Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறு … விவசாயி எடுத்த விபரீத முடிவு… சிவகங்கையில் சோகம் …!!

குடும்ப பிரச்சினையில் விஷம் குடித்து ஆண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வடக்கு ஆண்டக்குடி  கிராமத்தில் விவசாயியான அருள்சூசை என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அருள்சூசைக்கும்  அவரது குடும்பத்தினருக்கும்  இடையே  தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த அருள்சூசை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து மயங்கிய நிலையில் கிடந்த அருள்சூசையை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி […]

Categories
உலக செய்திகள்

பண்ணையில் பணிபுரிந்த விவசாயி…. திடீரென நடந்த சோகம்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

சுவிட்சர்லாந்திலுள்ள பண்ணை ஒன்றில் பணி புரியும் விவசாயி கால்நடைகளுக்குத் தேவையான உணவுகளை அரைக்க பயன்படுத்தப்படும் கிரைண்டரில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ஸ்விட்சர்லாந்தில் சூரஜ் என்னும் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியிலுள்ள கால்நடைகளுக்கான பண்ணை ஒன்றில் 59 வயதாகும் விவசாயி ஒருவர் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் கால்நடைகளுக்கு தேவைப்படும் உணவுகளை அரைக்கும் கிரைண்டரில் விழுந்ததால் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுதொடர்பான தீவிர விசாரணையில் சூரஜ் காவல்துறை அதிகாரிகள் இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories
அரசியல்

இந்த கொடுமை பாஜக அரசின் மூர்க்கம் – உ.பி நிகழ்வுக்கு கமல் கண்டனம்

உத்தரபிரதேச மாநிலத்தில் நேற்று நடைபெற்ற வன்முறைக்கு மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசன் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற வன்முறையில் 4 விவசாயிகள் உள்பட 9 பேர் பலியாகியுள்ளனர். இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள், விவசாயிகள் மற்றும் பல தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். எனவே இச்சம்பவம் பற்றி மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசன் ட்விட்டரில் பதிவிட்டிருப்பதாவது, நேற்று உத்திரபிரதேசத்தில் நடந்த விவசாயிகள் போராட்டத்தில் 8 விவசாயிகள் உயிரிழந்த நிகழ்வானது மிகவும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தப்பியோடிய விவசாயி… மர்மமான முறையில் உயிரிழப்பு… காவல்நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் காவல்துறையினர் தாக்கியதால் தான் விவசாயி உயிரிழந்தார் என அவரது உறவினர்கள் காவல்நிலையத்தில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அடுத்துள்ள ஏ.புனவாசல் கிராமத்தில் நடைபெற்ற ஆடிப்பெருக்கு நிகழ்ச்சியில் அங்குள்ள கண்மாய் பகுதியில் அனுமதியின்றி சேவல் சண்டை நடந்துள்ளது. இதனையறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். இந்நிலையில் போலீசார் வருவதை பார்த்ததும் சேவல் சண்டையில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து தப்பியோட முயன்றுள்ளனர். அதில் பாடுவனேந்தல் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஜோதிநாதன்(45) என்பவர் கால் தடுமாறி […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வெளியே சென்ற தாத்தா, பேரன்… எதிர்பாராமல் நடந்த சம்பவம்… 1 உயிரிழந்த நிலையில் 2பேருக்கு படுகாயம்…!!

நாமக்கல் மாவட்டத்தில் விவசாயி மீது இருசக்கர வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் மதுரைவீரன் கோவில் புதூரில் பழனிசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் பழனிசாமி அவரது பேரன் சரவணனை அழைத்துக்கொண்டு வேலகவுண்டம்பட்டிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். இதனையடுத்து சிங்கிலிபட்டியில் வைத்து இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்புவதற்காக அங்கிருந்த பெட்ரோல் நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது சாலையை கடந்துகொண்டிருக்கும் போது வேலகவுண்டன்பட்டியை நோக்கி அதியரசு என்பவர் இருசக்கர வாகனத்தில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மண்வெட்டி எடுக்க சென்றவர்… மனைவியின் கண்முன்னே நடத்த சம்பவம்… பரிதாபமாக உயிரிழப்பு…!!

தேனி மாவட்டத்தில் சாலையோரம் நின்று கொண்டிருந்த விவசாயி மீது மினி லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தேனி மாவட்டம் வீரபாண்டி பகுதியில் உள்ள கோட்டூர் பகுதியில் முருகேசன்(56) என்பவர் வசித்துவந்துள்ளார். இவரது மனைவி மலையம்மாள். இந்நிலையில் விவசாயியான முருகேசன் தேனி-கம்பம் சாலையில் உள்ள அவரது தோட்டத்திற்கு மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது முருகேசன் சாலையோரத்தில் வண்டியை நிறுத்திவிட்டு இருசக்கர வாகனத்தில் இருந்து மண்வெட்டியை எடுத்து கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து அப்பகுதியாக வந்த மினி லாரி எதிர்பாராதவிதமாக […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இனிமேல் என்ன பண்ண போறேன்… விவசாயி எடுத்த விபரீத முடிவு… கதறி அழுத குடும்பத்தினர்…!!

வயலில் விளைச்சல் இல்லாததால் பூச்சி மருந்தை குடித்து விவசாயி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கீழப்புலியூர் பகுதியில் விவசாயியான நடராஜன் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் நடராஜன் தனக்கு சொந்தமான வயலில் பல வகை பயிர்களை பயிரிட்டு வந்துள்ளார். ஆனால் சரியான விளைச்சல் கிடைக்காமல் நடராஜன் வருமானம் இன்றி தவிக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் மனவேதனையில் இருந்த நடராஜன் வயலுக்கு சென்று அங்கு வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மாந்தோப்புக்கு சென்ற விவசாயி… மர்மமான முறையில் உயிரிழப்பு… போலீசார் தீவிர விசாரணை…!!

தேனி மாவட்டத்தில் மாந்தோப்புக்கு சென்ற விவசாயி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள போடி சந்தனமாரியம்மன் கோவில் தெருவில் நாகராஜன்(59) என்பவர் தனது குடும்பத்தாருடன் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவருக்கு போடி அருகே உள்ள மங்கலகோம்பை பகுதியில் சொந்தமான மாந்தோப்பு உள்ளது. இந்நிலையில் நேற்று வழக்கம் போல நாகராஜன் மாந்தோப்புக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் நாகராஜனை தேடி மாந்தோப்புக்கு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இரு சக்கர வாகனத்தில் சென்ற விவசாயி… எதிரே வந்த லாரி… பரிதவிக்கும் குடும்பத்தினர்….!!

லாரி மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சத்தியமங்கலத்தில் உள்ள ஏரப்பநாயக்கன்பாளையம்  பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் கனகராஜ் – ருக்மணி. இத்தம்பதியினருக்கு தனுஸ்ரீ, ரித்திக் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளது. கனகராஜ் விவசாயம் செய்து வந்தார்.   சம்பவத்தன்று இவர் தனது இருசக்கர வாகனத்தில் புங்கம்பள்ளி  வந்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது குப்பந்துரை சாலையில்  சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த லாரி கனகராஜின் இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியது. இதில் […]

Categories

Tech |