டெல்லியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தின் போது துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்கர் நாடாளுமன்ற சபாநாயகராக பொறுப்பேற்றுக் கொண்டார். அதன் பிறகு பிரதமர் மோடி பேசினார். அவர் பேசியதாவது, நம்முடைய துணை ஜனாதிபதி ஒரு விவசாயியின் மகன். அவர் ராணுவ பள்ளியில் பயின்றுள்ளதால் ராணுவ வீரர்களுடனும், விவசாயிகளுடனும் நெருங்கிய தொடர்பில் இருக்கிறார். நம்முடைய நாடு 75-வது சுதந்திர தின விழாவை கொண்டாடி, ஜி-20 மாநாட்டுக்கு தலைமை பொறுப்பை ஏற்ற பிறகு இந்த […]
