Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மனைவியின் சமாதிக்கு சென்ற நபர்…. விவசாயி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள இளையநயினார்குளம் கிராமத்தில் விவசாயியான செல்லத்துரை என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அழகம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அழகம்மாள் இறந்துவிட்டார். இந்நிலையில் மனைவியை இழந்த துக்கத்தில் இருந்த செல்லதுரை வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். இதனையடுத்து தனது மனைவியின் சமாதிக்கு சென்று செல்லதுரை விஷம் குடித்து தற்கொலை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மயங்கிய நிலையில் கிடந்த விவசாயி….. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மூங்கில்துறைப்பட்டு அருகே பழையயூர் கிராமத்தில் பாண்டுரங்கன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இவர் திடீரென விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் பாண்டுரங்கனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பாண்டுரங்கன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் மூங்கில்துறைப்பட்டு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மயங்கி கிடந்த விவசாயி…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை…!!

விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ரிஷிவந்தியம் அருகே ஓடியந்தல் கிராமத்தில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திடீரென விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் கிருஷ்ணனை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அதன்பின் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கிருஷ்ணன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி கிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நடுரோட்டில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியில் பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

நடுரோட்டில் ஒருவர் பிணமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மூங்கில்துறைப்பட்டு அருகே ரங்கப்பனுர் சாலையில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சடலமாக  கிடந்துள்ளார். இவருடைய சடலத்தின் அருகில் விஷ பாட்டில் கிடந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வடபொன்பரப்பி காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சாலையில் கிடந்த  உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

எந்த முன்னேற்றமும் இல்லை…. விவசாயி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்..!!

விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோளிங்கரை அருகே தொண்டமநத்தம் பகுதியில் பிரபாகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் பிரபாகரனுக்கு அடிக்கடி உடல்நலக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் எந்தவித பயனும் அளிக்கவில்லை. இதனால் மனவேதனையில் இருந்த பிரபாகரன் வீட்டின் அருகே இருந்த ஒரு மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து சோளிங்கர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“கடனை திருப்பி செலுத்த முடியவில்லை” நிதி நிறுவனத்தின் நெருக்கடி…. விவசாயிக்கு நேர்ந்த விபரீதம்…!!

கடன் பிரச்சனை காரணமாக  விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி அருகே உள்ள மேல்மலையனூர் பகுதியில் சின்னத்துரை, பாஸ்கரன், சுரேஷ், ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் 3 பேரும் சகோதரர்கள் ஆவார், இவர்கள் விவசாயம் செய்து வந்துள்ளனர். இவர்கள் 3 பேரும் சேர்ந்து விவசாயம் செய்வதற்காக டிராக்டர்கள் வாங்க முடிவு செய்துள்ளனர். ஆனால் இவர்களிடம் போதிய அளவு பணம் இல்லாததால் செஞ்சி பகுதியில் இருக்கும் ஒரு தனியார் நிறுவனத்தில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அவ இல்லாம இருக்க முடியல…. விவசாயி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மனைவி இறந்த சோகத்தில் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் வருசநாடு பகுதியில் வீரணன் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி கடந்த ஆண்டு உடல்நலக்குறைவால் உயிரிழந்து விட்டதால் வீரணன் தனது மூத்த மகன் ஆண்டிச்சாமி வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் மனைவி இறந்ததால் வீரணன் மிகவும் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து வாழ்வில் விரக்தியடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்து தற்கொலை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மனைவியின் நினைவு தினத்தில்…. விவசாயி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆரல்வாய்மொழி பகுதியில் விவசாயியான ஜான் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சொர்ணம் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். கடந்த ஆண்டு சொர்ணம் உயிரிழந்ததால் ஜான் மிகவும் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் சொர்ணத்தின் முதலாம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இவர்களது மகன் ஊருக்கு வந்துள்ளார். இதனையடுத்து மனைவி இறந்த […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கோபித்துக்கொண்ட மனைவி… கணவர் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் குடும்பத்தினர்…!!

மனைவி கோபித்துகொண்டு பேசாமல் இருந்ததால் விவசாயி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள எஸ்.முகையூர் கிராமத்தில் பெரியசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவருக்கு செல்வராணி என்ற மனைவியும் 3 பிள்ளைகளும் உள்ளனர். இந்நிலையில் பெரியசாமி குடிபழக்கத்திற்கு அடிமையாகி இருந்துள்ளார். இதனையடுத்து தினமும் பெரியசாமி குடித்துவிட்டு வீட்டிற்கு வருவதால் செல்வராணி கோபித்துகொண்டு கணவருடன் பேசாமல் இருந்துள்ளார். இதனால் மனமுடைந்த பெரியசாமி வீட்டில் இருந்த விஷத்தை குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனைபார்த்த […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு…. விவசாயி எடுத்த விபரீத முடிவு…. கதறி அழுத குடும்பத்தினர்….!!

விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள தூத்தூர் கிராமத்தில் ராஜராஜன் என்ற விவசாயி வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த ராஜராஜன் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

என்ன காரணம்னு தெரியல …. விவசாயின் விபரீத முடிவு …. விசாரணையில் போலீசார் …!!!

விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் செங்கல்சூளைமேடு கிராமத்தை சேர்ந்த ஏழுமலை என்பவர் விவசாயம்  செய்து வந்துள்ளார். இவருக்கு கோவிந்தம்மாள் என்ற மனைவியும் ஒரு மகன் ,மகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இவர் வயலுக்கு தெளிக்க பயன்படுத்தப்படும் பூச்சி மருந்தை  குடித்ததாக கூறப்படுகிறது. இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் இவரை மீட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வயிற்று வலியால் அவதிப்பட்ட விவசாயி… எடுத்த முடிவால்… கதறும் குடும்பத்தினர்…!!

நெல்லை மாவட்டத்தில் வயிற்றுவலியால் துடித்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நெல்லை மாவட்டம் கீழசெவல்பட்டியில் ராமையா(60) என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான ராமையா சில தினங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் மனமுடைந்த விவசாயி அவருக்கு சொந்தமான தோட்டத்தில் வைத்து விஷம் குடித்த தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து ராமையா வெகுநேரமாகியும் வீட்டிற்கு வராததால் அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடியுள்ளனர். இதனைத்தொடர்ந்து தோட்டத்தில் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

உடல்நிலை பாதிப்பால் மனமுடைந்த விவசாயி ….பூச்சி மருந்து குடித்து பலியான சோகம் …!!!

திருவள்ளூரில்  உடல்நிலை பாதிக்கப்பட்ட விவசாயி மன உளைச்சலால் பூச்சி மருந்து குடித்து பரிதாபமாக உயிரிழந்தார். திருவள்ளூர் மாவட்டம் , எல்லாபுரம் ஒன்றியம் பகுதி ,குருவாயல் கிராமத்தில் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த   தினகரன் (வயது 36).விவசாயியான இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே உடல்நிலை பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 4 ஆம் தேதியன்று ,இவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மிகவும் மனமுடைந்து காணப்பட்டார். இதனால் அவருடைய நிலத்திற்கு சென்று ,அங்கிருந்து பூச்சி மருந்தை […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

ஒரே பிரச்சனையா இருக்கு..! விவசாயி எடுத்த விபரீத முடிவு… பெரம்பலூரில் சோக சம்பவம்..!!

பெரம்பலூரில் குடும்ப பிரச்சனை காரணமாக விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கொளக்காநத்தம் கிராமத்தில் விவசாயியான ராமலிங்கம் ( 48 ) வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று ராமலிங்கம் குடும்ப பிரச்சினை காரணமாக வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையில் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து வந்த மருவத்தூர் காவல்துறையினர் ராமலிங்கத்தின் உடலை கைப்பற்றி பெரம்பலூர் அரசு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கணவனுடன் தகராறு…. பிரிந்து சென்ற மனைவி…. பின் நேர்ந்த சோகம்….!!

கணவன் மனைவி தகராறில் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கெம்பத்தப்பள்ளி பகுதியில் அந்தோணிசாமி என்பவர் வசித்து வந்தார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக அந்தோணிக்கும் அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று கணவன், மனைவி இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட அந்தோணிசாமியின் மனைவி தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்த சம்பவத்தால் மனவேதனை அடைந்த விவசாயி வீட்டில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அடுத்தடுத்து பயிர்களை தாக்கிய பூச்சிகள்… விரக்தியில் விவசாயி செய்த செயல்…!!

பயிர்களை பூச்சி தாக்கியதால் மனமுடைந்து விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி பகுதியை சேர்ந்த தம்பதியினர் நாராயணசாமி-மகாலட்சுமி. கணவன் மனைவி இருவரும் தங்களுடைய மகள் அபிராமியின் வீட்டில் வசித்து வந்தனர். நாராயணசாமி  ராஜபாளையத்தில் உள்ள தனியார் மில்லில் சில காலம் பணியாற்றி வந்தார். பின்னர் ஓய்வு பெற்று தனது சொந்த ஊரான பிள்ளையார்நத்தத்தில்  5 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வந்தார். நிலத்தில் மக்காச்சோளம் உளுந்து ஆகியவற்றை அடுத்தடுத்து பயிர் […]

Categories
தேசிய செய்திகள்

FlashNews: பிரபலமில்லாத முக்கியமானவர் தற்கொலை – மனதை உருக்கும் கடிதம்…!!

டெல்லியில் போராட்டக்களத்தில் விவசாயி ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் தொடர்ந்து 38 நாளாக தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வருகின்றனர். விவசாயிகளின் இந்த போராட்டத்திற்கு மத்திய அரசு எந்த முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை. மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரை போராட்டத்தை நிறுத்த போவதில்லை என்று விவசாயிகள் உறுதியாக கூறியுள்ளனர். மேலும் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மனைவியுடன் தகராறு….. விரக்தி அடைந்த கணவன்… எடுத்த விபரீத முடிவு..!!!

மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூர் பகுதியை சேர்ந்த விவசாயி கஜேந்திர ராவ் (வயது 57)  இவருக்கும் அவரது மனைவி லட்சுமிபாய்க்கும் இடையே சம்பவத்தன்று குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் மனம் விரக்தி அடைந்த கஜேந்திரராவ் விஷம் குடித்துள்ளார். இதனையடுத்து அவர் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக உறவினர்களால் அனுமதிக்கப்பட்டார். ஆனால் தீவிர சிகிச்சைக்கு பின் விவசாயி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கணவன் மனைவிக்கிடையே தகராறு… மனமுடைந்த கணவன்… பின்னர் நடந்த கொடூரம்….!!

குடும்பத்தகராறில் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கந்திகுப்பத்தை அடித்த மேல்கொட்டாய்  கிராமத்தைச் சேர்ந்த தம்பதியினர் கஜேந்திரராவ் – லட்சுமி பாய். கஜேந்திரராவ் விவசாயியாக உள்ளார்.  கடந்த சில நாட்களாக கஜேந்திரராவிற்கும்  – லட்சுமி பாய்க்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.சம்பவத்தன்று கஜேந்திரராவிற்கும் அவரது மனைவிக்கும் இடையே மீண்டும்  தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால்  மனவேதனை அடைந்த கஜேந்திரராவ் வீட்டில் விஷத்தை  குடித்து விட்டு மயங்கியுள்ளார். இதனை பார்த்த […]

Categories

Tech |