சொத்து தொடர்பான தகராறு விவசாயியை குத்தி கொலை செய்த உறவினரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். தென்காசி மாவட்டத்தில் நாயுடுபாளையம் பகுதியில் செந்தில் முருகன் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவருக்கும் இவருடைய உறவினரான வெங்கடேஷ் என்பவருக்கும் இடையே சொத்து தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு 7 மணி செந்தில் முருகன் மருந்து வாங்குவதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அதன் பின் அவர் மருந்து வாங்கி விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தபோது […]
