மகனை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விவசாயி குடும்பத்தினருடன் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கோகூர் புதுத்தெருவை சேர்ந்த விவசாயி ராஜேந்திரன், அவரது மனைவி விஜயலட்சுமி, உறவினர்கள் ஜெயா, அய்யப்பன் உட்பட 6 பேருடன் சென்றார். இந்நிலையில் அவர்கள் ஆட்சியர் அலுவலக வாயிலில் நின்றுகொண்டு திடீரென மண்ணெண்ணையை உடலில் தீக்குளிக்க முயன்றுள்ளனர். இதனை பார்த்த அங்கிருந்த போலீசார் உடனடியாக 6 பேரையும் மீட்டு அவர்களிடமிருந்த மண்எண்ணெய் […]
