விவசாயியை கொன்று உடல் புதைக்கப்பட்டுள்ளதா? என்று மனைவியிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் அடுத்துள்ள நடுவீரப்பட்டு அருகில் சத்திரம் எஸ்.புதுக்குப்பம் கிராமத்தில் வசித்து வந்தவர் விவசாயி ராஜசேகர்(47). இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளார்கள். இந்நிலையில் ராஜசேகர் கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன் காணாமல் போய்விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர், உறவினர்கள் விஜயலட்சுமிடம் ராஜசேகர் எங்கே என்று கேட்டார்கள். அதற்கு அவர் வெளியூர் சென்றவர் மீண்டும் […]
