பல அமைச்சர்களும் தங்களது பதவியை துறந்ததால் வேறு வழி இன்றி ரணில் விக்ரமசிங்கே பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதையடுத்து நாட்டின் இடைகால அதிபராக ரணில் விக்ரமசிங்கே நியமித்துவிட்டு, சிங்கப்பூரில் […]

Categories
மாநில செய்திகள்

விவசாய கடன்… தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

கூட்டுறவு வங்கிகள் விவசாயிகளுக்கு விவசாய கடன் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆட்சியில் விவசாய கடனில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளது. இந்நிலையில் திருட்டு வழக்குகளில் சிக்கிய விவசாயிகளுக்கு விவசாயக் கடன் வழங்க கூடாது. மேலும் அவர்களுக்கு மானிய விலையில் உரம், விதை பெற முடியாதபடி கருப்பு பட்டியலில் சேர்க்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் விரைவில்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் விவசாயக் கடன், நகைக்கடன் உரியக் காலத்தில் நடைமுறைப்படுத்துவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இது தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “குடும்ப அட்டைகள் கோரி விண்ணப்பிப்பவர்களுக்குக் காலதாமதமின்றி குடும்ப அட்டைகள் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா பெருந்தொற்று காலத்தில் கடனுதவி கோரும் சுயஉதவிக் குழுக்கள், சிறு வணிகர்கள், மாற்றுத்திறனாளிகள், மகளிர் தொழில்முனைவோர் உள்ளிட்டவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திடக் கூட்டுறவுச் சங்கங்கள் வாயிலாகத் தகுதியானவர்களுக்குக் கடன் வழங்கிடவேண்டும். பொது விநியோகத்திட்டத்தை முழுவதுமாக […]

Categories
மாநில செய்திகள்

விவசாய கடன் தள்ளுபடி…. தலையிட முடியாது…. ஐகோர்ட் உத்தரவு…..!!!!!

தமிழகத்தில் விவசாய கடன் தள்ளுபடி தொடர்பாக அய்யாக்கண்ணு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவர் தொடர்ந்த வழக்கில், விவசாய கடன் தள்ளுபடி மற்றும் விவசாய கடன் தளர்வு மத்திய அரசின் கொள்கை முடிவு என்பதால் ஐகோர்ட்டு தலையிட முடியாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். அரசு வங்கி, தனியார் நிதி நிறுவனத்தில் பெற்ற விவசாய கடனை நீட்டிக்க முதல்வர் விடுத்த கோரிக்கை மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி இந்திய ஒன்றிய அரசு பதில் […]

Categories
மாநில செய்திகள்

விவசாய கடன் தள்ளுபடி… முதல்வர் புதிய அறிவிப்பு… வாங்க மறந்துடாதீங்க…!!!

தமிழகத்தின் பயிர் கடன் தள்ளுபடிக்கான ரசீது நாளை முதல் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்னும் 15 நாட்களில்… முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் விவசாயிகளுக்கான பயிர் கடன் தள்ளுபடி ரசீதை இன்னும் 15 நாட்களில் வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். விவசாயிகளுக்கான பயிர்க் கடன் தள்ளுபடி குறித்து கடந்த வாரம் அறிவித்தார் முதல்வர். கூட்டுறவு வங்கிகளில் 16 லட்சத்து 43 ஆயிரத்து 347 விவசாயிகள் பெற்ற ரூ.12,110 கோடி பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்வதாக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் பழனிசாமி அறிவித்தார். அதற்கான அரசாணையை தமிழக அரசு நேற்று வெளியிட்டது. சட்டப்பேரவையில் கடந்த 5-ம் தேதி […]

Categories
அரசியல் சேலம் மாவட்ட செய்திகள்

போட்றா வெடிய…! இந்தாங்க ஸ்வீட் எடுங்க… கொண்டாடும் அதிமுக நிர்வாகிகள் ..!!

தமிழக முதல்வர் விவசாய கடன் தள்ளுபடி அறிவிப்பை ஜல கண்ட புரம் பேருந்து நிலையத்தில் அதிமுக ஒன்றிய செயலாளர் செல்வம் தலைமையில் வெடி வெடித்து, இனிப்புகள் வழங்கி அதிமுக நிர்வாகிகள் கொண்டாடினர். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழக சட்டப்பேரவையில் நூற்றி பத்தாவது விதியின் கீழ் பன்னிரெண்டாயிரத்தி நூற்றி பத்து கோடி ரூபாய் மதிப்பிலான விவசாயப் பயிர் கடனை தள்ளுபடி செய்வதாக அறிவிப்பிணை வெளியிட்டு இருந்தார். பயிர் கடன் தள்ளுபடியால் தமிழகத்தில் பதினாறு லட்சத்து நாற்பத்து மூன்றாயிரம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என்னோட முதல் கையெழுத்து இதுக்கு தான்… ஸ்டாலின் அதிரடி வாக்குறுதி…!!!

தமிழகத்தில் திமுக ஆட்சி வந்தவுடன் முதல் கையெழுத்து விவசாய கடன் தள்ளுபடி செய்வது என்று ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தீவிர பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு அனைத்தையும் செய்து தருவதாக பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகிறார்கள். […]

Categories
தேசிய செய்திகள்

ரூபாய் 50,000…” 9 லட்சம் விவசாயிகளுக்கு பயன்”… அரசு அதிரடி அறிவிப்பு..!!

மாநிலத்தில் சுமார் 9 லட்சம் விவசாயிகளுக்கு பயன் அளிக்கும் வகையில் ஜார்க்கண்டிலுள்ள ஹேமந்த் சோரன் அரசாங்கம் ஐம்பதாயிரம் வரையிலான விவசாய கடன் தள்ளுபடி அரசு அறிவித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவு 2019 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக ஆளும் கட்சி அளித்த வாக்குறுதியை ஓரளவுக்கு நிறைவேற்றியுள்ளது. தள்ளுபடி செய்யப்பட்ட நடப்பு நிதியாண்டில் 2,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாகவே தங்கள் கட்சிக்கு வாக்களித்தால் 2000 […]

Categories

Tech |