விபத்தில் இறந்த விவசாயின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பெருவளூர் பகுதியில் லீலா வினோதன் (23) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இவர் கடந்த மாதம் 28-ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்ற போது எதிர்பாராத விதமாக சாலை விபத்தில் சிக்கிக் கொண்டார். இதில் பலத்த காயம் அடைந்த லீலாவினோதனை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அப்போது லீலாவினோதன் மூளை சாவால் மரணம் அடைந்தார். இதனையடுத்து […]
