தர்மபுரி மாவட்டத்தில் உள்ள திப்பட்டி பள்ளம் கிராமத்தில் விவசாயியான சின்னராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது விவசாய நிலத்தில் வீடு கட்டி மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சின்னராஜ் தோட்டத்தில் சாகுபடி செய்திருந்த கத்திரி செடிக்கு பூச்சி மருந்து தெளித்துக் கொண்டிருந்தார். அவர் கிணற்றின் ஓரம் இருக்கும் வரப்பில் நடந்து சென்றதாக தெரிகிறது. அப்போது கால் தவறி எதிர்பாராதவிதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்த சின்னராஜ் தண்ணீரில் மூழ்கினார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த […]
