மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் மின்சாரம் தாக்கி விவசாயி பலியான சம்பவத்தில் அலட்சியமாக இருந்த மின்வாரிய ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். திருமங்கலம் அருகே உள்ள அம்மாபட்டியை சேர்ந்த விவசாயி அக்னி வீரன் என்பவர் நேற்று காலை அப்பகுதியில் உள்ள வயல் வெளியை சுத்தம் செய்தார். அப்போது கீழே கிடந்த இரும்பு குழாய் ஒன்றை ஊன்றி நிறுத்தினார். அப்போது அந்த குழாயின் மீது தாழ்வாக இருந்த மின் கம்மி உராய்ந்தது. இதில் மின்சாரம் தாக்கி […]
