தொடர்ந்து பெய்த கனமழையால் நகரின் முக்கிய சாலைகளில் மழைநீர் குளம்போல் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி, சத்திரக்குடி, பார்த்திபனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்துள்ளது. இதனால் நகரின் முக்கிய பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி வாகனங்கள் செல்ல முடியாமல் இருந்துள்ளது. இதனையடுத்து தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளிலும் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்துள்ளனர். மேலும் பொன்னையாபுரம் தியேட்டர் பகுதியில் இருந்த […]
